வேலையே போனாலும்…

நீதிபதி மூர் என்பவர் பத்துக்கட்டளைகளை பலகையில் தெளிவாக எழுதி நீதிமன்ற சுவரில் யாவரும் பார்த்து வாசிக்கும் இடத்தில் அதைப் பொருத்தி வைத்தார். அதோடு மட்டுமன்றி ஒவ்வொரு நாள் காலையும் நீதிமன்ற வேலை துவக்குவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஜெபம் செய்துதான் துவக்குவார்.  அவரது நீதிமன்றத்தைப் பார்வையிட வந்திருந்த உயர்நீதீபதி சார்லஸ் ஸ்பையர்ஸ்…

யாரிடத்திலிருந்து வரும் உதவி?

“ஒரு வீதியில் நாம் நடந்து செல்லும் பொழுது, அல்லது ஒரு விபத்தில் அகப்பட நேரிடும்பொழுது, ஒரு பரீட்சைக்கு முகங்கொடுக்க நேரிடும்பொழுது, போக்குவரத்துப் பாதுகாப்பு அதிகாரிகளினால் சோதனைக்குள்ளாக்கப்படும் பொழுது, ஒரு தொழிலைத் தேடும்பொழுது, பொருளாதார விலைவாசி உயர்ந்துகொண்டே போகும்பொழுது, காரணமின்றி கைது செய்யப்படும்பொழுது,…

“வேலைக்காரனாய்”

ஒரு சாதாரண வேலைக்காரனாகவே இயேசு வந்தார்! எல்லா கிறிஸ்த்தவத் தலைவர்களுமே ஒரு ஊழியக்காரனின் ஜீவியம் எப்படி இருக்கவேண்டுமென்று பிரசங்கிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், நடைமுறையில் ஒரு “வேலைக்காரனாய்” (ஊழியக்காரனாய்) இருப்பதன் அர்த்தம் என்ன? அந்த நடைமுறைக்கு ஒப்பிட்டே நான் உங்களிடம் சில கேள்விகள்…

கோபம்

ஒருமுறை ஒரு பாம்பு ஒரு சமையலறையில் நுழைந்து விட்டதாம். அந்தப் பாம்பு சமையலறைக்குள் ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் போது, ஒரு கூர்மையான கத்தி அதை கீரி விட்டதாம். அதை உணர்ந்த பாம்பு, நீ என்னையே கீரி விட்டாயா? என்றுக்கூறி கோபத்துடன் கத்தியை…

ஒருமித்து வாசம்பண்ணு!

”தன் குடும்பம் ஏன் முன்னேறவில்லை; தன் சபை ஏன் எழுப்புதலடையவில்லை?” என்று சோர்வோடு அமர்ந்திருந்த ஒரு பக்தன், தன் அருகில் ஒரு எறும்புக் கூட்டத்தைக் கண்டார். ஒரு சிறு சர்க்கரைக் கட்டியை ஏழு, எட்டு, எறும்புகள் ஒன்று சேர்ந்து இழுத்துச் செல்ல…

அடுத்தவர்களுக்கு நல்லது நினையுங்கள்.

ஒரு நாள் அப்பா, இரண்டு கிண்ணங்களில் கஞ்சி சமைத்து சாப்பாட்டு மேசை மேல் வைத்தார். ஒரு கிண்ணத்தில் கஞ்சியின் மேலே ஒரு முட்டை. அடுத்த கிண்ணத்தின் கஞ்சியின் மேலே முட்டை இல்லை. அப்பா என்னிடம் கேட்டார். உனக்கு இந்த இரண்டில் எது…

மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை ?

மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். மத்தேயு 16:27 சில கடின வேத வசனங்களை தெளிவாக அறிவதற்காக கேள்விகள் – தம்முடைய ராஜ்யத்தில் // ஒருமையா – பன்மையா? அப்படியாயின்…

ஊழியம் செய்வோருக்கும்… செய்ய விரும்புவோருக்கும்…

(இவைகள் நான் கற்றுக்கொண்ட காரியங்கள்.. சரியென்று தோன்றினால் பயன்படுத்தலாம். நன்றி..) 1. ஊழிய அழைப்பு அனைவருக்கும் உண்டு! 2. ஊழியன் என்றால் “வேலைக்காரன்” என்றே அர்த்தம்! 3. எல்லா ஊழியருக்கும் எஜமான் ஒருவரே.. 4. சின்ன ஊழியம்; பெரிய ஊழியம் என்றெல்லாம்…

