வேதாகமத்தில் – பெயர் (அதிக தடவை)

?வேதாகமத்தில் அதிக தடவை பெயர் குறிப்பிட்டுள்ள மனிதர்கள்.? ✝கர்த்தராகிய இயேசு என்னும் நாமமோ 973. தடவைகள். ✝ஆபிரகாம் 306 ✝ஈசாக்கு 127 ✝யாக்கோபு 270 ✝யோசேப்பு 208…

அழையா விருந்தாளி…

நான் குழந்தையாக இருந்தபோது என்வீட்டுக்கு ஒருவரை புதிதாக அழைத்து வந்தார் என் அப்பா. அவரை என் அம்மாவுக்கும் பிடித்திருந்தது. இருவரும் என்னை விட அவரை அதிகம் கவனித்தனர்….

தண்ணீர் உபயோகம் – இஸ்ரேல் VS இந்தியா

இஸ்ரேலின் 70 சதவீத பகுதி பாலைவனம் தான். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இஸ்ரேல் கடும் வறட்சியை சந்தித்து வந்தது. ஆனால் தற்போது தண்ணீர் உபரியாக உள்ளது….

நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக் கூடாது – இது நல்லதா?

பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின்…

சாள்ஸ் பின்னி

ஓர் அக்கினி ஜீவாலை! சாள்ஸ் பின்னியின் மனந்திரும்புதல் சார்ல்ஸ் கிரான்றிசின் பின்னி அமெரிக்காவிலே, லிட்சிகன் மாநிலத்திலுள்ள வாரன் என்ற ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் தேவபயம் அற்றவர்….

ஹட்சன் டெய்லர்

தரித்திரர் ஆனாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்கினார். ஹட்சன் டெய்லர் சிறுவன் ஹட்சன் தன் தகப்பனார் சொல்லுவதை மிக ஆர்வத்தோடு கேட்பான். அவர் அவனுக்குப் பல காரியங்களைப்பற்றி விவரித்து வந்தார்….

சாது சுந்தர் சிங்

சிறு வ‌ய‌தில் வேதாக‌ம‌த்தை கிழித்து நெருப்பிலிட்டுக் கொளுத்தும் அள‌வுக்கு கிறிஸ்த‌வ‌ ந‌ம்பிக்கை மீது வெறுப்பு கொண்டிருந்த‌வ‌ர் சுந்த‌ர் சிங். ஆயினும் திருத்தூத‌ர் ப‌வுலை ச‌ந்தித்த‌து போல‌, இயேசு…

வில்லியம் கேரி (1760 – 1834)

(1760 – 1834) வில்லியம் கேரி வேத புத்தகத்தைப் பல மொழிகளில் மொழிபெயர்த்து, உலகின் மூன்றில் ஒரு பகுதிக்குக் கொடுத்து உதவியர். இன்றைய மிசனறி இயக்கங்களின் தந்தை…

வில்லியம் பூத்

வில்லியம் பூத் 1829ம் ஆண்டு ஏப்ரல் 10ம் நாள் இங்கிலாந்தில் ஒரு சிற்றூரில் பிறந்தார். இவர் சிறுவயதில் இருந்தே பக்தி வைராக்கியத்துடன் வளர்க்கப்பட்டார். தன் அன்பு தந்தையை…

இராபர்ட் கால்டுவெல்

இராபர்ட் கால்டுவெல் கட்டுரை எழுதியவர்:முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி இணையம் : http://www.muelangovan.blogspot.com/ உலக வரலாற்றை மாற்றியமைத்ததில் நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. காரல்மார்க்சின் மூலதனம் எனும் நூல் அவ்வகையில்…

பரிசுத்த வேதாகம தீர்க்கதரிசன முன்னறிவிப்புகள்:

பரிசுத்த வேதாகமம் கூறும் அறிவியல் மற்றும் தீர்க்கதரிசன முன்னறிவிப்புகள்: ➡ அறிவியல் மற்றும் அறிவுப்பெருக்கம் தானி12:4. ➡ அதிவேக வாகனங்கள் நாகூம்2:4. ➡ ரோபோ யோவேல்2:7. ➡ மழை பெய்யும் முறையில் யோபு26:8,36:27,சங்135:7….

