துர்உபதேச செய்திகள் எச்சரிக்கை!

கொரோனாவை விட ஆபத்தான ஒன்லைன் – துர்உபதேச செய்திகள் எச்சரிக்கை! கிறிஸ்தவர்கள் அவரவர் வீடுகளில் கூடி ஆராதிப்பதே இப்போதைய சூழலில் மிகச் சரியானது. இன்று இது கொரோனா…

பலனற்ற பிரயாசம்.

இந்தத் தலைப்பிலே, நான் எனது வாழ்க்கையில் படிப்புக்கு கொடுத்த முக்கியத்துவத்தைக் குறித்தும் அதன் பிரயாசத்தின் பலனைக் குறித்தும் நான் கற்றுக்கொண்ட காரியங்களை விசேஷமாக குறிப்பிடலாம். இன்று எனது…

அவசரப்பட்டால் காரியம் ஆகாது

அவசரப்பட்டால் காரியம் ஆகாது🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 ”வேகமாக வெற்றி கிடைக்க எவ்வளவு உழைக்க வேண்டும்?” என்று கேட்ட இளைஞனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “ஏன்? என்னாயிற்றூ?” “நான் தொழில் துவங்கி…

வேதாகம புத்தகங்களின் அட்டவணை

நான் ஆதியாகமம் உணவகத்திற்கு, யாத்திராகமம் சாலை வழியாகச் சென்றேன். போகும் வழியில் நான் , லேவி என்பவர் , எண்களைப் பதிவு செய்தபடி உபாகமத்தின் மக்களைக் கணக்கெடுத்துக்…

வேதத்தின் வெளிச்சத்தில்

நமது தவறுகளையும் குறைவுகளையும் வேதத்தின் வெளிச்சத்தில் தான் இனம் காண முடியும். அந்த வெளிச்சத்தில் உங்களை ஆராய்ந்து சுத்திகரித்து கொள்ள வேண்டும். வேண்டாத குப்பைகளை உங்கள் வாழ்விலிருந்து…

வாா்த்தை தரும் பெரு மகிழ்ச்சி

கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் இருக்கும் ஒரு மாடிப் படிக்கட்டில் அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன் அருகே ” நான் குருடன், உதவுங்கள்…

கொரோனோ

கொரோனோபாவமோசாபமோ அல்ல அது ஒரு கொள்ளை நோய்அவ்வளவுதான். கிறிஸ்தவனுக்குகொரோனா வரவேகூடாது என்பதுதவறான நம்பிக்கை. எல்லா நோய்களைப் போலத்தான் கொரோனாவும். ஜெபித்தால்நிச்சயம் விடுதலை உண்டு. கொரோனோவராது என நம்புகிறோம்மீறி…

பிரசங்கியாரும் விவசாயியும்

ஒரு பிரசங்கியார் ஓர் கிராமத்தில் உள்ள ஓர் சிறிய சபையில் பிரசங்கிப்பதற்காய் முதன் முறையாய் போயிருந்தார். அங்கே ஒரு மனிதன் மாத்திரமே வந்திருந்ததால் பிரசங்கிப்பதா, இல்லையா என்ற…

திருமண – அன்பில் சில ரகசியங்கள்… (Secrets of staying in love)

திருமணம் – அன்பில் நிலைத்திருக்க சில ரகசியங்கள் (Secrets of staying in love) சமீபத்தில் ஒரு கிறிஸ்துவ வழக்கறிஞர் ஒருவரை சந்தித்து பேசி கொண்டு இருந்தேன்….

சிந்திக்க ஒரு சிறுகதை…

ஒரு பையன் டெலிபோன் பூத்திற்கு சென்று ஒரு நம்பருக்கு டயல் செய்தான்..!! அந்த டெலிபோன் பூத் அருகில் இருந்த அந்த கடையின் முதலாளி அந்த பையன் பேசுவதை…

திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எனக்கு ஏற்ற சிறந்த துணைவரை எப்படித் தேர்ந்தெடுப்பது?

இந்த உலகில் நூறு சதவீதம் சிறந்தவர் என்று யார் இருக்கிறார்கள்? இயேசுவைத் தவிர அப்படி யாருமே இல்லை. உலகில் மிகச் சிறந்த நபர் என்று தற்காலத்தில் எவருமே…

உயிர்த்தெழுதல்

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்எனை புது மனிதனாக்கியதே!அவருடன் கல்வாரியில்பாவ பயம் நீக்கிவிட்டேன்! கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்என் வாழ்வின் அதிசயமே!அவரது இரத்தத்தினால்எந்தன் பாவம் கழுவிவிட்டேன்! கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்என்னில் புது நம்பிக்கை வித்திட்டதே!அவருடைய சிலுவையினால்என்…

ENGLISH TO TAMIL TRANSLATION – தமிழாக்கம் ஆங்கிலத்திலிருந்து

ஆங்கில மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு கிறிஸ்தவ ஆக்கங்கள், கட்டுரைகள், புத்தகங்கள் மொழிபெயர்த்து தரப்படும். தொடர்பு: web: www.Christawan.com | e-mail: [email protected] | mobile/sms/whatsapp: +94771869710

மரண அறிவித்தலை பிரசுரிக்கலாம்

மரண அறிவித்தல் பற்றிய தகவல்கள்இலங்கை தமிழ் கிறிஸ்தவர்களின் இறப்பிற்கான தகவலை உலகமெங்கும் பரந்து வாழும் உங்கள் உறவை சென்றடைய மரண அறிவித்தலை பிரசுரிக்கலாம், அதற்காக இப்பக்கத்தில் விளக்கமாக…

நான் சிறுபிள்ளை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எரேமியா 1:1-19 🙋  அழைத்தவர் நடத்துவார்! நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே. …நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் பேசுவாயாக. எரேமியா 1:7 ஆசாரியனுக்கு…

திருமண பொருத்தம்

ஒரு திருமணம் செய்ய வேண்டும் என்றால் நல்ல பொருத்தம் தேடுவது என்பது கூட பெரிய பாரம் இல்லை. matrimonial இணையதளங்களும் பெருகி விட்டன. ஆனால் திருமணத்துக்காக பணம்…

கத்திப் பேசுதல்

வாழ்க்கைக்கு அவசியமான பல விடயங்களை நாம் பயன்படுத்துகிறோம். அதில் மிக முக்கியமானது செல்போன் என்ற கைபேசி. இன்று நாம் இதனை நல்ல நண்பனாக பயன்படுத்துகிறோமா? அல்லது அழைப்பு…

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பும் கிறிஸ்தவ மத தலைவர்களுக்கிடையேயான வகிபாகமும்

பல நாடுகளில், ஆங்காங்கே கிறிஸ்தவ திருச்சபைகள் பல தாக்கப்பட்டு வருகின்ற இக்காலகட்டத்தில், இலங்கையிலும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தற்கொலை குண்டுதாக்குதல்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளினால் உயிர்த்த ஞாயிறு அன்று…

ஆண்டவர் சிரிக்கிறாரா?

சாதாரணமாக மனிதர்களிடம் நாம் நகைச்சுவையை எதிர்பார்க்கலாம். ஆனால், கர்த்தருக்கும் நகைச்சுவை தெரியும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? சங்கீதம் 2ல், “பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்” என்கிறது. உலகத்தில்…