ஹட்சன் டெய்லர்

தரித்திரர் ஆனாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்கினார். ஹட்சன் டெய்லர் சிறுவன் ஹட்சன் தன் தகப்பனார் சொல்லுவதை மிக ஆர்வத்தோடு கேட்பான். அவர் அவனுக்குப் பல காரியங்களைப்பற்றி விவரித்து வந்தார். இச்சமயத்தில் அவர்களுடைய பேச்சு சீன நாட்டைப்பற்றியதாக இருந்தது. உலகின் பல பாகங்களில் புதிய…

சாது சுந்தர் சிங்

சிறு வ‌ய‌தில் வேதாக‌ம‌த்தை கிழித்து நெருப்பிலிட்டுக் கொளுத்தும் அள‌வுக்கு கிறிஸ்த‌வ‌ ந‌ம்பிக்கை மீது வெறுப்பு கொண்டிருந்த‌வ‌ர் சுந்த‌ர் சிங். ஆயினும் திருத்தூத‌ர் ப‌வுலை ச‌ந்தித்த‌து போல‌, இயேசு இர‌ட்ச‌க‌ர் சுந்த‌ர் சிங் அவ‌ர்க‌ளையும் த‌டுத்தாட்க் கொண்டு அவ‌ரை அற்புத‌வித‌மாய் மாற்றினார். இளம்…

வில்லியம் கேரி (1760 – 1834)

(1760 – 1834) வில்லியம் கேரி வேத புத்தகத்தைப் பல மொழிகளில் மொழிபெயர்த்து, உலகின் மூன்றில் ஒரு பகுதிக்குக் கொடுத்து உதவியர். இன்றைய மிசனறி இயக்கங்களின் தந்தை என்ற நிலையை அடைந்தவர் வில்லியம் கேரி என்று அவரை அவரது சிறு வீட்டில்…

வில்லியம் பூத்

வில்லியம் பூத் 1829ம் ஆண்டு ஏப்ரல் 10ம் நாள் இங்கிலாந்தில் ஒரு சிற்றூரில் பிறந்தார். இவர் சிறுவயதில் இருந்தே பக்தி வைராக்கியத்துடன் வளர்க்கப்பட்டார். தன் அன்பு தந்தையை கொடிய விபத்தின் மூலம் சிறுவயதிலேயே இழந்தார். இதனால் சிறுவயது முதலே வறுமையில் வாடலானார்.…

இராபர்ட் கால்டுவெல்

இராபர்ட் கால்டுவெல் கட்டுரை எழுதியவர்:முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி இணையம் : http://www.muelangovan.blogspot.com/ உலக வரலாற்றை மாற்றியமைத்ததில் நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. காரல்மார்க்சின் மூலதனம் எனும் நூல் அவ்வகையில் அனைவராலும் போற்றப்படும் நூலாக உள்ளது. அதுபோலத் தமிழக வரலாற்றில் – தமிழ் வரலாற்றில்…

பரிசுத்த வேதாகம தீர்க்கதரிசன முன்னறிவிப்புகள்:

பரிசுத்த வேதாகமம் கூறும் அறிவியல் மற்றும் தீர்க்கதரிசன முன்னறிவிப்புகள்: ➡ அறிவியல் மற்றும் அறிவுப்பெருக்கம் தானி12:4. ➡ அதிவேக வாகனங்கள் நாகூம்2:4. ➡ ரோபோ யோவேல்2:7. ➡ மழை பெய்யும் முறையில் யோபு26:8,36:27,சங்135:7. ➡ கொள்ளை நோய் லேவி26;25,உபா28:21,சங்78:50. ➡ அந்தரத்தில் தொங்கும் பூமி யோபு26:7. ➡ பூமியின் வடிவம் உருண்டை…

இறைவன் தந்த தோட்டம்

இறைவன் உனக்குக் கொடுத்த தோட்டம்: திருச்சபை. கடவுள் பயமுள்ள ஒருவன், தனக்கு இறைவன் கொடுத்துள்ள தோட்டமாகிய சபையில் இருப்பான். (மத் 20:1) தோட்டம் என்றால் சபை என்று அர்த்தம். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். நாபோத்துக்கு ஒரு தோட்டம் இருந்தது. 1ராஜ…

ஏழு வார்த்தைகள்

1 “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23:34) ஒரு சிறு குழந்தை தவறு செய்யும்போது அறியாமல் செய்து விட்டது என்று சொல்லி, சுலபமாக நாம் மன்னிப்பதுபோல, இயேசு தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார். அவர்கள் செய்கிறது…

உடலில் உள்ள இரத்தத்தின் அளவை பராமரிக்க….

