elolam mission

வெளிச்சமாயிருக்கிறீர்கள்…

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எபேசியர் 5:1-10 இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள். வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். எபேசியர் 5:8 வேகமாக ஓடிக்கொண்டிருக்கிற காலத்தில் சிக்கியிருக்கிற நாம், ‘நாம்…

அப்போஸ்தல அடையாளம்

உண்மையான அப்போஸ்தலர்களுடைய அடையாளம்🙏🏻✝️🙏🏻👇👇👇👇 1️⃣👉அழைக்கப்பட்டவர்கள் எபிரேயர் 5:4 2️⃣👉அனுப்பப்பட்டவர்கள் மத்தேயு 10:5 3️⃣👉அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் 1பேதுரு 1:12 4️⃣👉 பிரதிஷ்டையுள்ளவர்கள்லூக்கா 14:26 5️⃣👉விசுவாச ஜீவியம் செய்கிறவர்கள்எபேசியர் 5:32…

வழிபாட்டுக்குரியவர்!

தேவ மகிமையை மாற்றாதே! வழிபாட்டுக்குரியவர் தேவனே. அவருக்கே மகிமை செலுத்தப்படல் வேண்டும். ஆனால் புறஜாதியார் தேவ மகிமையைத் தாமே உருவாக்கிய விக்கிரகங்களுக்குக் கொடுத்துள்ளனர். சிருஷ்டிப்பினூடாகத் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட…

சுகமான நித்திரை

சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னை சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்’ – ( சங்கீதம்4:8). நம்மில் அநேகருககு இரவில் நிம்மதியான தூக்கமில்லை. எப்பேதது விடியும் என்ற…

ஜெபம் – ஜெபம் – ஜெபம்

ஆவியோடும் கருத்தோடும் ஜெபம் பண்ணுங்கள்.-1 கொரிந்தியர் 14 :15 இக்கட்டுகளில் இன்னும் ஜெபம் பண்ணுங்கள்.-சங்கீதம் 141:  5 துக்கத்தில் இருக்கும்போதும் ஜெபம் பண்ணுங்கள்.-சங்கீதம் 39: 1- 3…

மனசாட்சி

அமெரிக்காவின் செவ்விந்தியன் ஒருவன் ஒரு வெள்ளை அமெரிக்கரை அணுகி, புகைப்பதற்கு கொஞ்சம் புகையிலை கேட்டான். அமெரிக்கர் தன் பாக்கெட்டினுள் கையைவிட்டு ஒரு கை நிறைய புகையிலை பொடியை…

எரிந்து பிரகாசிக்க ஆரம்பி…

நீலகிரி மலை பிரதேசத்தில்., தேயிலை தோட்டத்தில் மத்தியில் ஓர் ஆலயம் இருந்தது. அந்த ஆலயத்தில் வாரந்தோறும் தேவனை ஆராதித்து வந்த “சாலமன்” அங்கு வருவதை சில வாரங்களாக…

மூன்றெழுத்து

ஆதாம் என்ற மூன்றெழுத்து முதல் மனிதன்ஏவாள் என்ற மூன்றெழுத்து முதல் மாதுவும்ஏதேன் என்ற மூன்றெழுத்தில் வாசமாகி பழம் என்ற மூன்றெழுத்திற்கு ஆசைப்பட்டுசோதனை என்ற மூன்றெழுத்தில் சிக்குண்டுமீட்பு என்ற மூன்றெழுத்திற்கு அலைந்தோடி சிலுவை என்ற மூன்றெழுத்தில் விண்ணப்பித்துஅன்பு என்ற மூன்றெழுத்தின்…

இயேசு என் உற்ற நண்பன் !

வாழ்க்கையில் பலவிதமான காரியங்களை அருமையாக முழுமையாக நாம் அனுபவிக்கின்றோம். பலவிதமான உணவுகளை உட்கொள்ளுகிறோம். பலவித விதமான உடைகளை அணிகிறோம். பலவிதமான நபர்களோடு பழகுகிறோம். ஆயினும் விருப்பமான உணவு…

லஞ்சம் கொடுத்து இடம்வாங்கலாமா?

‘எந்தவொரு கல்வி நிறுவனமும் மாணவரைச் சேர்க்க பணம் (Capitation fee) வாங்குவது சட்டத்தின்படி தவறானது’ அது பாரபட்சத்திற்கு வழிவகுக்கிறது. வசதியுள்ளோருக்கு இடம் கிடைக்க எளியவரோ இடம் கிடையாது…

எச்சரிக்கை!

