Category: மிஷனாிகள்….

சாள்ஸ் பின்னி

ஓர் அக்கினி ஜீவாலை! சாள்ஸ் பின்னியின் மனந்திரும்புதல் சார்ல்ஸ் கிரான்றிசின் பின்னி அமெரிக்காவிலே, லிட்சிகன் மாநிலத்திலுள்ள வாரன் என்ற ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் தேவபயம் அற்றவர். வாரன் என்ற இக்கிராமத்தில், கர்த்தரை அறிந்தவர் மிகச் சிலரே. பின்னி ஆலயத்திற்குச் சென்று…

ஹட்சன் டெய்லர்

தரித்திரர் ஆனாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்கினார். ஹட்சன் டெய்லர் சிறுவன் ஹட்சன் தன் தகப்பனார் சொல்லுவதை மிக ஆர்வத்தோடு கேட்பான். அவர் அவனுக்குப் பல காரியங்களைப்பற்றி விவரித்து வந்தார். இச்சமயத்தில் அவர்களுடைய பேச்சு சீன நாட்டைப்பற்றியதாக இருந்தது. உலகின் பல பாகங்களில் புதிய…

சாது சுந்தர் சிங்

சிறு வ‌ய‌தில் வேதாக‌ம‌த்தை கிழித்து நெருப்பிலிட்டுக் கொளுத்தும் அள‌வுக்கு கிறிஸ்த‌வ‌ ந‌ம்பிக்கை மீது வெறுப்பு கொண்டிருந்த‌வ‌ர் சுந்த‌ர் சிங். ஆயினும் திருத்தூத‌ர் ப‌வுலை ச‌ந்தித்த‌து போல‌, இயேசு இர‌ட்ச‌க‌ர் சுந்த‌ர் சிங் அவ‌ர்க‌ளையும் த‌டுத்தாட்க் கொண்டு அவ‌ரை அற்புத‌வித‌மாய் மாற்றினார். இளம்…

வில்லியம் கேரி (1760 – 1834)

(1760 – 1834) வில்லியம் கேரி வேத புத்தகத்தைப் பல மொழிகளில் மொழிபெயர்த்து, உலகின் மூன்றில் ஒரு பகுதிக்குக் கொடுத்து உதவியர். இன்றைய மிசனறி இயக்கங்களின் தந்தை என்ற நிலையை அடைந்தவர் வில்லியம் கேரி என்று அவரை அவரது சிறு வீட்டில்…

வில்லியம் பூத்

வில்லியம் பூத் 1829ம் ஆண்டு ஏப்ரல் 10ம் நாள் இங்கிலாந்தில் ஒரு சிற்றூரில் பிறந்தார். இவர் சிறுவயதில் இருந்தே பக்தி வைராக்கியத்துடன் வளர்க்கப்பட்டார். தன் அன்பு தந்தையை கொடிய விபத்தின் மூலம் சிறுவயதிலேயே இழந்தார். இதனால் சிறுவயது முதலே வறுமையில் வாடலானார்.…

இராபர்ட் கால்டுவெல்

இராபர்ட் கால்டுவெல் கட்டுரை எழுதியவர்:முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி இணையம் : http://www.muelangovan.blogspot.com/ உலக வரலாற்றை மாற்றியமைத்ததில் நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. காரல்மார்க்சின் மூலதனம் எனும் நூல் அவ்வகையில் அனைவராலும் போற்றப்படும் நூலாக உள்ளது. அதுபோலத் தமிழக வரலாற்றில் – தமிழ் வரலாற்றில்…

ஃபென்னி க்ரொஸ்பி

8000 இற்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ள ஃபென்னி க்ரொஸ்பி (1820-1915) மருத்துவர் ஒருவரது தவறான பராமரிப்பினால் பிறந்த 6 கிழமைகளில் தன் கண் பார்வையை இழந்ததுடன், ஒரு வயது பூர்த்தியாகும் முன்பே தன் தகப்பனையும் இழந்தாள். தன் தாயுடனும் பாட்டியுடனும் வாழ்ந்த…

சீகன் பால்க்

பரிசுத்த வேதாகமத்தை தமிழில் மொழிபெயர்த்ததெய்வ மனிதர் சீகன்பால்க்!!! இந்திய மொழிகளிலே, தமிழ் மொழி தான் பழங்கால இலக்கியங்களைத் தன்னிடத்தே கொண்ட தனிப்பெருமை வாய்ந்தது. இந்தியாவின் இலக்கிய வரலாற்றில் தமிழ் மொழிக்கு இரண்டு தனிச்சிறப்பும், மேன்மையும் உண்டு. அதில் ஒன்று இந்திய மொழிகளிலே…