Category: உலகம்

வேலையே போனாலும்…

நீதிபதி மூர் என்பவர் பத்துக்கட்டளைகளை பலகையில் தெளிவாக எழுதி நீதிமன்ற சுவரில் யாவரும் பார்த்து வாசிக்கும் இடத்தில் அதைப் பொருத்தி வைத்தார். அதோடு மட்டுமன்றி ஒவ்வொரு நாள் காலையும் நீதிமன்ற வேலை துவக்குவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஜெபம் செய்துதான் துவக்குவார்.  அவரது நீதிமன்றத்தைப் பார்வையிட வந்திருந்த உயர்நீதீபதி சார்லஸ் ஸ்பையர்ஸ்…

என் விரோதிகளை நேசிப்பது எப்படி?

கிறிஸ்தவனொருவனுக்கு விரோதிகளென்றால், பெரும்பாலும் சிலுவைக்கு விரோதிகளும், நற்செய்திப் பணியை எதிர்க்கிறவர்களுமே (மத் 5:44). ஆனால் சில வேளைகளில் தங்கள் விருப்பு, வெறுப்பு, சுபாவம் இவைகளையடுத்து நீங்கள் செய்பவை அல்லது உங்கள் செய்முறையை விரும்பாது உங்களைப் பகைப்போரும் இருக்கலாம். ஒரு சில சமயங்களில்…

நான் விரும்பும் முடிவு!

எனது உணர்வுகளின் யதார்த்தம்…. ‘நீ விரும்புகின்ற முடிவை நான் உனக்குத் தரவேண்டும் என நானும்விரும்புகின்றேன்” என நம்பத்தகுந்த ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட தடவை உங்களிடம் மறுபடியும் மறுபடியும் கூறுவாரேயாயின், நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்படிப்பட்ட நபர் யார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள…

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பும் கிறிஸ்தவ மத தலைவர்களுக்கிடையேயான வகிபாகமும்

பல நாடுகளில், ஆங்காங்கே கிறிஸ்தவ திருச்சபைகள் பல தாக்கப்பட்டு வருகின்ற இக்காலகட்டத்தில், இலங்கையிலும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தற்கொலை குண்டுதாக்குதல்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளினால் உயிர்த்த ஞாயிறு அன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட அரசியல், இராணுவ, வெளிநாட்டு தூதரக செயற்பாடுகள் மற்றும்…

ஆண்டவர் சிரிக்கிறாரா?

சாதாரணமாக மனிதர்களிடம் நாம் நகைச்சுவையை எதிர்பார்க்கலாம். ஆனால், கர்த்தருக்கும் நகைச்சுவை தெரியும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? சங்கீதம் 2ல், “பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்” என்கிறது. உலகத்தில் மனிதர்கள் மத்தியில் நடக்கும் அத்தனைக்கு பின்னும் கர்த்தரே இருக்கிறார். அவரை மீறி எதுவும்…

யாரால் குற்றப்படுத்த இயலும்?

✔ என்னுடைய தேவனை யாராவது தூஷித்தாலோ அல்லது குற்றப்படுத்தினாலோ அதைப்பற்றி நான் கவலைப்பட வேண்டியதில்லை!!! ✔ சூரியனை பார்த்து நாய் குரைத்தால் நாய்க்கு தான் வாய் வலிக்குமே தவிர சூரியனுடைய ஒளி,மகிமை குறையப் போவதில்லை!!! ✔  என் தேவனை அந்நியன் ஒருவன்…

அலுவலகத்தில் திறமை மற்றும் கடின உழைப்பாளியாக இருந்தும், ஏன் வெற்றிபெற முடிவதில்லை தெரியுமா?

கடின உழைப்பு மட்டுமே வெற்றி பெற ஒரே வழி என்று பெரும்பாலும் கூறப்படுகிறது. அது முற்றிலும் சரி. எனினும்?   நீங்கள் மிகவும் திறமையானவர். கடின உழைப்பாளி மற்றும் உங்களுடைய சுற்றத்தாரின் உகந்த நண்பர். எனினும் வெற்றி என்பது உங்களிடம் தொடர்ந்து…

ஒரு டீ விற்பவரும்.. ஒரு பெண் நீதிபதியும்..!

சமாளிக்க முடியாமல் திணறினார் அந்த இளம் பெண் !அந்த பெண்ணைச் சுற்றி ஏராளமான நிருபர்கள் கூட்டம் ! கேள்வி மேல் கேள்வியாக தொடுத்தார்கள் தொலைக்காட்சி நிருபர்கள் ..! அந்த பெண்ணின் பெயர் ஸ்ருதி … வயது 24 ..! பஞ்சாப் மாநிலம்…

புகழ்பெற்ற மூட நம்பிக்கைகள்

பல விதமான பண்பாடுகள் மற்றும் மரபுகளும் காணப்பட்டாலும், எண்ணிலடங்காத மூட நம்பிக்கைகளால் அவைகள் இருட்டடிப்பு அடைகின்றன. இந்த மூடநம்பிக்கைகள் நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறி போய் விட்டது. நம் மனதை ஆளுமை செய்வதோடு மட்டும் இது நின்று விடவில்லை. இவைகள் எப்படி…

நத்தார்மரத்தின் மாயவலை

நத்தார் விழாவில், போலிக் கொண்டாட்டங்களைத் தவிர்ப்போம் என்று கூறியுள்ள இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம், காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான நத்தார் மரம் தொடர்பிலும் தமது விமர்சனத்தை முன்வைத்துள்ளது. ‘நத்தார் விழா’ எனக் கொண்டாடப்படும், இயேசு கிறிஸ்துவின் பிறப்பானது, ஒரு…