விலை மதிப்பற்ற புத்தகம்

பாரசீகம் என்று பண்டைக்காலத்தில் அழைக்கப்பட்ட ஈரான் நாட்டில் 19ம் நூற்றாண்டில் பிறந்த மன்சூர்சிங் தனது வாலிப நாட்களில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். தனது விடாமுயற்சியின் மூலமாக பல்மருத்துவராக மாறிய இவர், ஈரான் நாட்டின் பாலைவனங்களிலும், மலைகளிலும் சுற்றித்திரிந்து, ஏழை…

நல்லதைத் தெரிந்து கொண்டு வாழப்பழகிக் கொள்!

குட்டிக் கதை 🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵 ‘திராட்சைப் பழம் சாப்பிடலாம் என்றால் ஏன் வைன் குடிக்கக்கூடாது?’ சாது பெரிதாக எதுவும் சாப்பிடுவதாகத் தெரியவில்லை. அனேகமாகப் பழங்களைத்தான் சாப்பிடுவது வழக்கம். அன்று புதிதாக ஆச்சிரமத்திற்குச் சேவை செய்ய வந்த சீடன்தான் பழத்தட்டுடன் அவரிடம் வந்தான். அவர்…

தேவ‌னின் வார்த்தை இயேசு கிறிஸ்து!

தாம் யார் என்ப‌தை ம‌னித‌ருக்கு வெளிப்படுத்திய‌தில் இயேசு கிறிஸ்து முக்கிய பங்கு வகிக்கின்றார். அவர் தேவனுக்குச் சமமானவர். நிச்சயமாக, கிறிஸ்துவில் ம‌ட்டுமே தேவன் அறிய‌ப்ப‌டுகிறார். ஏனெனில் தேவனின் வார்த்தையாக இயேசு கிறிஸ்துவே இருக்கின்றார். இயேசுவே இதனை அறிவித்தார். இயேசுவின் சீடராகிய அப்போஸ்தலர்…

ஒரு குயில்…. காக்கைக் கூட்டிலே!

நாம் அனைவருமே வித்தியாசமானவர்கள். நான் மட்டுமல்ல, நீங்களும் கூட வித்தியாசமான நபர்களாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதிகளிலே ஒவ்வொரு கடமைகளில் தலைவராகவோ ஊழியனாகவோ இவ்வுலகிலே அங்கம் வகித்து வருகிறோம். நான் சிறுவனாக இருந்தபோது, கோழி தனது குஞ்சுகளை பொரித்து குடும்பமாக ஊர்வலம் வரும்…

என் விரோதிகளை நேசிப்பது எப்படி?

கிறிஸ்தவனொருவனுக்கு விரோதிகளென்றால், பெரும்பாலும் சிலுவைக்கு விரோதிகளும், நற்செய்திப் பணியை எதிர்க்கிறவர்களுமே (மத் 5:44). ஆனால் சில வேளைகளில் தங்கள் விருப்பு, வெறுப்பு, சுபாவம் இவைகளையடுத்து நீங்கள் செய்பவை அல்லது உங்கள் செய்முறையை விரும்பாது உங்களைப் பகைப்போரும் இருக்கலாம். ஒரு சில சமயங்களில்…

எதையாவது விட்டு செல்!

தன் தந்தையை ஒரு உயர்தர உணவகத்திற்கு அழைத்துச் சென்றான் மகன்.அந்தப் பெரியவர் வயது முதிர்ந்தவர் மட்டுமல்ல கொஞ்சம் இயலாமலும் இருந்தார்.அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சில பருக்கைகளும் உணவுத்துண்டுகளும் அவரது சட்டையிலும் வேஷ்டியிலும் மற்றும் தரையிலும் விழுந்து கொண்டிருந்தது. அருகிலிருந்து சாப்பிடுபவர்கள்…

போர் வீரனுக்கு அழகு அவனது ஆயுதம் தான்!

