Author: vashni e

இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவ விசுவாசி

🔥இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவ விசுவாசி எப்படிபட்டவராக இருக்கவேண்டும் 🔥 👉 நற்போதகத்தில் தேறினவனாயிருக்க வேண்டும். — 1Tim 4:6 👉🏾 நற்கந்தமாய் ஜீவிக்க வேண்டும். — Luk 1:19 👉 நற்சாட்சியாக இருக்கவேண்டும். — Act 6:3 / Act 16:2 /…

வாழ்க்கை குறுகியது ஆனால் அழகியது !

எத்தனை முறை படித்தாலும் திகட்டாதவை! ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். கப்பல் கவிழும் ஓர் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் மட்டுமே தப்பிக்கவுள்ள படகில் , மனைவியைப் பின்னே தள்ளி விட்டுக் , கணவன் மட்டும் தப்பிச் செல்கிறார்.…

தேவையற்ற போட்டி

தேவை அற்ற போட்டிகள் உங்களை திசை திருப்பிவிடும்! ஒரு நாள் வழக்கம் போல நான் ஜாகிங் செய்து கொண்டிருந்த போது, எனக்கு முன்னால் சற்றுத் தொலைவில் ஒருவர் ஜாகிங் பண்ணிக் கொண்டு போய் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர் கொஞ்சம் மெதுவாக ஓடிக்…

விசுவாசி

விசுவாசி! -(BELIEVER) என்பவர், இயேசு கிறிஸ்துவை தன் இருதயத்தில் கர்த்தராகவும், தன் ஆத்துமாவின் இரட்சகராகவும் முழு இருதயத்தாலும் நம்புகிறவர். (“விசுவாசி” என்பதற்கான கிரேக்க வார்த்தை – pisteuoo -என்பதாகும்) விசுவாசிகளுக்கு ஒப்புமையாகக் வேதத்தில் கூறப்பட்டிருக்கிற காரியங்கள்: சம்பத்து (மல் 3.17) கொழுத்த…

பொறுமையாயிருங்கள்!

✝️ புத்திமதிகளைஏற்றுக்கொள்ளபொறுமையாயிருங்கள்.எபி.13:12. ✝️ உபத்திரவத்தில் பொறுமையாயிருங்கள்.ரோமர்.12:12. ✝️ பேசுகிறதற்குபொறுமையாயிருங்கள்.யாக்.1:19. ✝️ வாக்குத்தத்தத்தைப் பெறபொறுமையாயிருங்கள்.எபி.10:36. ✝️ இயேசு கிறிஸ்துவின் வருகைக்குகாத்திருப்பதில்பொறுமையாயிருங்கள்.யாக்.4:7,8.

நன்மையைத் தேடுங்கள்…

நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்..ஆமோஸ் 5:14 தீமையை அநுபவிப்பவர்கள் யாரால் தீமை நடந்ததோ அவர்களை ஆசீர்வதிக்கமாட்டார்கள். நம்பியவர்களுக்கு துரோகம் செய்வது தீமை.. மனச்சாட்சிக்கு விரோதமாக செயல்படுவது தீமையை…

ஒருமித்து வாசம்பண்ணு!

”தன் குடும்பம் ஏன் முன்னேறவில்லை; தன் சபை ஏன் எழுப்புதலடையவில்லை?” என்று சோர்வோடு அமர்ந்திருந்த ஒரு பக்தன், தன் அருகில் ஒரு எறும்புக் கூட்டத்தைக் கண்டார். ஒரு சிறு சர்க்கரைக் கட்டியை ஏழு, எட்டு, எறும்புகள் ஒன்று சேர்ந்து இழுத்துச் செல்ல…

நல்லதைத் தெரிந்து கொண்டு வாழப்பழகிக் கொள்!

குட்டிக் கதை 🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵 ‘திராட்சைப் பழம் சாப்பிடலாம் என்றால் ஏன் வைன் குடிக்கக்கூடாது?’ சாது பெரிதாக எதுவும் சாப்பிடுவதாகத் தெரியவில்லை. அனேகமாகப் பழங்களைத்தான் சாப்பிடுவது வழக்கம். அன்று புதிதாக ஆச்சிரமத்திற்குச் சேவை செய்ய வந்த சீடன்தான் பழத்தட்டுடன் அவரிடம் வந்தான். அவர்…

தேவ‌னின் வார்த்தை இயேசு கிறிஸ்து!

தாம் யார் என்ப‌தை ம‌னித‌ருக்கு வெளிப்படுத்திய‌தில் இயேசு கிறிஸ்து முக்கிய பங்கு வகிக்கின்றார். அவர் தேவனுக்குச் சமமானவர். நிச்சயமாக, கிறிஸ்துவில் ம‌ட்டுமே தேவன் அறிய‌ப்ப‌டுகிறார். ஏனெனில் தேவனின் வார்த்தையாக இயேசு கிறிஸ்துவே இருக்கின்றார். இயேசுவே இதனை அறிவித்தார். இயேசுவின் சீடராகிய அப்போஸ்தலர்…

ஒரு குயில்…. காக்கைக் கூட்டிலே!

நாம் அனைவருமே வித்தியாசமானவர்கள். நான் மட்டுமல்ல, நீங்களும் கூட வித்தியாசமான நபர்களாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதிகளிலே ஒவ்வொரு கடமைகளில் தலைவராகவோ ஊழியனாகவோ இவ்வுலகிலே அங்கம் வகித்து வருகிறோம். நான் சிறுவனாக இருந்தபோது, கோழி தனது குஞ்சுகளை பொரித்து குடும்பமாக ஊர்வலம் வரும்…

கடலில் ஒருவன்

கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில் எழுதினான், “இந்தக் கடல் மாபெரும் திருடன்…!” கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வலையில் சிக்கின. அவர் அக்கடற்கரையில்…

துர்உபதேச செய்திகள் எச்சரிக்கை!

கொரோனாவை விட ஆபத்தான ஒன்லைன் – துர்உபதேச செய்திகள் எச்சரிக்கை! கிறிஸ்தவர்கள் அவரவர் வீடுகளில் கூடி ஆராதிப்பதே இப்போதைய சூழலில் மிகச் சரியானது. இன்று இது கொரோனா வைரஸ் பரவுவதற்கு தடையாக இருப்பதற்கான ஒரு மருத்துவ சூழ்நிலையாகும். இச்சூழ்நிலையானது அப்போஸ்தலர் காலத்து…