இரத்தம் மிகவும் முக்கியமானது. உடலியக்கம் சீராக நடைபெறுவதற்கு இரத்தம் தான் உடலின் அனைத்து பாகங்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படும். குறிப்பாக இரத்த சோகை ஆண்களை விட பெண்களுக்கு தான் (காரணம் கர்ப்பம் மற்றும்…

உன் தெரிவுதான் – உன் வாழ்க்கையின் முடிவு!

மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு இலாபம் என்ன? மாற்கு 8:36.   இன்று அநேகமான மக்கள் கிறிஸ்தவத்தைக் குறித்தும், தேவ இராட்சியத்தையும் அதன் நீதியையும் குறித்தும் விளங்கிக்கொள்ள மனதற்று வாழ்வதனால், தேவனின் மானிடப் படைப்பின்…

குடும்பத்தில் ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது!! – கோடீஸ்வரரின் அறிவுரை

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில்ஒருவரான “வாரன் பபேட்” நமக்கு கூறும் அறிவுரை.. 1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள். (ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.) 2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால்,…

புற்றுநோயை குணப்படுத்தும் உணவு வகைகள்!

மனிதர்களுக்கு தீங்கிழைக்கும் பல வித நோய்கள் உள்ளன. அவற்றுள் புற்றுநோயே மிகவும் கொடியதாக கருதப்படுகிறது. தற்போது விஞ்ஞான வளர்ச்சியில் இந்நோயை குணப்படுத்த பல வழிமுறைகள் உள்ளன. எனினும் நாம் சாதாரணமாக உண்ணும் உணவு மூலமே இந்த புற்றுநோயை தடுக்கலாம் என்பது எவ்வளவு…

சிறுநீரகத்தை பாதிக்கும் மோசமான பழக்கங்கள்!

தற்போதைய காலகட்டத்தில் சிறுநீரக பாதிப்புகளை சந்திக்கும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் நாம் மேற்கொள்ளும் பழக்கவழக்கங்களும், உணவுப் பொருட்களும் தான். சிறுநீரகங்கள் உடலில் பல்வேறு பணிகளை மேற்கொள்கிறது. அதில் ஹார்மோன்களை உற்பத்தி செய்வது, இரத்தத்தை…

நீங்கள் பெறுமதிமிக்கவர்கள்

ஒரு நிகழ்வில் அருமையான பிரசங்கியார் ஒருவர், பார்வையாளர்களை நோக்கி 1000 ரூபாய் தாளை உயர்த்திப் பிடித்துக்காட்டி, ‘யாருக்கு இது வேண்டும்? எனக்கேட்டார். அந்த அறையிலிருந்த அனைவரும் தம் கரங்களை உயர்த்திக் காட்டினார்கள். உடனே பிரசங்கியார் ‘இந்த 1000 ரூபாவை உங்களில் ஒருவருக்குக்…

மாலைத்தீவுகள்

மாலைத்தீவுகள் அல்லது மாலைத்தீவுகள் குடியரசு இந்தியப் பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளாலான தீவு நடாகும். இது இந்தியாவின் இலட்சதீவுகளுக்கு தெற்கேயும் இலங்கையிலிருந்து சுமார் 700 கிமீ தென்மேற்காகவும் அமைந்துள்ளது. 298 ச.கி.மீ பரப்பளவுள்ள இத்தீவின் மக்கள் தொகை 3 இலட்சத்து…

மத அடிப்படையில் நாடுகள்….