ஆயுதம் இல்லாத வீரன் வீரனேயல்ல.அவனது வீரத்துவத்திற்குஅவனிடமிருக்கும்ஆயுதமேபெலத்தைத் தருகின்றது.கெளரவத்தைத் தருகின்றது.ஆக மொத்தத்தில்ஒரு போர்வீரனுடைய அழகுஅவனது ஆயுதமே….!!! …._ _|\_________________,,_…/ `–|||||||||——————-_] ../_==o ____!!—————-|….),–.(_(__) /….// (\) ),—/…//__//..//__ / ஒரு போர் வீரனுக்கு அழகுஅவனது ஆயுதம் தான்! என்னுடைய ஆயுதம் துப்பாக்கி அல்ல…பரிசுத்த…

நீ எனக்கு முன்பாக உத்தமனாயிரு.

ஒரு இளம் பெண், தன் போதகரிடம் சென்று, “நான் எப்படி ஆடை அணிய வேண்டும்?” என்று கேட்டாள். அதற்கு அந்த போதகர், உன்னுடைய ஆடை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும். என்று சொல்ல நான் ஒரு தையல்காரன் அல்ல.…

நான் விரும்பும் முடிவு!

எனது உணர்வுகளின் யதார்த்தம்…. ‘நீ விரும்புகின்ற முடிவை நான் உனக்குத் தரவேண்டும் என நானும்விரும்புகின்றேன்” என நம்பத்தகுந்த ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட தடவை உங்களிடம் மறுபடியும் மறுபடியும் கூறுவாரேயாயின், நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்படிப்பட்ட நபர் யார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள…

வேத விளக்கவுரைகளைப் படிக்கலாமா?

மேய்ப்பர்களும் போதகர்களும் நமக்கு தேவையா என்று யாரும் கேட்பதில்லை. ஏனெனில், இவர்கள் நமது வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்காகவும் தேவன்தாமே தந்த ஊழியரென்று நாம் அறிந்திருக்கிறோம் (எபே 4: 11-16). இவ்வ+ழியர்கள் பேசுவதைக் கேட்கலா மென்றால் அவர்கள் எழுதுவதை வாசிக்கக்கூடாதோ? மட்டுமல்ல, தேவன் தமது…

கடலில் ஒருவன்

கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில் எழுதினான், “இந்தக் கடல் மாபெரும் திருடன்…!” கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வலையில் சிக்கின. அவர் அக்கடற்கரையில்…

துர்உபதேச செய்திகள் எச்சரிக்கை!

கொரோனாவை விட ஆபத்தான ஒன்லைன் – துர்உபதேச செய்திகள் எச்சரிக்கை! கிறிஸ்தவர்கள் அவரவர் வீடுகளில் கூடி ஆராதிப்பதே இப்போதைய சூழலில் மிகச் சரியானது. இன்று இது கொரோனா வைரஸ் பரவுவதற்கு தடையாக இருப்பதற்கான ஒரு மருத்துவ சூழ்நிலையாகும். இச்சூழ்நிலையானது அப்போஸ்தலர் காலத்து…

பலனற்ற பிரயாசம்.

இந்தத் தலைப்பிலே, நான் எனது வாழ்க்கையில் படிப்புக்கு கொடுத்த முக்கியத்துவத்தைக் குறித்தும் அதன் பிரயாசத்தின் பலனைக் குறித்தும் நான் கற்றுக்கொண்ட காரியங்களை விசேஷமாக குறிப்பிடலாம். இன்று எனது வாழ்க்கையை நான் திரும்பிப் பார்க்கும்போது தேவனுடைய சித்தத்திற்கு மாறாக நான் கற்றுக்கொள்ள எண்ணிய…

அவசரப்பட்டால் காரியம் ஆகாது

அவசரப்பட்டால் காரியம் ஆகாது🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 ”வேகமாக வெற்றி கிடைக்க எவ்வளவு உழைக்க வேண்டும்?” என்று கேட்ட இளைஞனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “ஏன்? என்னாயிற்றூ?” “நான் தொழில் துவங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் என்னால் நான் நினைத்த இலக்கை அடைய…

வேதாகம புத்தகங்களின் அட்டவணை

நான் ஆதியாகமம் உணவகத்திற்கு, யாத்திராகமம் சாலை வழியாகச் சென்றேன். போகும் வழியில் நான் , லேவி என்பவர் , எண்களைப் பதிவு செய்தபடி உபாகமத்தின் மக்களைக் கணக்கெடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அந்த நேரத்தில் யோசுவா, நியாயாதிபதிகளின் அழகிய கதவில் நின்றபடி ரூத்…