Top Stories

View all
1 Stories

දෙවියන්ට ඔබේ හිත තේරෙනවා

2 Stories

கிறிஸ்தவ இரட்சிப்பின் கோட்பாடும் இந்து மத கோட்பாடும் – ஒரு ஒப்பீடு

17 Stories

துணியைத் தைக்கும் சில குத்தல்கள்

25 Stories

THE SEVEN WORDS OF JESUS on the Cross (Tamil & English)

7 Stories

பிச்சைக்கார செல்வந்தன்

என் மனதை அறிந்தவர்…

ஒரு அழகான கிராமத்தில் ஆதவன் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் அமைதியானவன். பள்ளிக்குச் செல்வான், நண்பர்களுடன் விளையாடுவான். ஆனால் அவன் மனதில் ஒரு சிறிய…

“தேவையா? Vs வேண்டுமா?”

ஒரு சிறிய கிராமத்தில் அருண் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் புத்திசாலி. ஆனால் அவனுக்கு ஒரு பழக்கம் இருந்தது. கடைக்குச் சென்றாலே,“அம்மா, எனக்கு அந்த…

துணியைத் தைக்கும் சில குத்தல்கள்

“துணியைத் தைக்கும் ஊசி, அதனைக் குத்தவும் வேண்டும்”வேதனையைத் தாங்கினால்தான் வாழ்க்கை அழகாக உருவாகும்“நாம் அநேக உபத்திரவங்களின் வழியாகவே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும்.” (அப்போஸ்தலர் 14:22) இந்தப்…

விசுவாசத்திற்காக விலைக்கிரயம்

அழகாய் நிற்கும் யார் இவர்கள்!!!…..விசுவாசத்திற்காக விலைக்கிரயம் கொடுத்தவர்கள். இந்தியாவில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய இந்த மூன்று நபர்களும், தங்கள் கிறிஸ்தவ நம்பிக்கையில் உறுதியாக நின்றதினிமித்தம் விமர்சனங்களையும், இழப்புகளையும்,…

இரட்சிப்பு எனக்குள் சந்தேகமா?

இன்றைக்குப் பலர் கேட்கும் ஒரு கேள்வி: “நான் இரட்சிக்கப்பட்டுள்ளேன் என்ற நிச்சயத்தைப் பெறுவது எப்படி?” சிலர் மற்றவர்களிடம், “நீ இரட்சிப்பை ருசித்துவிட்டாயா?” என கேட்பதும் உண்டு. இரட்சிப்பை ருசிபார்த்த நண்பரிடம். “இயேசு தரும்…

நாம் நடக்கவேண்டிய பாதை…

இன்று நித்திரை வரவில்லை, ஆக முகப்புத்தகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதுகிறேன். ஒரு சிறந்த எழுத்தாளனாக அல்ல. வாழ்க்கை என்பது ஒரு போர்க்களமே என்பதை உணர்ந்த அன்றாட…

பிச்சைக்கார செல்வந்தன்

ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்:“உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்?”அதற்கு அந்த பிச்சைகாரன்: சார்…எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது.கடந்த ஒரு வருடமாக நான்…

THE SEVEN WORDS OF JESUS on the Cross (Tamil & English)

முதலாம் வார்த்தைலூக்கா:23:34. அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். இரண்டாம் வார்த்தைலூக்கா:23:43.இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்…

நான் ஒரு கிறிஸ்தவ மனைவி.

நான் ஒரு கிறிஸ்தவ மனைவி! நான் ஒரு கிறிஸ்தவ பெண். கணவனுக்கு ஏற்ற மனைவி. கிறிஸ்துவுக்குள் கீழ்ப்படிந்து வாழ அழைக்கப்பட்ட நான், வேதாகமம் கூறுகின்றபடி என் கணவனுக்கும்…

நான் ஒரு கிறிஸ்தவ கணவன்!

நான் குடும்பத்திற்கு தலையானவன். அதனால் என் மனைவியை, என் சரீரமாக நேசிப்பேன். அவளைத் தாழ்வாக எண்ண மாட்டேன். நான் வைத்ததுதான் சட்டம் என்று எண்ணி, என் மனைவி…

தனித்து நில்!

கூட்டத்தோடு நிற்பது மனிதத் தன்மை, தேவனுக்காகத் தனித்து நிற்பதோ தெய்வத் தன்மை. சாதாரண மனிதர்கள் தமது சக மனிதர்களைப் பின்பற்றி, கடல் அலையைப்போல நிலையற்ற வாழ்க்கை வாழ்வார்கள்….

