Category: கேள்வி – பதில்

மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை ?

மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். மத்தேயு 16:27 சில கடின வேத வசனங்களை தெளிவாக அறிவதற்காக கேள்விகள் – தம்முடைய ராஜ்யத்தில் // ஒருமையா – பன்மையா? அப்படியாயின்…

கொரோனோ

கொரோனோபாவமோசாபமோ அல்ல அது ஒரு கொள்ளை நோய்அவ்வளவுதான். கிறிஸ்தவனுக்குகொரோனா வரவேகூடாது என்பதுதவறான நம்பிக்கை. எல்லா நோய்களைப் போலத்தான் கொரோனாவும். ஜெபித்தால்நிச்சயம் விடுதலை உண்டு. கொரோனோவராது என நம்புகிறோம்மீறி வந்தால்விமர்சிப்பதை விடுத்துபாதிக்கப்பட்டோருக்காக ஜெபிப்போம். விமர்சிக்கும் உதடுகளை விடஜெபிக்கும் உதடுகள் சிறந்தவை சுட்டும் விரல்களை…