ஜெயங்கொண்டவர்களாக மாறுவோம்!

ஜெயங்கொண்டவர்களாக மாறுவோம்! தேவனை நேசிப்போம். கர்த்தர் நம்மை நேசித்ததுபோல மற்றவர்களையும் நேசிப்போம். அவர்களையும் ஜெயங்கொண்டவர்களாக மாற்றுவோம்! ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். வெளி.3:21…

இவர் யார்?

“தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி ….  நிறுத்தவர் யார்?” (ஏசாயா 40:12). விஞ்ஞான கண்காட்சி ஒன்றிலே, ஆச்சரியமான…

வெளிச்சமாயிருக்கிறீர்கள்…

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எபேசியர் 5:1-10 இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள். வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். எபேசியர் 5:8 வேகமாக ஓடிக்கொண்டிருக்கிற காலத்தில் சிக்கியிருக்கிற நாம், ‘நாம்…

பலனற்ற பிரயாசம்.

இந்தத் தலைப்பிலே, நான் எனது வாழ்க்கையில் படிப்புக்கு கொடுத்த முக்கியத்துவத்தைக் குறித்தும் அதன் பிரயாசத்தின் பலனைக் குறித்தும் நான் கற்றுக்கொண்ட காரியங்களை விசேஷமாக குறிப்பிடலாம். இன்று எனது…

வேதாகம புத்தகங்களின் அட்டவணை

நான் ஆதியாகமம் உணவகத்திற்கு, யாத்திராகமம் சாலை வழியாகச் சென்றேன். போகும் வழியில் நான் , லேவி என்பவர் , எண்களைப் பதிவு செய்தபடி உபாகமத்தின் மக்களைக் கணக்கெடுத்துக்…

நான் சிறுபிள்ளை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எரேமியா 1:1-19 🙋  அழைத்தவர் நடத்துவார்! நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே. …நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் பேசுவாயாக. எரேமியா 1:7 ஆசாரியனுக்கு…