ஜெபத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள் →

1) நிந்தை நீங்கும்

  • 1 சாமு 1-6

2) துக்கமுகம் இல்லை

  • 1 சாமு 1-18

3) ஆத்துமாவில் பெலன்

  • சங் 138-3, லூக் 22:42-43

4) தைரியம் கிடைக்கும்

  • சங் 138-3

5) இருதயத்தில் தேவ சமாதானம்

  • பிலிப் 4:6-7

6) சிந்தனைகள் கிறிஸ்துவுக்குள்ளாக காத்துக் கொள்ளப்படும்

  • பிலிப் 4:6-7

7) எல்லா உபத்திரவத்தில் இருந்தும் விடுதலை

  • சங் 34-17

9) சந்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள்

  • சங் 56-9

10) கிருபை கிடைக்கும்

  • சங் 86-5

11) விசாலத்தில் வைப்பார்

  • சங் 118-5

12) கர்த்தர் சமீபம்

  • சங் 145-18

13) தேசத்துக்கு ஷேமம்

  • 2 நாளா 7-14

14) நன்மையானவைகள் கிடைக்கும்

  • மத் 7-11

15) மிகுந்த ஜலப்பிரவாகம் (சோதனை) அவனை அணுகாது

  • சங் 32-6, மத்தேயு 26-41

16) சிங்கங்கள் (பிசாசு) வாய் அடைக்கப்படும்

  • தானி 6-10,22

17) வருகையில் காணப்படுவோம்

  • லூக் 21-36.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *