இந்தியர்களுக்காக ஜெபிப்போம்.
இந்திய மக்களுக்காக இறைவனிடம் மன்றாடுவோம் தற்போது இந்தியாவை மிகவும் மோசமாகப் பாதித்துள்ள கொரோனா தொற்று முழுமையாக இல்லாமல் போவதற்காக ஜெபிப்போம். பாதிக்கப்பட்டவா்களுக்கு பூரண சுகம் கிடைக்கும்படி மன்றாடுவோம்…

இந்திய மக்களுக்காக இறைவனிடம் மன்றாடுவோம் தற்போது இந்தியாவை மிகவும் மோசமாகப் பாதித்துள்ள கொரோனா தொற்று முழுமையாக இல்லாமல் போவதற்காக ஜெபிப்போம். பாதிக்கப்பட்டவா்களுக்கு பூரண சுகம் கிடைக்கும்படி மன்றாடுவோம்…
ஜெயங்கொண்டவர்களாக மாறுவோம்! தேவனை நேசிப்போம். கர்த்தர் நம்மை நேசித்ததுபோல மற்றவர்களையும் நேசிப்போம். அவர்களையும் ஜெயங்கொண்டவர்களாக மாற்றுவோம்! ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். வெளி.3:21…
நமக்கு நம்பிக்கை தரக்கூடிய ஒன்றேயொன்று கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மாத்திரமே! ஆதாமுக்குள்ளே எல்லாரும் மரிக்கிறதுபோல கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். நாம் கிறிஸ்துவுக்குள் வாழ்ந்து, அவருக்குள்மரிக்கும்போது நாம் உண்மையிலேயே மரிப்பதில்லை;…
வெள்ளை வெளீரென்று இருக்கும் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும், அந்தப் பால் முழுவதுமே விஷமாகிவிடும். அல்லது ஒரு வர்ணக்கரைசலில் ஒரு துளியைப் பாலுக்குள்ளே விட்டால் முழுப்…
மனித ரத்தம் கலந்து உருவாக்கப்பட்ட சாத்தான் ஷூ, (நைக் நிறுவனம் எதிர்ப்பு) தோல், சிந்தெடிக், ரப்பர், ஃபோம், ஃபைபர், பருத்தி, பாலியஸ்டர், நைலான், பிளாஸ்டிக், மை என…
கிறிஸ்தவர்கள் மத்தியில் குடும்பவாழ்க்கையில் பல தவறுகள் ஏற்படுவதற்கான பிரதான காரணம் குடும்பத்தைப்பற்றியும், குடும்ப வாழ்க்கையைப் பற்றியும் அவர்கள் வேதபூர்வமான அறிவைக் கொண்டிராததுதான். குடும்பம் எதற்காக? குடும்பத்தைத் தேவனே…
உலகில் எந்தவொரு இடத்தில் பிறந்திருந்தாலும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நாட்டுப்பற்றும், இனப்பற்றும் இருக்கின்றது; இருக்கவேண்டிய அளவுக்கு இருந்தால் அதில் எவ்வித தவறும் இல்லை. அளவுக்கு மிஞ்சினால் அதுவே நஞ்சாகி…
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! 2021 Year Plan – Bible Reading English – download English 2021 Year Plan – Bible Reading…
கிருபை என்பது என்ன? தேவனுடைய தன்மைகளில் ஒன்று அவர் கிருபை உள்ளவர் என்பதாகும். “கிருபை” என்றால் “தகுதியற்றவர்களுக்கு தேவனால் அருளப்படும் ஈவு” என்று பொருளாகும். அதாவது தகுதியற்றவனுக்கு…
⌛️மரணத் தருவாயில் மாவீரன் மகா அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார். 🔔 “என்னுடைய சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்கள்தான்…
பரலோகத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்… ஒரு முதியவர் தனது பேரனிடம் : பேரனே! பரலோகத்திற்கு நுழைவது இலவசம்*, ஆனால் நரகத்திற்கு நுழைய…
ஆண்டவர் உங்களைப் பயன்படுத்த முடியாது என்று உணரும்போது பின்வருவனவற்றை நினைத்துக்கொள்ளுங்கள் -\ நோவா குடித்து வெறித்தார், ஆபிரகாம் மிகவும் வயதானவர், ஈசாக்கு பகல்கனவு காண்பவர், யோசேப்பு துஷ்ப்பிரயோகம் செய்யப்பட்டவர்,…
ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான். அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என்…
தேவ வசனம் தேவனையே எங்களுக்கு வெளிப்படுத்துகின்றது. 1.1. அவர் பரிசுத்தர் – ஏசாயா 6:1-7 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது. உங்களை அழைத்தவர்…
இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. ரோமர் 8:37 வாழ்க்கையில் எல்லா நம்பிக்கையும் அற்றுப்போன அனுபவம் உண்டா? அந்நேரத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள்? ஒருவர் நம்பினவர்களால்…
நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. – (நீதிமொழிகள் 3:27)📖 திடீரென்று 🏝ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு 💦🌊தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. 👉🏻அதில் ஒரு 👩🏻பெண்…
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – SLPP – 6,853,693 (59.09%) 145 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சக்தி – SJB – 2,771,984 (23.90%) 54 ஆசனங்கள்…
“தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி …. நிறுத்தவர் யார்?” (ஏசாயா 40:12). விஞ்ஞான கண்காட்சி ஒன்றிலே, ஆச்சரியமான…
நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்.. நீதிமொழிகள் 11:28 ஒரு செடியோ, கொடியோடு, மரமோ காய்ந்து செத்த நிலையில் காணப்பட்டாலும் துளிர் விடும் போது அது உயிர் உள்ளதாக காணப்படும்……
நீங்கள் வாழ்க்கையில் யாரை அதிகமாய் நேசிக்கின்றீர்கள் என்ற கேள்வியை நான் கேட்டால். ஒருவரது அல்லது இருவரது பதிலை கூறுவீர்கள். உண்மைத்தான். நாம் யாரையும் நேசிக்காமல் இருக்க முடியாது….
தவறு செய்ய துணைபோன இருவர் அணி: 👉 ஆதாம் – ஏவாள் ➡️ தேவன் விலக்கின கனியைப் புசித்தார்கள் (ஆதி 3:12) 👉 நாதாப் – அபியூ…
சிந்தனைக்கு👇 நாம், நேசிப்பதை நிறுத்திவிட்டாலும்..💁🏻♂️ நம்மை, நேசிப்பதை நிறுத்தாதவர்; இயேசு மாத்திரமே…🗣️🗣️🗣️ THOUGHT👇 Even if we stop loving…💁🏻♂️ Only person who never stops…
“நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்”.-(சங்கீதம் 119:11) ஒவ்வொருவர் கையிலும் ஒவ்வொருவிதமான கருவி உண்டு! ஒரு ஆசிரியர் சாக்பீஸும் விரலுமாய் இருப்பார்….
☀வேதாகம அளவு: [ஏறக்குறைய சமமான அமெரிக்க எடை – ஏறக்குறைய சமமான மெட்ரிக் அளவை] தாலந்து (60 மினா) – 75 பவுண்டு – 34 கிலோ…