துணியைத் தைக்கும் சில குத்தல்கள்

“துணியைத் தைக்கும் ஊசி, அதனைக் குத்தவும் வேண்டும்”வேதனையைத் தாங்கினால்தான் வாழ்க்கை அழகாக உருவாகும்“நாம் அநேக உபத்திரவங்களின் வழியாகவே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும்.” (அப்போஸ்தலர் 14:22) இந்தப்…

இரட்சிப்பு எனக்குள் சந்தேகமா?

இன்றைக்குப் பலர் கேட்கும் ஒரு கேள்வி: “நான் இரட்சிக்கப்பட்டுள்ளேன் என்ற நிச்சயத்தைப் பெறுவது எப்படி?” சிலர் மற்றவர்களிடம், “நீ இரட்சிப்பை ருசித்துவிட்டாயா?” என கேட்பதும் உண்டு. இரட்சிப்பை ருசிபார்த்த நண்பரிடம். “இயேசு தரும்…

நான் ஒரு கிறிஸ்தவ மனைவி.

நான் ஒரு கிறிஸ்தவ மனைவி! நான் ஒரு கிறிஸ்தவ பெண். கணவனுக்கு ஏற்ற மனைவி. கிறிஸ்துவுக்குள் கீழ்ப்படிந்து வாழ அழைக்கப்பட்ட நான், வேதாகமம் கூறுகின்றபடி என் கணவனுக்கும்…

நான் ஒரு கிறிஸ்தவ கணவன்!

நான் குடும்பத்திற்கு தலையானவன். அதனால் என் மனைவியை, என் சரீரமாக நேசிப்பேன். அவளைத் தாழ்வாக எண்ண மாட்டேன். நான் வைத்ததுதான் சட்டம் என்று எண்ணி, என் மனைவி…

ஆவியில் எளிமை

ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. மத்தேயு 5:3 வருடத்தின் இரண்டாவது மாதத்திற்குள் நம்மைப் பத்திரமாக நடத்திவந்து கர்த்தரை ஸ்தோத்திரிப்போமாக. நமது தேவன் உண்மையுள்ளவர் என்றால், அவருடைய…

குப்பை வண்டிகளுக்கு ஜாக்கிரதை!

ஒரு நாள் மிகுந்த மகிழ்ச்சியோடு நான் ஊழியத்திற்காய் சென்று கொண்டிருந்தேன். எனக்கு தெரிந்த ஒருவர் எனக்கு முன்னே வருவதை நான் பார்த்த போது, அவரைப் பார்த்து புன்னகையோடு…

இலங்கை தேசத்தில் அந்தகார சக்திகள்

இன்று கர்த்தர் இலங்கை தேசத்தில் என்ன செய்கின்றார் என்று பல கிறிஸ்தவர்கள் சிந்திப்பதில்லை. இலங்கை தேசத்தினை இரண்டு அந்தகார சக்திகள் ஆளுகின்றன அல்லது இலங்கை தேசத்து மக்கள்…

இலங்கை பௌத்த மகாசங்கமும் – ஆட்சி கவிழ்ப்பு முயற்சியும்

சிங்கள பௌத்த பேரினவாதத்தால் கட்டமைக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்தை ஒரு கட்டத்திற்கு மேல் ஆட்டம்காண செய்யமுடியாதிருக்கிறது. இது இலங்கையின் ஜனநாயகத்திற்கு விழுந்திருக்கும் அடியே. இருந்தபோதும் ராஜபக்ச குடும்ப அரசாங்கத்தை…

இலங்கையின் பொருளாதார நெருக்கடி: ஒரு பார்வை

இன்று எமது இலங்கையின் தற்போதைய நிலவரம் ஒரு பொருளாதார நெருக்கடி (economic crisis) என்பதிலிருந்து மனித வாழ்க்கை நெருக்கடி (humanitarian crisis) என்ற நிலையை எட்டிவர ஆரம்பித்துள்ளது….

