இவர் யார்?

“தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி ….  நிறுத்தவர் யார்?” (ஏசாயா 40:12). விஞ்ஞான கண்காட்சி ஒன்றிலே, ஆச்சரியமான…

ஆண்டவர் மீது உன் நம்பிக்கை!

நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்.. நீதிமொழிகள் 11:28 ஒரு செடியோ, கொடியோடு, மரமோ காய்ந்து செத்த நிலையில் காணப்பட்டாலும் துளிர் விடும் போது அது உயிர் உள்ளதாக காணப்படும்……

யாரை நேசிக்கின்றீர்கள்

நீங்கள் வாழ்க்கையில் யாரை அதிகமாய் நேசிக்கின்றீர்கள் என்ற கேள்வியை நான் கேட்டால். ஒருவரது அல்லது இருவரது பதிலை கூறுவீர்கள். உண்மைத்தான். நாம் யாரையும் நேசிக்காமல் இருக்க முடியாது….

நேசி – loving

சிந்தனைக்கு👇 நாம், நேசிப்பதை நிறுத்திவிட்டாலும்..💁🏻‍♂️ நம்மை, நேசிப்பதை நிறுத்தாதவர்; இயேசு மாத்திரமே…🗣️🗣️🗣️ THOUGHT👇 Even if we stop loving…💁🏻‍♂️ Only person who never stops…

உள்ளத்தில் வேதம்!

“நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்”.-(சங்கீதம் 119:11) ஒவ்வொருவர் கையிலும் ஒவ்வொருவிதமான கருவி உண்டு! ஒரு ஆசிரியர் சாக்பீஸும் விரலுமாய் இருப்பார்….

வெளிச்சமாயிருக்கிறீர்கள்…

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எபேசியர் 5:1-10 இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள். வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். எபேசியர் 5:8 வேகமாக ஓடிக்கொண்டிருக்கிற காலத்தில் சிக்கியிருக்கிற நாம், ‘நாம்…

அப்போஸ்தல அடையாளம்

உண்மையான அப்போஸ்தலர்களுடைய அடையாளம்🙏🏻✝️🙏🏻👇👇👇👇 1️⃣👉அழைக்கப்பட்டவர்கள் எபிரேயர் 5:4 2️⃣👉அனுப்பப்பட்டவர்கள் மத்தேயு 10:5 3️⃣👉அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் 1பேதுரு 1:12 4️⃣👉 பிரதிஷ்டையுள்ளவர்கள்லூக்கா 14:26 5️⃣👉விசுவாச ஜீவியம் செய்கிறவர்கள்எபேசியர் 5:32…

வழிபாட்டுக்குரியவர்!

தேவ மகிமையை மாற்றாதே! வழிபாட்டுக்குரியவர் தேவனே. அவருக்கே மகிமை செலுத்தப்படல் வேண்டும். ஆனால் புறஜாதியார் தேவ மகிமையைத் தாமே உருவாக்கிய விக்கிரகங்களுக்குக் கொடுத்துள்ளனர். சிருஷ்டிப்பினூடாகத் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட…

சுகமான நித்திரை

சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னை சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்’ – ( சங்கீதம்4:8). நம்மில் அநேகருககு இரவில் நிம்மதியான தூக்கமில்லை. எப்பேதது விடியும் என்ற…

ஜெபம் – ஜெபம் – ஜெபம்

ஆவியோடும் கருத்தோடும் ஜெபம் பண்ணுங்கள்.-1 கொரிந்தியர் 14 :15 இக்கட்டுகளில் இன்னும் ஜெபம் பண்ணுங்கள்.-சங்கீதம் 141:  5 துக்கத்தில் இருக்கும்போதும் ஜெபம் பண்ணுங்கள்.-சங்கீதம் 39: 1- 3…

