ஆண்டவர் உங்களைப் பயன்படுத்த முடியாது என்று உணரும்போது பின்வருவனவற்றை நினைத்துக்கொள்ளுங்கள் -\

நோவா குடித்து வெறித்தார்,
ஆபிரகாம் மிகவும் வயதானவர்,
ஈசாக்கு பகல்கனவு காண்பவர்,
யோசேப்பு துஷ்ப்பிரயோகம் செய்யப்பட்டவர்,
லேயாள் அவலட்சணமானவள்,
மோசே திக்குவாயன்,
கிதியோன் பயந்தவன்,
சிம்சோனுக்கு நீண்ட தலைமுடி இருந்ததுடன் பெண்கள் பலவீனம் கொண்டவன்,
ராகாப் ஒரு விபசாரி,
எரேமியா சிறியவன்,
தாவீது தவறான உறவுக்குட்பட்டு கொலையும் செய்தவர்.
எலியா தற்கொலை எண்ணம் கொண்டிருந்தார்.
யோபு எல்லாவற்றையும் இழந்தார்,
பேதுரு கிறிஸ்துவை மறுதலித்தார்,
யோனா ஆண்டவரை விட்டு ஓடினார்;.
நகோமி விதவை,
சீஷர்கள் ஜெபிக்கும்போது தூங்கி விழுந்தனர்..
மார்த்தாள் எல்லாவற்றிலும் கவலை கொண்டாள்,
மகதலேனா மரியாளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை,
சமாரியப் பெண் ஒன்றுக்கு மேட்பட்ட தடவைகள் விவாகரத்து ஆனவள்,
சகேயு குள்ளன்

ஆண்டவர் நாம் என்ன பாவத்தில் வாழந்தாலும் எம்மை யன்படுத்திக் கொண்டேயிருப்பார் என்று நான் கூறவில்லை. உங்கள் பழைய வாழ்வை சாட்டாக வைத்து ஆண்டவர் காரியத்தை அலட்சியம் செய்ய வேண்டாம் என்கிறேன்

நீங்கள் பல முறை விழுந்திருக்கலாம் ஆனால் உண்மையாக மனந்திரும்பி வாழ்க்கை சரிப்படுத்தி இருப்பீர்களானால் கர்த்தர் உங்களையும் பயன்படுத்தலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *