THE SEVEN WORDS OF JESUS on the Cross (Tamil & English)
முதலாம் வார்த்தைலூக்கா:23:34. அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். இரண்டாம் வார்த்தைலூக்கா:23:43.இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்…
