Author: elolam mission

மனித ரத்தம் கலந்து உருவாக்கப்பட்ட சாத்தான் ஷூ

மனித ரத்தம் கலந்து உருவாக்கப்பட்ட சாத்தான் ஷூ, (நைக் நிறுவனம் எதிர்ப்பு) தோல், சிந்தெடிக், ரப்பர், ஃபோம், ஃபைபர், பருத்தி, பாலியஸ்டர், நைலான், பிளாஸ்டிக், மை என பல பொருட்களை ஷூ தயாரிப்பில் பயன்படுத்துவார்கள். ஆனால் அமெரிக்காவில் ஒரு நிறுவனம், நைக்…

இல்லற வாழ்க்கையின் இரகசியம்

கிறிஸ்தவர்கள் மத்தியில் குடும்பவாழ்க்கையில் பல தவறுகள் ஏற்படுவதற்கான பிரதான காரணம் குடும்பத்தைப்பற்றியும், குடும்ப வாழ்க்கையைப் பற்றியும் அவர்கள் வேதபூர்வமான அறிவைக் கொண்டிராததுதான். குடும்பம் எதற்காக? குடும்பத்தைத் தேவனே உருவாக்கினார் . ஆனால் தேவன் அக்குடும்பத்தை ஏன் தோற்றுவித்தார்? ஆணையும், பெண்ணையும் உருவாக்கி…

மொழியும் இனமும்

உலகில் எந்தவொரு இடத்தில் பிறந்திருந்தாலும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நாட்டுப்பற்றும், இனப்பற்றும் இருக்கின்றது; இருக்கவேண்டிய அளவுக்கு இருந்தால் அதில் எவ்வித தவறும் இல்லை. அளவுக்கு மிஞ்சினால் அதுவே நஞ்சாகி விடுகின்றது. இனப்பற்றும் இனவெறியும் உண்மையில் நான் அறியாமலேயே இனப்பற்று எனக்குள் இருந்தாலும் “இனவெறி…

கிருபை…

கிருபை என்பது என்ன? தேவனுடைய தன்மைகளில் ஒன்று அவர் கிருபை உள்ளவர் என்பதாகும். “கிருபை” என்றால் “தகுதியற்றவர்களுக்கு தேவனால் அருளப்படும் ஈவு” என்று பொருளாகும். அதாவது தகுதியற்றவனுக்கு கொடுக்கப்படும் ஈவு. அதைப்போல தேவன் தகுதியற்றவர்களுக்கு கொடுக்கும் ஈவுதான் கிருபை. ஐசுவரியவானாய் இருந்த…

பூமிக்கே சொந்தமானவை

⌛️மரணத் தருவாயில் மாவீரன் மகா அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார். 🔔 “என்னுடைய சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்கள்தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் !” 🔔🔔 “நான் இதுவரை சேர்த்த பணம்,…

பரலோகத்திற்கு நுழைவது இலவசம்!

பரலோகத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்… ஒரு முதியவர் தனது பேரனிடம் : பேரனே! பரலோகத்திற்கு நுழைவது இலவசம்*, ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும். பேரன்: அது எப்படி தாத்தா? முதியவர் :* சூதாட்டத்திற்கு பணம்…

கர்த்தர் உங்களையும் பயன்படுத்தலாம்!

ஆண்டவர் உங்களைப் பயன்படுத்த முடியாது என்று உணரும்போது பின்வருவனவற்றை நினைத்துக்கொள்ளுங்கள் -\ நோவா குடித்து வெறித்தார், ஆபிரகாம் மிகவும் வயதானவர், ஈசாக்கு பகல்கனவு காண்பவர், யோசேப்பு துஷ்ப்பிரயோகம் செய்யப்பட்டவர், லேயாள் அவலட்சணமானவள், மோசே திக்குவாயன், கிதியோன் பயந்தவன், சிம்சோனுக்கு நீண்ட தலைமுடி இருந்ததுடன்…

ஒரு சிறிய விசுவாசம்….

ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான். அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம் பண்ணினாள். வெகுநாள்வரைக்கும் அவனுக்கு…

பரிசுத்த தேவ வசனம் இறைவனை எமக்கு வெளிப்படுத்துகின்றது

தேவ வசனம் தேவனையே எங்களுக்கு வெளிப்படுத்துகின்றது. 1.1. அவர் பரிசுத்தர் – ஏசாயா 6:1-7 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது. உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று…

ஜெயம் நமதே!

இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. ரோமர் 8:37 வாழ்க்கையில் எல்லா நம்பிக்கையும் அற்றுப்போன அனுபவம் உண்டா? அந்நேரத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள்? ஒருவர் நம்பினவர்களால் ஏமாற்றப்பட்டார்; எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் தோல்வி; குடும்பத்தில் யாரும் அவரைப் புரிந்துகொண்டு,…

குறை சொல்லும் உலகம்

நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. – (நீதிமொழிகள் 3:27)📖 திடீரென்று 🏝ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு 💦🌊தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. 👉🏻அதில் ஒரு 👩🏻பெண் அடித்து செல்லப்பட்டு தத்தளித்து கொண்டிருந்தாள். அதை அவ்வழியே வந்த 🤕துறவி ஒருவர் கவனித்தார்.…

2020 பொதுத் தேர்தல் முடிவு : பெறுபேறும் ஆசனப் பகிர்வும்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – SLPP – 6,853,693 (59.09%) 145 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சக்தி – SJB – 2,771,984 (23.90%) 54 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்தி – NPP / JJB – 4,45,958 (3.84%)…

இவர் யார்?

“தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி ….  நிறுத்தவர் யார்?” (ஏசாயா 40:12). விஞ்ஞான கண்காட்சி ஒன்றிலே, ஆச்சரியமான ஒரு படைப்பு முன்பாக மக்கள் குழுமி நின்றனர். ஏனென்றால், அதற்குரியவன் அங்கிருக்கவில்லை. மற்ற…

ஆண்டவர் மீது உன் நம்பிக்கை!

நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்.. நீதிமொழிகள் 11:28 ஒரு செடியோ, கொடியோடு, மரமோ காய்ந்து செத்த நிலையில் காணப்பட்டாலும் துளிர் விடும் போது அது உயிர் உள்ளதாக காணப்படும்… செழிப்படையும். அதன் காய்ந்த நிலை மாறுகிறது… அதில் மறுபடியும் பசுமையை காணமுடியும்.. பலன்…

யாரை நேசிக்கின்றீர்கள்

நீங்கள் வாழ்க்கையில் யாரை அதிகமாய் நேசிக்கின்றீர்கள் என்ற கேள்வியை நான் கேட்டால். ஒருவரது அல்லது இருவரது பதிலை கூறுவீர்கள். உண்மைத்தான். நாம் யாரையும் நேசிக்காமல் இருக்க முடியாது. ஒன்று எம்மை நேசிக்காத நபர்களை நாம் நேசிப்போம். அவர்கள் மீது நம்பிக்கை வைப்போம்.…

வேதாகமத்தில் இருவர்

தவறு செய்ய துணைபோன இருவர் அணி: 👉 ஆதாம் – ஏவாள் ➡️ தேவன் விலக்கின கனியைப் புசித்தார்கள் (ஆதி 3:12) 👉 நாதாப் – அபியூ ➡️ அந்நிய அக்கினியை கொண்டு வந்தார்கள் (எண் 3:4) 👉 தாத்தான் –…

நேசி – loving

சிந்தனைக்கு👇 நாம், நேசிப்பதை நிறுத்திவிட்டாலும்..💁🏻‍♂️ நம்மை, நேசிப்பதை நிறுத்தாதவர்; இயேசு மாத்திரமே…🗣️🗣️🗣️ THOUGHT👇 Even if we stop loving…💁🏻‍♂️ Only person who never stops loving us is Jesus…🗣️🗣️🗣️

உள்ளத்தில் வேதம்!

“நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்”.-(சங்கீதம் 119:11) ஒவ்வொருவர் கையிலும் ஒவ்வொருவிதமான கருவி உண்டு! ஒரு ஆசிரியர் சாக்பீஸும் விரலுமாய் இருப்பார். மின்சாரத்துறையில் வேலைசெய்பவர் இண்டிகேட்டர் கருவியோடு இருப்பார். ஒரு கட்டுமானப் பொறியாளர் அளவீடு செய்யும்…

வேதாகம நேர மற்றும் அளவைகள்

☀வேதாகம அளவு: [ஏறக்குறைய சமமான அமெரிக்க எடை – ஏறக்குறைய சமமான மெட்ரிக் அளவை] தாலந்து (60 மினா) – 75 பவுண்டு – 34 கிலோ கிராம் மினா (50 சேக்கல்) – (1 1/4) ஒண்ணே கால் பவுண்டு…

வெளிச்சமாயிருக்கிறீர்கள்…

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எபேசியர் 5:1-10 இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள். வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். எபேசியர் 5:8 வேகமாக ஓடிக்கொண்டிருக்கிற காலத்தில் சிக்கியிருக்கிற நாம், ‘நாம் யார்’ என்று நம்மைக் குறித்துச் சிந்திக்கிறோமா? உலகத்தில் பிறந்து மரிக்கும் சகல மக்களையும்…

அப்போஸ்தல அடையாளம்

உண்மையான அப்போஸ்தலர்களுடைய அடையாளம்🙏🏻✝️🙏🏻👇👇👇👇 1️⃣👉அழைக்கப்பட்டவர்கள் எபிரேயர் 5:4 2️⃣👉அனுப்பப்பட்டவர்கள் மத்தேயு 10:5 3️⃣👉அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் 1பேதுரு 1:12 4️⃣👉 பிரதிஷ்டையுள்ளவர்கள்லூக்கா 14:26 5️⃣👉விசுவாச ஜீவியம் செய்கிறவர்கள்எபேசியர் 5:32 6️⃣👉மாமிசத்தின் படி யாரையும் அறியமாட்டார்கள் 2கொரிந்தியர் 5:16 7️⃣👉பரிசுத்த ஜீவியம் செய்கிறவர்கள்1 தெசலோனிகேயர்…

வழிபாட்டுக்குரியவர்!

தேவ மகிமையை மாற்றாதே! வழிபாட்டுக்குரியவர் தேவனே. அவருக்கே மகிமை செலுத்தப்படல் வேண்டும். ஆனால் புறஜாதியார் தேவ மகிமையைத் தாமே உருவாக்கிய விக்கிரகங்களுக்குக் கொடுத்துள்ளனர். சிருஷ்டிப்பினூடாகத் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தேவ வெளிப்படுத்தலை ஏற்றுக்கொண்டு தேவனை மகிமைப்படுத்தாதவர்கள், தங்கள் வீணான சிந்தனைகளின்படி தங்களுக்கு விக்கிரகங்களை…

சுகமான நித்திரை

சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னை சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்’ – ( சங்கீதம்4:8). நம்மில் அநேகருககு இரவில் நிம்மதியான தூக்கமில்லை. எப்பேதது விடியும் என்ற நிலையில் ஒரு மணி நேரம் கூட நிம்மதியாக தூங்க முடியவில்லையே என்ற புலம்பலோடு…