நாடுகளை இஸ்லாம், கிறித்தவம், பௌத்தம், இந்து என்று மதத்தின் அடிப்படையில் பிரிப்பதே ஒரு மோசடியாகும். கொழுத்த பணக்கார நாடான சவுதியும் கஞ்சிக்கே வழியில்லாத வங்காள தேசமும் முஸ்லீம் நாடுகள்; வல்லரசான ஜப்பானும் வறுமையால் விபச்சார விடுதியாகிப்போன தாய்லாந்தும் பௌத்த நாடுகள்; உலக…

கிறிஸ்தவ இரட்சிப்பின் கோட்பாடும் இந்து மத கோட்பாடும் – ஒரு ஒப்பீடு

கிறிஸ்தவ இரட்சிப்பின் கோட்பாட்டை இந்து மத கோட்பாட்டுடன் ஒப்பிடுதல் முழு வேதாகமத்திலும் இருதயமாக கருதப்படுவது இரட்சிப்பேயாகும். தகுதியற்ற அல்லது காணாமற்போன ஒரு மனுஷனுடைய பாவத்தோடு சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலுமிருந்து அவனைக் காப்பாற்றும் தேவனுடைய உன்னத கிரியையே இரட்சிப்பு. • இது முற்றும் முழுவதுமாக…

யகாசியேல்

அதிகம் அறியப்படாத பல வேதாகம பாத்திரங்களுக்கூடாக தேவன் பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார். அதிலே ஒருவன்தான் யகாசியேல். யகாசியேல் (יַחֲזִיאֵל) என்பதன் அர்த்தம் தேவன் நம்மை உற்றுநோக்குகிறார் (God Sees’/”Beheld by Jehovah God”) என்பதாகும். அப்படியிருக்க உலகத்தால் அதிகம் அறியப்படாத நம்மைக்கொண்டும்…

ஃபென்னி க்ரொஸ்பி

8000 இற்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ள ஃபென்னி க்ரொஸ்பி (1820-1915) மருத்துவர் ஒருவரது தவறான பராமரிப்பினால் பிறந்த 6 கிழமைகளில் தன் கண் பார்வையை இழந்ததுடன், ஒரு வயது பூர்த்தியாகும் முன்பே தன் தகப்பனையும் இழந்தாள். தன் தாயுடனும் பாட்டியுடனும் வாழ்ந்த…

சீகன் பால்க்

பரிசுத்த வேதாகமத்தை தமிழில் மொழிபெயர்த்ததெய்வ மனிதர் சீகன்பால்க்!!! இந்திய மொழிகளிலே, தமிழ் மொழி தான் பழங்கால இலக்கியங்களைத் தன்னிடத்தே கொண்ட தனிப்பெருமை வாய்ந்தது. இந்தியாவின் இலக்கிய வரலாற்றில் தமிழ் மொழிக்கு இரண்டு தனிச்சிறப்பும், மேன்மையும் உண்டு. அதில் ஒன்று இந்திய மொழிகளிலே…

தமிழரும் – கிறிஸ்தவ நாடுகளும் – இஸ்ரேலும்…!

கிறிஸ்தவர்கள் எப்போதும் இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க வேண்டும்,” என்று சில கிறிஸ்தவர்கள் தமது அரசியல் கருத்தை திணிக்கிறார்கள். “இஸ்ரேலியர்களுக்குத்தான் கிறிஸ்தவ உலகின் பாதுகாப்பு வலயம் இருக்கின்றதே – ஈழத் தமிழருக்கு யார் இருக்கின்றார்கள்? ஈழத் தமிழர்களுக்கு எந்த மதக் குழுமம் நட்பு…

கிறிஸ்தவர்களுக்கெதிரான வன்முறை….

இந்த தேசங்களில் வாழும் விசுவாசிகள் பட்டியல் பிரகாரமாக தாங்கள் ஒடுக்கப்படும் உபத்திரவத்தை அனுபவித்து வருகிறார்கள். இவர்களின் பாதுகாப்புக்காகவும், சமாதானதத்திற்காகவும், வழிவாட்டுதலுக்காகவும், ஞானத்திற்காகவும் ஜெபிப்போமாக. 1. வட கொரியா 2. ஈரான் 3. ஆப்கானிஸ்தான் 4. சௌதி அரபியா 5. சொமாலியா 6.…

விசுவாசப் பிரமாணங்கள்

இன்று ஆவிக்குரிய சபைகள் செல்வோருக்கு விசுவாசப் பிரமாணங்கள் எந்தளவுக்கு பரிச்சயம்? பாரம்பரிய சபைகளில் கூட விசுவாசப் பிரமாணங்கள் பெரும்பாலோனாரால் விசுவாசிக்கப்படுகிறதும் இல்லை, பிரமாணங்களாகவும் இல்லை. வெறுமனே உச்சரிக்கப்படவே செய்கிறது. திருச்சபையின் அடிப்படை விசுவாசம் என்ன என்பதை சுருக்கமாக அறிந்து கொள்வது நல்லது.  …