ஆவியில் எளிமை

ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. மத்தேயு 5:3 வருடத்தின் இரண்டாவது மாதத்திற்குள் நம்மைப் பத்திரமாக நடத்திவந்து கர்த்தரை ஸ்தோத்திரிப்போமாக. நமது தேவன் உண்மையுள்ளவர் என்றால், அவருடைய…

“உள்ளதைக் கொடுத்த உள்ளங்கள்”

1) அடையைக் கொடுத்த விதவை: ============================ 1 இராஜாக்கள் 17:13(8-16) [13]அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே; நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதல்…

குப்பை வண்டிகளுக்கு ஜாக்கிரதை!

ஒரு நாள் மிகுந்த மகிழ்ச்சியோடு நான் ஊழியத்திற்காய் சென்று கொண்டிருந்தேன். எனக்கு தெரிந்த ஒருவர் எனக்கு முன்னே வருவதை நான் பார்த்த போது, அவரைப் பார்த்து புன்னகையோடு…

இலங்கை தேசத்தில் அந்தகார சக்திகள்

இன்று கர்த்தர் இலங்கை தேசத்தில் என்ன செய்கின்றார் என்று பல கிறிஸ்தவர்கள் சிந்திப்பதில்லை. இலங்கை தேசத்தினை இரண்டு அந்தகார சக்திகள் ஆளுகின்றன அல்லது இலங்கை தேசத்து மக்கள்…

இலங்கை பௌத்த மகாசங்கமும் – ஆட்சி கவிழ்ப்பு முயற்சியும்

சிங்கள பௌத்த பேரினவாதத்தால் கட்டமைக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்தை ஒரு கட்டத்திற்கு மேல் ஆட்டம்காண செய்யமுடியாதிருக்கிறது. இது இலங்கையின் ஜனநாயகத்திற்கு விழுந்திருக்கும் அடியே. இருந்தபோதும் ராஜபக்ச குடும்ப அரசாங்கத்தை…

இலங்கையின் பொருளாதார நெருக்கடி: ஒரு பார்வை

இன்று எமது இலங்கையின் தற்போதைய நிலவரம் ஒரு பொருளாதார நெருக்கடி (economic crisis) என்பதிலிருந்து மனித வாழ்க்கை நெருக்கடி (humanitarian crisis) என்ற நிலையை எட்டிவர ஆரம்பித்துள்ளது….

2022 ல், நாடு திரும்பும் யூதர்கள்

யூதர்கள் இதுவரை, பல தசாப்தங்களாக யூத சமூகமாக உலகெங்கிலும் பரவி இருந்தாலும், இஸ்ரேல் என்ற நாட்டிற்குள் வர தாமதிக்கின்றனர். சிதறடிக்கப்பட்ட யூதர்கள். வேதாகமத்தின் உபாகமம் புத்தகத்தில் 28-ம்…

ரஷ்யா Vs உக்ரேன்

கோவிட் பிரச்சனையை ஓரளவுக்குத் தாங்கிச் சுமந்து அதிலிருந்து மீண்டுவிடுவோம் என்ற நம்பிக்கை விதை முளைத்துத் துளிர்விட ஆரம்பித்திருக்கும் வேளையில், எதிர்பாராதவிதமாக ரஷ்யா உக்கிரேனைச் சுற்றிவளைத்துப் போர்தொடுத்து அதன்…

தேவவார்த்தையில் ஆழமாய் வளருங்கள்!

தேவனுடைய வார்த்தையில் ஆழமாய் வளருங்கள்! வேதாகமத்தைப்பற்றி நன்கு அறிந்த கிறிஸ்தவர்கள் சிலரே. அநேகக் கிறிஸ்தவர்கள் வேதாகமத்தை வாசிப்பதே கிடையாது, அல்லது தினந்தோறும் வாசிப்பது கிடையாது. முக்கால்வாசி கிறிஸ்தவர்களுக்கு…

பிறந்தநாளைக் கொண்டாடுவது…

எமது ஆதித் தகப்பனான ஆதாம் இன்றும் உயிரோடிருந்தால், இன்று அவரது வயது ஏறத்தாள 6000 பூர்த்தியாகி இருந்திருக்கும். ஆனால் அவர் பிறந்தநாளைக் கொண்டாட இப்பூமியில் இன்றில்லை. ஏனென்றால்,…

கோவிட் 19 : தேவ கோபாக்கினை அல்ல!

கோவிட் 19 என்பது வெளிப்படுத்துதல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேவ கோபாக்கினை அல்ல, ஆனால் அது இயேசுவின் வருகைக்கு முன்பான ஒரு அடையாளம். கோவிட் 19 ஒரு தொற்றுநோய்….

என் விசுவாச அறிக்கை:

கொள்ளைநோய்க்கு(கொரோனா) எதிரான என் விசுவாச அறிக்கை: நீதிமொழிகள் 18:21.“மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்”. நான் ஆண்டவரின் பிள்ளை – பயமேயில்லை…