கொரோனோ
பாவமோ
சாபமோ அல்ல

அது ஒரு கொள்ளை நோய்
அவ்வளவுதான்.

கிறிஸ்தவனுக்கு
கொரோனா வரவேகூடாது என்பது
தவறான நம்பிக்கை.

எல்லா நோய்களைப் போலத்தான் கொரோனாவும்.

ஜெபித்தால்
நிச்சயம் விடுதலை உண்டு.

கொரோனோ
வராது என நம்புகிறோம்
மீறி வந்தால்
விமர்சிப்பதை விடுத்து
பாதிக்கப்பட்டோருக்காக ஜெபிப்போம்.

விமர்சிக்கும் உதடுகளை விட
ஜெபிக்கும் உதடுகள் சிறந்தவை

சுட்டும் விரல்களை விட
உதவும் கரங்கள் சிறந்தவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *