வேதத்தின் வெளிச்சத்தில்

நமது தவறுகளையும் குறைவுகளையும் வேதத்தின் வெளிச்சத்தில் தான் இனம் காண முடியும். அந்த வெளிச்சத்தில் உங்களை ஆராய்ந்து சுத்திகரித்து கொள்ள வேண்டும். வேண்டாத குப்பைகளை உங்கள் வாழ்விலிருந்து அகற்றுங்கள். நமது தவறுகளும் குறைவுகளையும் நாம் எவ்வளவு குறைத்துக் கொள்கின்றோமோ அவ்வளவு நாம்…

வாா்த்தை தரும் பெரு மகிழ்ச்சி

கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் இருக்கும் ஒரு மாடிப் படிக்கட்டில் அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன் அருகே ” நான் குருடன், உதவுங்கள் ” என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும்…

கொரோனோ

கொரோனோபாவமோசாபமோ அல்ல அது ஒரு கொள்ளை நோய்அவ்வளவுதான். கிறிஸ்தவனுக்குகொரோனா வரவேகூடாது என்பதுதவறான நம்பிக்கை. எல்லா நோய்களைப் போலத்தான் கொரோனாவும். ஜெபித்தால்நிச்சயம் விடுதலை உண்டு. கொரோனோவராது என நம்புகிறோம்மீறி வந்தால்விமர்சிப்பதை விடுத்துபாதிக்கப்பட்டோருக்காக ஜெபிப்போம். விமர்சிக்கும் உதடுகளை விடஜெபிக்கும் உதடுகள் சிறந்தவை சுட்டும் விரல்களை…

பிரசங்கியாரும் விவசாயியும்

ஒரு பிரசங்கியார் ஓர் கிராமத்தில் உள்ள ஓர் சிறிய சபையில் பிரசங்கிப்பதற்காய் முதன் முறையாய் போயிருந்தார். அங்கே ஒரு மனிதன் மாத்திரமே வந்திருந்ததால் பிரசங்கிப்பதா, இல்லையா என்ற குழப்பத்தில் அந்த மனிதனிடமே தான் பிரசங்கிக்கவோ வேண்டாமா எனக் கேட்டார். அதற்கு அந்த…

திருமண – அன்பில் சில ரகசியங்கள்… (Secrets of staying in love)

திருமணம் – அன்பில் நிலைத்திருக்க சில ரகசியங்கள் (Secrets of staying in love) சமீபத்தில் ஒரு கிறிஸ்துவ வழக்கறிஞர் ஒருவரை சந்தித்து பேசி கொண்டு இருந்தேன். அப்போது அவர் கூறிய சில விஷயங்கள் மனதுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது .…

என்ன சாதி?

(லேட்டஸ்ட் தத்துவம் கொஞ்சம் படிங்கண்ணே ???) நான் மறவன். இயேசுவின் அன்பை ஒருபோதும் மறவன். ? நான் நாடான். உலக பொருளை நாடவே நாடான். ?? நான் பறையன். இயேசுவின் புகழ் பறைசாற்றும் பறையன். ?? நான் பள்ளன் . இயேசுவுக்காக…

சிந்திக்க ஒரு சிறுகதை…

ஒரு பையன் டெலிபோன் பூத்திற்கு சென்று ஒரு நம்பருக்கு டயல் செய்தான்..!! அந்த டெலிபோன் பூத் அருகில் இருந்த அந்த கடையின் முதலாளி அந்த பையன் பேசுவதை கேட்டு கொண்டிருந்தார்..!! பையன்: “சார் உங்கள் தோட்டத்தை பராமரிக்கும் வேலையை எனக்கு கொடுக்க…

திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எனக்கு ஏற்ற சிறந்த துணைவரை எப்படித் தேர்ந்தெடுப்பது?