இறைவன் தந்த தோட்டம்

இறைவன் உனக்குக் கொடுத்த தோட்டம்: திருச்சபை. கடவுள் பயமுள்ள ஒருவன், தனக்கு இறைவன் கொடுத்துள்ள தோட்டமாகிய சபையில் இருப்பான். (மத் 20:1) தோட்டம் என்றால் சபை என்று…

ஏழு வார்த்தைகள்

1 “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23:34) ஒரு சிறு குழந்தை தவறு செய்யும்போது அறியாமல் செய்து விட்டது என்று சொல்லி,…

உடலில் உள்ள இரத்தத்தின் அளவை பராமரிக்க….

இரத்தம் மிகவும் முக்கியமானது. உடலியக்கம் சீராக நடைபெறுவதற்கு இரத்தம் தான் உடலின் அனைத்து பாகங்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னும் இரத்த சோகை…

உன் தெரிவுதான் – உன் வாழ்க்கையின் முடிவு!

மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு இலாபம் என்ன? மாற்கு 8:36.   இன்று அநேகமான மக்கள் கிறிஸ்தவத்தைக் குறித்தும், தேவ…

குடும்பத்தில் ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது!! – கோடீஸ்வரரின் அறிவுரை

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில்ஒருவரான “வாரன் பபேட்” நமக்கு கூறும் அறிவுரை.. 1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து…

புற்றுநோயை குணப்படுத்தும் உணவு வகைகள்!

மனிதர்களுக்கு தீங்கிழைக்கும் பல வித நோய்கள் உள்ளன. அவற்றுள் புற்றுநோயே மிகவும் கொடியதாக கருதப்படுகிறது. தற்போது விஞ்ஞான வளர்ச்சியில் இந்நோயை குணப்படுத்த பல வழிமுறைகள் உள்ளன. எனினும்…

சிறுநீரகத்தை பாதிக்கும் மோசமான பழக்கங்கள்!

தற்போதைய காலகட்டத்தில் சிறுநீரக பாதிப்புகளை சந்திக்கும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் நாம் மேற்கொள்ளும் பழக்கவழக்கங்களும், உணவுப் பொருட்களும் தான்….

நீங்கள் பெறுமதிமிக்கவர்கள்

ஒரு நிகழ்வில் அருமையான பிரசங்கியார் ஒருவர், பார்வையாளர்களை நோக்கி 1000 ரூபாய் தாளை உயர்த்திப் பிடித்துக்காட்டி, ‘யாருக்கு இது வேண்டும்? எனக்கேட்டார். அந்த அறையிலிருந்த அனைவரும் தம்…

மாலைத்தீவுகள்

மாலைத்தீவுகள் அல்லது மாலைத்தீவுகள் குடியரசு இந்தியப் பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளாலான தீவு நடாகும். இது இந்தியாவின் இலட்சதீவுகளுக்கு தெற்கேயும் இலங்கையிலிருந்து சுமார் 700 கிமீ…

மத அடிப்படையில் நாடுகள்….

நாடுகளை இஸ்லாம், கிறித்தவம், பௌத்தம், இந்து என்று மதத்தின் அடிப்படையில் பிரிப்பதே ஒரு மோசடியாகும். கொழுத்த பணக்கார நாடான சவுதியும் கஞ்சிக்கே வழியில்லாத வங்காள தேசமும் முஸ்லீம்…

கிறிஸ்தவ இரட்சிப்பின் கோட்பாடும் இந்து மத கோட்பாடும் – ஒரு ஒப்பீடு

கிறிஸ்தவ இரட்சிப்பின் கோட்பாட்டை இந்து மத கோட்பாட்டுடன் ஒப்பிடுதல் முழு வேதாகமத்திலும் இருதயமாக கருதப்படுவது இரட்சிப்பேயாகும். தகுதியற்ற அல்லது காணாமற்போன ஒரு மனுஷனுடைய பாவத்தோடு சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலுமிருந்து…

யகாசியேல்

அதிகம் அறியப்படாத பல வேதாகம பாத்திரங்களுக்கூடாக தேவன் பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார். அதிலே ஒருவன்தான் யகாசியேல். யகாசியேல் (יַחֲזִיאֵל) என்பதன் அர்த்தம் தேவன் நம்மை உற்றுநோக்குகிறார் (God…