ஒரு தலைவருக்கான தகுதிகள்.. உங்களிடம் இருக்கிறதா..? முக்கியமான பத்து

ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த அரங்கு ஒன்றில் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அந்தக் கேள்வி அங்குள்ள மக்களை சிந்திப்பதற்குண்டான வழிவகையை ஏற்படுத்திக் கொடுத்தது. என்ன அந்த கேள்வி என்று தான் நம்மிடம் எழுகின்றது. அதாவது, தலைவர்கள் பிறக்கின்றார்களா? அல்லது உருவாகின்றார்களா? என்பது தான்…

கண்ணாடி நமக்கு சொல்லும் பாடம்!…..

நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ, கறையோ பட்டுவிட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளதை உள்ளபடி காட்டுகிறது அல்லவா?. அதேபோல், உன் சகோதரனிடம், நண்பனிடம், கணவரிடம், மனைவியிடம் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ…

மது பூமியில் வசிக்கும் உயிரின வகைகளின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா?

நமது பூமியில் வசிக்கும் உயிரின வகைகளின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா? தெரியாதது மிக அதிகமாமே!   நாம் வாழும் பூமியில் இருக்கும் உயிரின வகைகளின் (Biodiversity, மொத்த எண்ணிக்கை அல்ல!) எண்ணிக்கை எத்தனை இருக்கும் என இதுவரை நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா?…

இந்த பூமியில் 3,90,900 தாவரங்கள்! இவ்வாண்டில் 2,034 புது வரவுகள்!

லண்டன், இந்த பூமியில் அறிவியல் ரீதியாக 3 லட்சத்து 90 ஆயிரத்து 900 தாவரங்கள் இருக்கின்றன என்று அண்மைய கணக்கெடுப்புகள் கூறு கின்றன. இங்குள்ள அரச தாவரவியல் துறை, இந்த புதிய எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. உலகளவிலான தாவரங்கள் பற்றிய முதல் மதிப்பீடு…

தண்ணீர் உபயோகம் – இஸ்ரேல் VS இந்தியா

இஸ்ரேலின் 70 சதவீத பகுதி பாலைவனம் தான். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இஸ்ரேல் கடும் வறட்சியை சந்தித்து வந்தது. ஆனால் தற்போது தண்ணீர் உபரியாக உள்ளது. எப்படி அது சாத்தியமாகியது. தேவனின் தீக்கதரிசன நிறைவேறுதல் அது. வேதவசனம் சொல்லுகிறது… “யாக்கோபு…

நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக் கூடாது – இது நல்லதா?

பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால்…

குடும்பத்தில் ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது!! – கோடீஸ்வரரின் அறிவுரை

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில்ஒருவரான “வாரன் பபேட்” நமக்கு கூறும் அறிவுரை.. 1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள். (ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.) 2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால்,…

மாலைத்தீவுகள்

மாலைத்தீவுகள் அல்லது மாலைத்தீவுகள் குடியரசு இந்தியப் பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளாலான தீவு நடாகும். இது இந்தியாவின் இலட்சதீவுகளுக்கு தெற்கேயும் இலங்கையிலிருந்து சுமார் 700 கிமீ தென்மேற்காகவும் அமைந்துள்ளது. 298 ச.கி.மீ பரப்பளவுள்ள இத்தீவின் மக்கள் தொகை 3 இலட்சத்து…

மத அடிப்படையில் நாடுகள்….

நாடுகளை இஸ்லாம், கிறித்தவம், பௌத்தம், இந்து என்று மதத்தின் அடிப்படையில் பிரிப்பதே ஒரு மோசடியாகும். கொழுத்த பணக்கார நாடான சவுதியும் கஞ்சிக்கே வழியில்லாத வங்காள தேசமும் முஸ்லீம் நாடுகள்; வல்லரசான ஜப்பானும் வறுமையால் விபச்சார விடுதியாகிப்போன தாய்லாந்தும் பௌத்த நாடுகள்; உலக…

தமிழரும் – கிறிஸ்தவ நாடுகளும் – இஸ்ரேலும்…!

கிறிஸ்தவர்கள் எப்போதும் இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க வேண்டும்,” என்று சில கிறிஸ்தவர்கள் தமது அரசியல் கருத்தை திணிக்கிறார்கள். “இஸ்ரேலியர்களுக்குத்தான் கிறிஸ்தவ உலகின் பாதுகாப்பு வலயம் இருக்கின்றதே – ஈழத் தமிழருக்கு யார் இருக்கின்றார்கள்? ஈழத் தமிழர்களுக்கு எந்த மதக் குழுமம் நட்பு…

கிறிஸ்தவர்களுக்கெதிரான வன்முறை….

இந்த தேசங்களில் வாழும் விசுவாசிகள் பட்டியல் பிரகாரமாக தாங்கள் ஒடுக்கப்படும் உபத்திரவத்தை அனுபவித்து வருகிறார்கள். இவர்களின் பாதுகாப்புக்காகவும், சமாதானதத்திற்காகவும், வழிவாட்டுதலுக்காகவும், ஞானத்திற்காகவும் ஜெபிப்போமாக. 1. வட கொரியா 2. ஈரான் 3. ஆப்கானிஸ்தான் 4. சௌதி அரபியா 5. சொமாலியா 6.…