இந்த உலகில் நூறு சதவீதம் சிறந்தவர் என்று யார் இருக்கிறார்கள்? இயேசுவைத் தவிர அப்படி யாருமே இல்லை. உலகில் மிகச் சிறந்த நபர் என்று தற்காலத்தில் எவருமே இல்லை. ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்கள் மனிதர்களே. நீங்கள் எந்தச் செயல்…

உயிர்த்தெழுதல்

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்எனை புது மனிதனாக்கியதே!அவருடன் கல்வாரியில்பாவ பயம் நீக்கிவிட்டேன்! கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்என் வாழ்வின் அதிசயமே!அவரது இரத்தத்தினால்எந்தன் பாவம் கழுவிவிட்டேன்! கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்என்னில் புது நம்பிக்கை வித்திட்டதே!அவருடைய சிலுவையினால்என் சுயத்தைச் சாகடித்தேன்! கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்எந்தன் நாளைய நம்பிக்கையே!அவருடன் கல்வாரியில்சாப மரணம் வென்றுவிட்டேன்! கிறிஸ்துவின்…

ENGLISH TO TAMIL TRANSLATION – தமிழாக்கம் ஆங்கிலத்திலிருந்து

ஆங்கில மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு கிறிஸ்தவ ஆக்கங்கள், கட்டுரைகள், புத்தகங்கள் மொழிபெயர்த்து தரப்படும். தொடர்பு: web: www.Christawan.com | e-mail: [email protected] | mobile/sms/whatsapp: +94771869710

மரண அறிவித்தலை பிரசுரிக்கலாம்

மரண அறிவித்தல் பற்றிய தகவல்கள்இலங்கை தமிழ் கிறிஸ்தவர்களின் இறப்பிற்கான தகவலை உலகமெங்கும் பரந்து வாழும் உங்கள் உறவை சென்றடைய மரண அறிவித்தலை பிரசுரிக்கலாம், அதற்காக இப்பக்கத்தில் விளக்கமாக தகவல்களை தந்துள்ளோம், தேவைப்படின் எம்மை தொடர்பு கொள்ளவும். தேவையானவை ⏩ உங்கள் வீட்டு…

நான் சிறுபிள்ளை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எரேமியா 1:1-19 🙋  அழைத்தவர் நடத்துவார்! நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே. …நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் பேசுவாயாக. எரேமியா 1:7 ஆசாரியனுக்கு மகனாகப் பிறந்த எரேமியா மென்மையானவரும், தனக்குள் தைரியமற்றவருமாயிருந்தார். ஆனால் தன்னுடைய பணிக்கு இவரே…

திருமண பொருத்தம்

ஒரு திருமணம் செய்ய வேண்டும் என்றால் நல்ல பொருத்தம் தேடுவது என்பது கூட பெரிய பாரம் இல்லை. matrimonial இணையதளங்களும் பெருகி விட்டன. ஆனால் திருமணத்துக்காக பணம் சேர்ப்பதே இன்றைக்கு பெரிய பாடாக இருக்கிறது. ஒரு பெண்ணாக பிறந்து விட்டால், அவளுடைய…

கத்திப் பேசுதல்

வாழ்க்கைக்கு அவசியமான பல விடயங்களை நாம் பயன்படுத்துகிறோம். அதில் மிக முக்கியமானது செல்போன் என்ற கைபேசி. இன்று நாம் இதனை நல்ல நண்பனாக பயன்படுத்துகிறோமா? அல்லது அழைப்பு சத்தம் கேட்டவுடனே, எரிச்சலடைந்து, “ஆன்” செய்த உடனேயே உரத்து கத்துகிறோமா? இப்போதெல்லாம் ஆண்கள்…

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பும் கிறிஸ்தவ மத தலைவர்களுக்கிடையேயான வகிபாகமும்

பல நாடுகளில், ஆங்காங்கே கிறிஸ்தவ திருச்சபைகள் பல தாக்கப்பட்டு வருகின்ற இக்காலகட்டத்தில், இலங்கையிலும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தற்கொலை குண்டுதாக்குதல்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளினால் உயிர்த்த ஞாயிறு அன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட அரசியல், இராணுவ, வெளிநாட்டு தூதரக செயற்பாடுகள் மற்றும்…

ஆண்டவர் சிரிக்கிறாரா?

