Category: கவிதை

பிச்சைக்கார செல்வந்தன்

ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்:“உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்?”அதற்கு அந்த பிச்சைகாரன்: சார்…எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது.கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல…

மூன்றெழுத்து

ஆதாம் என்ற மூன்றெழுத்து முதல் மனிதன்ஏவாள் என்ற மூன்றெழுத்து முதல் மாதுவும்ஏதேன் என்ற மூன்றெழுத்தில் வாசமாகி பழம் என்ற மூன்றெழுத்திற்கு ஆசைப்பட்டுசோதனை என்ற மூன்றெழுத்தில் சிக்குண்டுமீட்பு என்ற மூன்றெழுத்திற்கு அலைந்தோடி சிலுவை என்ற மூன்றெழுத்தில் விண்ணப்பித்துஅன்பு என்ற மூன்றெழுத்தின் அரவணைப்பால்ஜெபம் என்ற மூன்றெழுத்தில் சரணடைந்து வேதம் என்ற மூன்றெழுத்தை நமக்கீந்துகிருபை என்ற மூன்றெழுத்து புடைசூழஇயேசு என்ற மூன்றெழுத்தால் ஈர்க்கப்பட்டு…

போர் வீரனுக்கு அழகு அவனது ஆயுதம் தான்!

ஆயுதம் இல்லாத வீரன் வீரனேயல்ல.அவனது வீரத்துவத்திற்குஅவனிடமிருக்கும்ஆயுதமேபெலத்தைத் தருகின்றது.கெளரவத்தைத் தருகின்றது.ஆக மொத்தத்தில்ஒரு போர்வீரனுடைய அழகுஅவனது ஆயுதமே….!!! …._ _|\_________________,,_…/ `–|||||||||——————-_] ../_==o ____!!—————-|….),–.(_(__) /….// (\) ),—/…//__//..//__ / ஒரு போர் வீரனுக்கு அழகுஅவனது ஆயுதம் தான்! என்னுடைய ஆயுதம் துப்பாக்கி அல்ல…பரிசுத்த…

வேதத்தின் வெளிச்சத்தில்

நமது தவறுகளையும் குறைவுகளையும் வேதத்தின் வெளிச்சத்தில் தான் இனம் காண முடியும். அந்த வெளிச்சத்தில் உங்களை ஆராய்ந்து சுத்திகரித்து கொள்ள வேண்டும். வேண்டாத குப்பைகளை உங்கள் வாழ்விலிருந்து அகற்றுங்கள். நமது தவறுகளும் குறைவுகளையும் நாம் எவ்வளவு குறைத்துக் கொள்கின்றோமோ அவ்வளவு நாம்…

என்ன சாதி?

(லேட்டஸ்ட் தத்துவம் கொஞ்சம் படிங்கண்ணே ???) நான் மறவன். இயேசுவின் அன்பை ஒருபோதும் மறவன். ? நான் நாடான். உலக பொருளை நாடவே நாடான். ?? நான் பறையன். இயேசுவின் புகழ் பறைசாற்றும் பறையன். ?? நான் பள்ளன் . இயேசுவுக்காக…

உயிர்த்தெழுதல்

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்எனை புது மனிதனாக்கியதே!அவருடன் கல்வாரியில்பாவ பயம் நீக்கிவிட்டேன்! கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்என் வாழ்வின் அதிசயமே!அவரது இரத்தத்தினால்எந்தன் பாவம் கழுவிவிட்டேன்! கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்என்னில் புது நம்பிக்கை வித்திட்டதே!அவருடைய சிலுவையினால்என் சுயத்தைச் சாகடித்தேன்! கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்எந்தன் நாளைய நம்பிக்கையே!அவருடன் கல்வாரியில்சாப மரணம் வென்றுவிட்டேன்! கிறிஸ்துவின்…