மனசாட்சி

அமெரிக்காவின் செவ்விந்தியன் ஒருவன் ஒரு வெள்ளை அமெரிக்கரை அணுகி, புகைப்பதற்கு கொஞ்சம் புகையிலை கேட்டான். அமெரிக்கர் தன் பாக்கெட்டினுள் கையைவிட்டு ஒரு கை நிறைய புகையிலை பொடியை…

எரிந்து பிரகாசிக்க ஆரம்பி…

நீலகிரி மலை பிரதேசத்தில்., தேயிலை தோட்டத்தில் மத்தியில் ஓர் ஆலயம் இருந்தது. அந்த ஆலயத்தில் வாரந்தோறும் தேவனை ஆராதித்து வந்த “சாலமன்” அங்கு வருவதை சில வாரங்களாக…

மூன்றெழுத்து

ஆதாம் என்ற மூன்றெழுத்து முதல் மனிதன்ஏவாள் என்ற மூன்றெழுத்து முதல் மாதுவும்ஏதேன் என்ற மூன்றெழுத்தில் வாசமாகி பழம் என்ற மூன்றெழுத்திற்கு ஆசைப்பட்டுசோதனை என்ற மூன்றெழுத்தில் சிக்குண்டுமீட்பு என்ற மூன்றெழுத்திற்கு அலைந்தோடி சிலுவை என்ற மூன்றெழுத்தில் விண்ணப்பித்துஅன்பு என்ற மூன்றெழுத்தின்…

இயேசு என் உற்ற நண்பன் !

வாழ்க்கையில் பலவிதமான காரியங்களை அருமையாக முழுமையாக நாம் அனுபவிக்கின்றோம். பலவிதமான உணவுகளை உட்கொள்ளுகிறோம். பலவித விதமான உடைகளை அணிகிறோம். பலவிதமான நபர்களோடு பழகுகிறோம். ஆயினும் விருப்பமான உணவு…

லஞ்சம் கொடுத்து இடம்வாங்கலாமா?

‘எந்தவொரு கல்வி நிறுவனமும் மாணவரைச் சேர்க்க பணம் (Capitation fee) வாங்குவது சட்டத்தின்படி தவறானது’ அது பாரபட்சத்திற்கு வழிவகுக்கிறது. வசதியுள்ளோருக்கு இடம் கிடைக்க எளியவரோ இடம் கிடையாது…

எச்சரிக்கை!

தவறான உபதேசங்களுக்கு எச்சரிக்கை!“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””” தற்போத சபை போதிக்கின்ற போதனைகள் தவறு என்றும், சபைகளில் #நியாயபிரமாணம் தான் போதிக்கப்படுகின்றது என்றும் அங்கே #கிருபை போதிக்கப்படுவதில்லை என்றும் வேதத்தில் அனேக காரியங்கள் தவறாக எழுதப்பட்டிறுக்கின்றது…

ஜெபமே ஜெயம்

சில நேரங்களில் உங்களுக்கு ஜெபிப்பதற்கு நேரமே கிடைக்காமல், மிக அதிகமான வேலைகளில் மூழ்கிப் போய் விடுகிறீர்கள்! ஆனால் மிக முக்கியமான வேலைகளை விட அதிக முக்கியமான வேலை…

விருப்பமுண்டா

🍒 “…கொடுக்கவேண்டும் என்கிற விருப்பமுண்டாயிருந்ததுபோல, உங்களுக்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக.” 🍒 – 2 கொரிந்தியர் 8:11 👉 இவ்வுலகிலே கொடுப்பதற்கு வாய்ப்பு அதிகம் பெற்றவர்கள்…

நாற்றத்தில் பழகின வாழ்க்கை

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ ஒரு குடும்பத்தினர் தங்கள் வேலையினிமித்தம் புதிதாக ஒரு ஊருக்கு மாறி சென்றிருந்தார்கள். அங்கு வாடகைக்கு ஒரு வீடு தேடி அலைந்து கொண்டிருந்தார்கள். எங்குமே கிடைக்கவில்லை. கடைசியில்…