Category: சிந்தனைக்கு

“உள்ளதைக் கொடுத்த உள்ளங்கள்”

1) அடையைக் கொடுத்த விதவை: ============================ 1 இராஜாக்கள் 17:13(8-16) [13]அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே; நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா; பின்பு உனக்கும்…

இந்தியர்களுக்காக ஜெபிப்போம்.

இந்திய மக்களுக்காக இறைவனிடம் மன்றாடுவோம் தற்போது இந்தியாவை மிகவும் மோசமாகப் பாதித்துள்ள கொரோனா தொற்று முழுமையாக இல்லாமல் போவதற்காக ஜெபிப்போம். பாதிக்கப்பட்டவா்களுக்கு பூரண சுகம் கிடைக்கும்படி மன்றாடுவோம் (விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை சுகப்படுத்தும் யாக்.5:15). மருத்துவ வசதிகள் இல்லாமல் தவிக்கும் மக்களுக்குத்…

இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவ விசுவாசி

🔥இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவ விசுவாசி எப்படிபட்டவராக இருக்கவேண்டும் 🔥 👉 நற்போதகத்தில் தேறினவனாயிருக்க வேண்டும். — 1Tim 4:6 👉🏾 நற்கந்தமாய் ஜீவிக்க வேண்டும். — Luk 1:19 👉 நற்சாட்சியாக இருக்கவேண்டும். — Act 6:3 / Act 16:2 /…

தேவையற்ற போட்டி

தேவை அற்ற போட்டிகள் உங்களை திசை திருப்பிவிடும்! ஒரு நாள் வழக்கம் போல நான் ஜாகிங் செய்து கொண்டிருந்த போது, எனக்கு முன்னால் சற்றுத் தொலைவில் ஒருவர் ஜாகிங் பண்ணிக் கொண்டு போய் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர் கொஞ்சம் மெதுவாக ஓடிக்…

பொறுமையாயிருங்கள்!

✝️ புத்திமதிகளைஏற்றுக்கொள்ளபொறுமையாயிருங்கள்.எபி.13:12. ✝️ உபத்திரவத்தில் பொறுமையாயிருங்கள்.ரோமர்.12:12. ✝️ பேசுகிறதற்குபொறுமையாயிருங்கள்.யாக்.1:19. ✝️ வாக்குத்தத்தத்தைப் பெறபொறுமையாயிருங்கள்.எபி.10:36. ✝️ இயேசு கிறிஸ்துவின் வருகைக்குகாத்திருப்பதில்பொறுமையாயிருங்கள்.யாக்.4:7,8.

நன்மையைத் தேடுங்கள்…

நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்..ஆமோஸ் 5:14 தீமையை அநுபவிப்பவர்கள் யாரால் தீமை நடந்ததோ அவர்களை ஆசீர்வதிக்கமாட்டார்கள். நம்பியவர்களுக்கு துரோகம் செய்வது தீமை.. மனச்சாட்சிக்கு விரோதமாக செயல்படுவது தீமையை…

ஆண்டவர் மீது உன் நம்பிக்கை!

நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்.. நீதிமொழிகள் 11:28 ஒரு செடியோ, கொடியோடு, மரமோ காய்ந்து செத்த நிலையில் காணப்பட்டாலும் துளிர் விடும் போது அது உயிர் உள்ளதாக காணப்படும்… செழிப்படையும். அதன் காய்ந்த நிலை மாறுகிறது… அதில் மறுபடியும் பசுமையை காணமுடியும்.. பலன்…

யாரை நேசிக்கின்றீர்கள்

நீங்கள் வாழ்க்கையில் யாரை அதிகமாய் நேசிக்கின்றீர்கள் என்ற கேள்வியை நான் கேட்டால். ஒருவரது அல்லது இருவரது பதிலை கூறுவீர்கள். உண்மைத்தான். நாம் யாரையும் நேசிக்காமல் இருக்க முடியாது. ஒன்று எம்மை நேசிக்காத நபர்களை நாம் நேசிப்போம். அவர்கள் மீது நம்பிக்கை வைப்போம்.…