சாதாரணமாக மனிதர்களிடம் நாம் நகைச்சுவையை எதிர்பார்க்கலாம். ஆனால், கர்த்தருக்கும் நகைச்சுவை தெரியும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? சங்கீதம் 2ல், “பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்” என்கிறது. உலகத்தில் மனிதர்கள் மத்தியில் நடக்கும் அத்தனைக்கு பின்னும் கர்த்தரே இருக்கிறார். அவரை மீறி எதுவும்…

இஸ்ரேல் Vs இந்தியா

டெல்லி: இஸ்ரேல் நாட்டிற்கு முதல் முறையாக ஒரு இந்திய பிரதமர் பயணம் செய்கிறார் என்றால் அது நம்ம மோடி தான். வருகிற 2017 ஜூலை மாதம் பிரதமர் மோடி மத்திய கிழக்கு நாடுகள் உடனான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் இஸ்ரேல் நாட்டிற்குப்…

நான் உங்கள சொல்லவில்லை பா

நாமெல்லாம் உண்மை கிறிஸ்தவர்கள்… -ஆனால்- உள்ளத்துல ஒன்றை வைச்சிக்கிட்டு வெளியில் ஒன்று பேசுவதில் நம்மை மிஞ்ச யாராலும் முடியாது ..! —–<>—–<>—— நாமெல்லாம் ஜீவனையே கொடுத்த கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள்… -ஆனால்- கீழே விழுந்தவனை தூக்கிவிடும்படி யாருக்கும் கை கொடுக்க நமக்கு மனசே…

மொழிபெயர்ப்பாளர் இரேனியஸ் (Rhenius)

courtessy : சரோஜினி பாக்கியமுத்து மொழிபெயர்ப்பாளர் இரேனியஸ் மொழிபெயர்ப்பு என்பது ஒரு தலைசிறந்த இணைப்புப்பாலம். அனைத்து மொழிகளின் அறிவுத் துறைகளையும் அனைத்துப் பிறமொழிகளுக்கும் கொணர்ந்து சேர்க்கக் கூடியது. வேற்றுப் பண்பாடுகளைப் புரிந்து கொள்ள வழிவகுத்து நாடுகளிடையே ஒருமைப்பாட்டை வளர்த்து உலக ஒற்றுமைக்கு அடித்தளம்…

லாபம் தரும் திட்டங்களில் முதலீடு செய்!!!

கிறிஸ்தவனே இது உனக்குத்தான்! அநேக கிறிஸ்தவர்கள் பணம் சேமிப்பதைக் குறித்து மாத்திரமே சிந்திக்கிறார்கள். உண்மை என்ன ? வருமானத்தில் நீங்கள் செலவு செய்யப்படாத தொகை ‘சேமிப்பு‘. இது எழுதப்படாத உண்மை என்று நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.   நீங்கள் வாங்கிய…

யாரால் குற்றப்படுத்த இயலும்?

✔ என்னுடைய தேவனை யாராவது தூஷித்தாலோ அல்லது குற்றப்படுத்தினாலோ அதைப்பற்றி நான் கவலைப்பட வேண்டியதில்லை!!! ✔ சூரியனை பார்த்து நாய் குரைத்தால் நாய்க்கு தான் வாய் வலிக்குமே தவிர சூரியனுடைய ஒளி,மகிமை குறையப் போவதில்லை!!! ✔  என் தேவனை அந்நியன் ஒருவன்…

ஆளுகை ? ஆளுகை!!

ராஜ குமாரன் தான் நாட்டை ஆள வேண்டும் என்பதில்லை!!! இன்ன குலத்திலிருந்து இந்த தகுதி படைத்தவர் தான் நாட்டை ஆள வரவேண்டும் என்பதில்லை!!! *பிரசங்கி சொல்கிறார்!!! அரசாளச் சிறைசாலையிலிருந்து புறப்படுவாருமுண்டு (பிர 4;14) *சிறைச்சாலையில் இருந்து கூட நாட்டை அரசாள புறப்படுவார்களாம்!!!…