Tag: திருச்சபை

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பும் கிறிஸ்தவ மத தலைவர்களுக்கிடையேயான வகிபாகமும்

பல நாடுகளில், ஆங்காங்கே கிறிஸ்தவ திருச்சபைகள் பல தாக்கப்பட்டு வருகின்ற இக்காலகட்டத்தில், இலங்கையிலும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தற்கொலை குண்டுதாக்குதல்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளினால் உயிர்த்த ஞாயிறு அன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட அரசியல், இராணுவ, வெளிநாட்டு தூதரக செயற்பாடுகள் மற்றும்…