வேதாகமத்தில் இருவர்

தவறு செய்ய துணைபோன இருவர் அணி: 👉 ஆதாம் – ஏவாள் ➡️ தேவன் விலக்கின கனியைப் புசித்தார்கள் (ஆதி 3:12) 👉 நாதாப் – அபியூ ➡️ அந்நிய அக்கினியை கொண்டு வந்தார்கள் (எண் 3:4) 👉 தாத்தான் –…

நேசி – loving

சிந்தனைக்கு👇 நாம், நேசிப்பதை நிறுத்திவிட்டாலும்..💁🏻‍♂️ நம்மை, நேசிப்பதை நிறுத்தாதவர்; இயேசு மாத்திரமே…🗣️🗣️🗣️ THOUGHT👇 Even if we stop loving…💁🏻‍♂️ Only person who never stops loving us is Jesus…🗣️🗣️🗣️

வேதாகம நேர மற்றும் அளவைகள்

☀வேதாகம அளவு: [ஏறக்குறைய சமமான அமெரிக்க எடை – ஏறக்குறைய சமமான மெட்ரிக் அளவை] தாலந்து (60 மினா) – 75 பவுண்டு – 34 கிலோ கிராம் மினா (50 சேக்கல்) – (1 1/4) ஒண்ணே கால் பவுண்டு…

அப்போஸ்தல அடையாளம்

உண்மையான அப்போஸ்தலர்களுடைய அடையாளம்🙏🏻✝️🙏🏻👇👇👇👇 1️⃣👉அழைக்கப்பட்டவர்கள் எபிரேயர் 5:4 2️⃣👉அனுப்பப்பட்டவர்கள் மத்தேயு 10:5 3️⃣👉அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் 1பேதுரு 1:12 4️⃣👉 பிரதிஷ்டையுள்ளவர்கள்லூக்கா 14:26 5️⃣👉விசுவாச ஜீவியம் செய்கிறவர்கள்எபேசியர் 5:32 6️⃣👉மாமிசத்தின் படி யாரையும் அறியமாட்டார்கள் 2கொரிந்தியர் 5:16 7️⃣👉பரிசுத்த ஜீவியம் செய்கிறவர்கள்1 தெசலோனிகேயர்…

ஜெபம் – ஜெபம் – ஜெபம்

ஆவியோடும் கருத்தோடும் ஜெபம் பண்ணுங்கள்.-1 கொரிந்தியர் 14 :15 இக்கட்டுகளில் இன்னும் ஜெபம் பண்ணுங்கள்.-சங்கீதம் 141:  5 துக்கத்தில் இருக்கும்போதும் ஜெபம் பண்ணுங்கள்.-சங்கீதம் 39: 1- 3 தேவசித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணுங்கள்.-மத்தேயு.26:42 எல்லா நகரங்களும் கூடி எல்லா மக்களும்…

ஜெப ஆசீர்வாதங்கள்

ஜெபத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள் → 1) நிந்தை நீங்கும் 1 சாமு 1-6 2) துக்கமுகம் இல்லை 1 சாமு 1-18 3) ஆத்துமாவில் பெலன் சங் 138-3, லூக் 22:42-43 4) தைரியம் கிடைக்கும் சங் 138-3…

பேசு – speak

சிந்தனைக்கு👇 வாதையை பேசாமல்…💁🏻‍♂️ வார்த்தையை பேசுவோம்…🙇🏻‍♂️ THOUGHT👇 Let’s not speak the plague…💁🏻‍♂️ Let’s speak the Word (Jesus)…🙇🏻‍♂️

லஞ்சம் கொடுத்து இடம்வாங்கலாமா?

‘எந்தவொரு கல்வி நிறுவனமும் மாணவரைச் சேர்க்க பணம் (Capitation fee) வாங்குவது சட்டத்தின்படி தவறானது’ அது பாரபட்சத்திற்கு வழிவகுக்கிறது. வசதியுள்ளோருக்கு இடம் கிடைக்க எளியவரோ இடம் கிடையாது தவிக்கின்றனர். பணமில்லை என்ற ஒரே காரணத்தால் நன்கு படிக்கும் எளிய மாணவனுக்கும் வாய்ப்புகள்…

எச்சரிக்கை!