2022 ல், நாடு திரும்பும் யூதர்கள்

யூதர்கள் இதுவரை, பல தசாப்தங்களாக யூத சமூகமாக உலகெங்கிலும் பரவி இருந்தாலும், இஸ்ரேல் என்ற நாட்டிற்குள் வர தாமதிக்கின்றனர். சிதறடிக்கப்பட்ட யூதர்கள். வேதாகமத்தின் உபாகமம் புத்தகத்தில் 28-ம்…

ரஷ்யா Vs உக்ரேன்

கோவிட் பிரச்சனையை ஓரளவுக்குத் தாங்கிச் சுமந்து அதிலிருந்து மீண்டுவிடுவோம் என்ற நம்பிக்கை விதை முளைத்துத் துளிர்விட ஆரம்பித்திருக்கும் வேளையில், எதிர்பாராதவிதமாக ரஷ்யா உக்கிரேனைச் சுற்றிவளைத்துப் போர்தொடுத்து அதன்…

என் விசுவாச அறிக்கை:

கொள்ளைநோய்க்கு(கொரோனா) எதிரான என் விசுவாச அறிக்கை: நீதிமொழிகள் 18:21.“மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்”. நான் ஆண்டவரின் பிள்ளை – பயமேயில்லை…

மனித ரத்தம் கலந்து உருவாக்கப்பட்ட சாத்தான் ஷூ

மனித ரத்தம் கலந்து உருவாக்கப்பட்ட சாத்தான் ஷூ, (நைக் நிறுவனம் எதிர்ப்பு) தோல், சிந்தெடிக், ரப்பர், ஃபோம், ஃபைபர், பருத்தி, பாலியஸ்டர், நைலான், பிளாஸ்டிக், மை என…

கிருபை…

கிருபை என்பது என்ன? தேவனுடைய தன்மைகளில் ஒன்று அவர் கிருபை உள்ளவர் என்பதாகும். “கிருபை” என்றால் “தகுதியற்றவர்களுக்கு தேவனால் அருளப்படும் ஈவு” என்று பொருளாகும். அதாவது தகுதியற்றவனுக்கு…

பூமிக்கே சொந்தமானவை

⌛️மரணத் தருவாயில் மாவீரன் மகா அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார். 🔔 “என்னுடைய சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்கள்தான்…

பரலோகத்திற்கு நுழைவது இலவசம்!

பரலோகத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்… ஒரு முதியவர் தனது பேரனிடம் : பேரனே! பரலோகத்திற்கு நுழைவது இலவசம்*, ஆனால் நரகத்திற்கு நுழைய…

கர்த்தர் உங்களையும் பயன்படுத்தலாம்!

ஆண்டவர் உங்களைப் பயன்படுத்த முடியாது என்று உணரும்போது பின்வருவனவற்றை நினைத்துக்கொள்ளுங்கள் -\ நோவா குடித்து வெறித்தார், ஆபிரகாம் மிகவும் வயதானவர், ஈசாக்கு பகல்கனவு காண்பவர், யோசேப்பு துஷ்ப்பிரயோகம் செய்யப்பட்டவர்,…

ஒரு சிறிய விசுவாசம்….

ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான். அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என்…

பரிசுத்த தேவ வசனம் இறைவனை எமக்கு வெளிப்படுத்துகின்றது

தேவ வசனம் தேவனையே எங்களுக்கு வெளிப்படுத்துகின்றது. 1.1. அவர் பரிசுத்தர் – ஏசாயா 6:1-7 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது. உங்களை அழைத்தவர்…

ஜெயம் நமதே!

இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. ரோமர் 8:37 வாழ்க்கையில் எல்லா நம்பிக்கையும் அற்றுப்போன அனுபவம் உண்டா? அந்நேரத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள்? ஒருவர் நம்பினவர்களால்…

விசுவாசி

விசுவாசி! -(BELIEVER) என்பவர், இயேசு கிறிஸ்துவை தன் இருதயத்தில் கர்த்தராகவும், தன் ஆத்துமாவின் இரட்சகராகவும் முழு இருதயத்தாலும் நம்புகிறவர். (“விசுவாசி” என்பதற்கான கிரேக்க வார்த்தை – pisteuoo…

உள்ளத்தில் வேதம்!

“நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்”.-(சங்கீதம் 119:11) ஒவ்வொருவர் கையிலும் ஒவ்வொருவிதமான கருவி உண்டு! ஒரு ஆசிரியர் சாக்பீஸும் விரலுமாய் இருப்பார்….