செத்த ஈக்கள் ஜாக்கிரதை!
வேதாகமம் கூறுகிறது: செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும். (பிரசங்கி 10:1) தேவ பிள்ளைகளின் வாழ்க்கை…

வேதாகமம் கூறுகிறது: செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும். (பிரசங்கி 10:1) தேவ பிள்ளைகளின் வாழ்க்கை…
முதலாம் வார்த்தைலூக்கா:23:34. அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். இரண்டாம் வார்த்தைலூக்கா:23:43.இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்…
தேவனுடைய வார்த்தையில் ஆழமாய் வளருங்கள்! வேதாகமத்தைப்பற்றி நன்கு அறிந்த கிறிஸ்தவர்கள் சிலரே. அநேகக் கிறிஸ்தவர்கள் வேதாகமத்தை வாசிப்பதே கிடையாது, அல்லது தினந்தோறும் வாசிப்பது கிடையாது. முக்கால்வாசி கிறிஸ்தவர்களுக்கு…
கோவிட் 19 என்பது வெளிப்படுத்துதல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேவ கோபாக்கினை அல்ல, ஆனால் அது இயேசுவின் வருகைக்கு முன்பான ஒரு அடையாளம். கோவிட் 19 ஒரு தொற்றுநோய்….
இந்த கொடிய ஆபத்தில் இருந்து ஊழியர்களை கர்த்தர் தப்புவிப்பாராக! நிச்சயமாக சில இழப்புகளை நாம் சந்தித்தாலும் கிறிஸ்துவில் மரிக்கும் பரிசுத்தவான்கள் ஜீவனும் ஆதாயமும் தான். எனவே அது…
நமக்கு நம்பிக்கை தரக்கூடிய ஒன்றேயொன்று கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மாத்திரமே! ஆதாமுக்குள்ளே எல்லாரும் மரிக்கிறதுபோல கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். நாம் கிறிஸ்துவுக்குள் வாழ்ந்து, அவருக்குள்மரிக்கும்போது நாம் உண்மையிலேயே மரிப்பதில்லை;…
வெள்ளை வெளீரென்று இருக்கும் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும், அந்தப் பால் முழுவதுமே விஷமாகிவிடும். அல்லது ஒரு வர்ணக்கரைசலில் ஒரு துளியைப் பாலுக்குள்ளே விட்டால் முழுப்…
கிறிஸ்தவர்கள் மத்தியில் குடும்பவாழ்க்கையில் பல தவறுகள் ஏற்படுவதற்கான பிரதான காரணம் குடும்பத்தைப்பற்றியும், குடும்ப வாழ்க்கையைப் பற்றியும் அவர்கள் வேதபூர்வமான அறிவைக் கொண்டிராததுதான். குடும்பம் எதற்காக? குடும்பத்தைத் தேவனே…
உலகில் எந்தவொரு இடத்தில் பிறந்திருந்தாலும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நாட்டுப்பற்றும், இனப்பற்றும் இருக்கின்றது; இருக்கவேண்டிய அளவுக்கு இருந்தால் அதில் எவ்வித தவறும் இல்லை. அளவுக்கு மிஞ்சினால் அதுவே நஞ்சாகி…
சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னை சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்’ – ( சங்கீதம்4:8). நம்மில் அநேகருககு இரவில் நிம்மதியான தூக்கமில்லை. எப்பேதது விடியும் என்ற…
தாம் யார் என்பதை மனிதருக்கு வெளிப்படுத்தியதில் இயேசு கிறிஸ்து முக்கிய பங்கு வகிக்கின்றார். அவர் தேவனுக்குச் சமமானவர். நிச்சயமாக, கிறிஸ்துவில் மட்டுமே தேவன் அறியப்படுகிறார். ஏனெனில் தேவனின்…
நாம் அனைவருமே வித்தியாசமானவர்கள். நான் மட்டுமல்ல, நீங்களும் கூட வித்தியாசமான நபர்களாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதிகளிலே ஒவ்வொரு கடமைகளில் தலைவராகவோ ஊழியனாகவோ இவ்வுலகிலே அங்கம் வகித்து வருகிறோம்….
மேய்ப்பர்களும் போதகர்களும் நமக்கு தேவையா என்று யாரும் கேட்பதில்லை. ஏனெனில், இவர்கள் நமது வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்காகவும் தேவன்தாமே தந்த ஊழியரென்று நாம் அறிந்திருக்கிறோம் (எபே 4: 11-16)….
We experience many types of things in life finely and completely. We eat several kinds of food. We wear many…
ஒரு திருமணம் செய்ய வேண்டும் என்றால் நல்ல பொருத்தம் தேடுவது என்பது கூட பெரிய பாரம் இல்லை. matrimonial இணையதளங்களும் பெருகி விட்டன. ஆனால் திருமணத்துக்காக பணம்…
வாழ்க்கைக்கு அவசியமான பல விடயங்களை நாம் பயன்படுத்துகிறோம். அதில் மிக முக்கியமானது செல்போன் என்ற கைபேசி. இன்று நாம் இதனை நல்ல நண்பனாக பயன்படுத்துகிறோமா? அல்லது அழைப்பு…
டெல்லி: இஸ்ரேல் நாட்டிற்கு முதல் முறையாக ஒரு இந்திய பிரதமர் பயணம் செய்கிறார் என்றால் அது நம்ம மோடி தான். வருகிற 2017 ஜூலை மாதம் பிரதமர்…
நாமெல்லாம் உண்மை கிறிஸ்தவர்கள்… -ஆனால்- உள்ளத்துல ஒன்றை வைச்சிக்கிட்டு வெளியில் ஒன்று பேசுவதில் நம்மை மிஞ்ச யாராலும் முடியாது ..! —–<>—–<>—— நாமெல்லாம் ஜீவனையே கொடுத்த கிறிஸ்துவை…
courtessy : சரோஜினி பாக்கியமுத்து மொழிபெயர்ப்பாளர் இரேனியஸ் மொழிபெயர்ப்பு என்பது ஒரு தலைசிறந்த இணைப்புப்பாலம். அனைத்து மொழிகளின் அறிவுத் துறைகளையும் அனைத்துப் பிறமொழிகளுக்கும் கொணர்ந்து சேர்க்கக் கூடியது. வேற்றுப்…
ராஜ குமாரன் தான் நாட்டை ஆள வேண்டும் என்பதில்லை!!! இன்ன குலத்திலிருந்து இந்த தகுதி படைத்தவர் தான் நாட்டை ஆள வரவேண்டும் என்பதில்லை!!! *பிரசங்கி சொல்கிறார்!!! அரசாளச்…
சங்கீதம் 103:3-5ஆம் வசனங்களில், ஆண்டவர் நமக்காக என்னென்ன செய்கின்றார் என்பதைக் குறித்து கவனிப்போம். 1. அவர் நம் அக்கிரமங்களை மன்னிக்கிறார்: நமது ஆண்டவர் மாத்திரம்தான் நம்முடைய தவறுகளை,…
என் ஆத்துமாவே! கர்த்தரை ஸ்தோத்திரி!! Bro.இ.வஷ்னி ஏர்னஸ்ட் சங்கீதம் 103:1-5 பிரசங்கி ஒருவர் ஒவ்வொரு ஞாயிறும் வேதாகமத்திலிருந்து அரிய பொக்கிஷங்களை தமது சபையிலே பிரசங்கித்து வருவாராம். ஆனால்,…
The Great Escape Do you know for an absolute fact where you will end up if you die today? There…
ஒரு நிகழ்வில் அருமையான பிரசங்கியார் ஒருவர், பார்வையாளர்களை நோக்கி 1000 ரூபாய் தாளை உயர்த்திப் பிடித்துக்காட்டி, ‘யாருக்கு இது வேண்டும்? எனக்கேட்டார். அந்த அறையிலிருந்த அனைவரும் தம்…