தவறான உபதேசங்களுக்கு எச்சரிக்கை!“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””” தற்போத சபை போதிக்கின்ற போதனைகள் தவறு என்றும், சபைகளில் #நியாயபிரமாணம் தான் போதிக்கப்படுகின்றது என்றும் அங்கே #கிருபை போதிக்கப்படுவதில்லை என்றும் வேதத்தில் அனேக காரியங்கள் தவறாக எழுதப்பட்டிறுக்கின்றது…

ஜெபமே ஜெயம்

சில நேரங்களில் உங்களுக்கு ஜெபிப்பதற்கு நேரமே கிடைக்காமல், மிக அதிகமான வேலைகளில் மூழ்கிப் போய் விடுகிறீர்கள்! ஆனால் மிக முக்கியமான வேலைகளை விட அதிக முக்கியமான வேலை…

விருப்பமுண்டா

🍒 “…கொடுக்கவேண்டும் என்கிற விருப்பமுண்டாயிருந்ததுபோல, உங்களுக்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக.” 🍒 – 2 கொரிந்தியர் 8:11 👉 இவ்வுலகிலே கொடுப்பதற்கு வாய்ப்பு அதிகம் பெற்றவர்கள்…

நாற்றத்தில் பழகின வாழ்க்கை

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ ஒரு குடும்பத்தினர் தங்கள் வேலையினிமித்தம் புதிதாக ஒரு ஊருக்கு மாறி சென்றிருந்தார்கள். அங்கு வாடகைக்கு ஒரு வீடு தேடி அலைந்து கொண்டிருந்தார்கள். எங்குமே கிடைக்கவில்லை. கடைசியில்…

உங்கள் சிந்தனைக்கு 4

நான்கு நபர்களை புறக்கணி 🤗மடையன்🤗சுயநலக்காரன்🤗முட்டாள்🤗ஓய்வாக இருப்பவன் நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே 😏பொய்யன்😏துரோகி😏பொறாமைக்காரன்😏மமதை பிடித்தவன் நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே 😬அனாதை😬ஏழை😬முதியவர்😬நோயாளி நான்கு நபர்களுக்கு உனது கொடையை…

வேதாகமத்தை வாசி! நேசி! சுவாசி! விசுவாசியே!

📚 வேதாகமத்தை தினசரி வாசிப்பதால் கிடைக்கும் 50 நன்மைகள்! 📜 🔥 1. 📖 எனக்கு மன மகிழ்ச்சியை தருகிறது.🔥 2. 📖 என் கண்களைத் திறக்கிறது🔥…

சாத்தான் ஆரம்பித்த தீமை

மனிதன் படைக்கப்பட முன்பாகவே தீமை வெளிப்பட்டு விட்டது. பாவமானது சாத்தான் என அழைக்கப்படும் லூசிபாரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. லூசிபர் என்பவன் உண்மையில் தேவனால் நேர்த்தியாகப் படைக்கப்பட்ட ஒரு…

ஆண்டவர் மீது உன் நம்பிக்கை!

🍳 நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்.. நீதிமொழிகள் 11:28 🥦 ஒரு செடியோ, கொடியோடு, மரமோ காய்ந்து செத்த நிலையில் காணப்பட்டாலும் துளிர் விடும் போது அது உயிர்…

உடைந்த முட்டைகள்…

ஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான் கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான்முட்டைகள் அனைத்தும் உடைந்து விட்டன கூட்டம் கூடி விட்டது வழக்கம்போல் இலவச உபதேசங்கள். “பாத்துபோக…

வேலையே போனாலும்…

நீதிபதி மூர் என்பவர் பத்துக்கட்டளைகளை பலகையில் தெளிவாக எழுதி நீதிமன்ற சுவரில் யாவரும் பார்த்து வாசிக்கும் இடத்தில் அதைப் பொருத்தி வைத்தார். அதோடு மட்டுமன்றி ஒவ்வொரு நாள் காலையும் நீதிமன்ற வேலை துவக்குவதற்கு…

யாரிடத்திலிருந்து வரும் உதவி?

“ஒரு வீதியில் நாம் நடந்து செல்லும் பொழுது, அல்லது ஒரு விபத்தில் அகப்பட நேரிடும்பொழுது, ஒரு பரீட்சைக்கு முகங்கொடுக்க நேரிடும்பொழுது, போக்குவரத்துப் பாதுகாப்பு அதிகாரிகளினால் சோதனைக்குள்ளாக்கப்படும் பொழுது,…