தவறான உபதேசங்களுக்கு எச்சரிக்கை!“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””” தற்போத சபை போதிக்கின்ற போதனைகள் தவறு என்றும், சபைகளில் #நியாயபிரமாணம் தான் போதிக்கப்படுகின்றது என்றும் அங்கே #கிருபை போதிக்கப்படுவதில்லை என்றும் வேதத்தில் அனேக காரியங்கள் தவறாக எழுதப்பட்டிறுக்கின்றது என்றும் மக்களை குழுப்பும் குழு தற்போது பிரபலமடைந்து வருகின்றனர். இவர்களின் தலைமையகம் கொரியாவில் உள்ளது…

உங்கள் சிந்தனைக்கு 4

நான்கு நபர்களை புறக்கணி 🤗மடையன்🤗சுயநலக்காரன்🤗முட்டாள்🤗ஓய்வாக இருப்பவன் நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே 😏பொய்யன்😏துரோகி😏பொறாமைக்காரன்😏மமதை பிடித்தவன் நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே 😬அனாதை😬ஏழை😬முதியவர்😬நோயாளி நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே 💑மனைவி💑பிள்ளைகள்💑குடும்பம்💑கடவுளின் ஊழியன் நான்கு விஷயங்களை ஆபரணமாக அணி 🙋🏻‍♂பொறுமை🙋🏻‍♂சாந்த குணம்🙋🏻‍♂அறிவு🙋🏻‍♂அன்பு நான்கு…

வேதாகமத்தை வாசி! நேசி! சுவாசி! விசுவாசியே!

📚 வேதாகமத்தை தினசரி வாசிப்பதால் கிடைக்கும் 50 நன்மைகள்! 📜 🔥 1. 📖 எனக்கு மன மகிழ்ச்சியை தருகிறது.🔥 2. 📖 என் கண்களைத் திறக்கிறது🔥 3. 📖 தெளிவை அளிக்கிறது.🔥 4. 📖 அன்பை வெளிப்படுத்துகிறது.🔥 5. 📖…

ஆண்டவர் மீது உன் நம்பிக்கை!

🍳 நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்.. நீதிமொழிகள் 11:28 🥦 ஒரு செடியோ, கொடியோடு, மரமோ காய்ந்து செத்த நிலையில் காணப்பட்டாலும் துளிர் விடும் போது அது உயிர் உள்ளதாக காணப்படும்… செழிப்படையும். அதன் காய்ந்த நிலை மாறுகிறது… அதில் மறுபடியும் பசுமையை…

“வேலைக்காரனாய்”

ஒரு சாதாரண வேலைக்காரனாகவே இயேசு வந்தார்! எல்லா கிறிஸ்த்தவத் தலைவர்களுமே ஒரு ஊழியக்காரனின் ஜீவியம் எப்படி இருக்கவேண்டுமென்று பிரசங்கிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், நடைமுறையில் ஒரு “வேலைக்காரனாய்” (ஊழியக்காரனாய்) இருப்பதன் அர்த்தம் என்ன? அந்த நடைமுறைக்கு ஒப்பிட்டே நான் உங்களிடம் சில கேள்விகள்…

லாபம் தரும் திட்டங்களில் முதலீடு செய்!!!

கிறிஸ்தவனே இது உனக்குத்தான்! அநேக கிறிஸ்தவர்கள் பணம் சேமிப்பதைக் குறித்து மாத்திரமே சிந்திக்கிறார்கள். உண்மை என்ன ? வருமானத்தில் நீங்கள் செலவு செய்யப்படாத தொகை ‘சேமிப்பு‘. இது எழுதப்படாத உண்மை என்று நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.   நீங்கள் வாங்கிய…

ஒழுங்குப்படுத்து

ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார். நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கீரேத்தா தீவிலே விட்டு வந்தேனே. (தீத்து 1:4-5). ஆரம்ப வசனத்திலே, அப்போஸ்தலனாகிய…

உன்னுடன் இயேசு

✈விமான பைலட் யாரென்று தெரியாவிட்டாலும் கூட நீ கவலையின்றி பயணிக்கிறாய்.??✈? ?⛴அவ்வாறே கப்பலின் மாலுமி இன்னாரென்று அறியாதிருந்தும் நீ அச்சமின்றி பயணிக்கிறாய்.⛵? ??அப்படியே இரயிலையும் பேருந்தையும் முன்பின் தெரியாத ஒருவர் இயக்கினாலும் நீ நிம்மதியாய் உறங்குகிறாய்.?? —————————- *ஏனோ உன்னைப் படைத்தவர்*…