Category: கிறிஸ்தவ-கட்டுரைகள்

பிறந்தநாளைக் கொண்டாடுவது…

எமது ஆதித் தகப்பனான ஆதாம் இன்றும் உயிரோடிருந்தால், இன்று அவரது வயது ஏறத்தாள 6000 பூர்த்தியாகி இருந்திருக்கும். ஆனால் அவர் பிறந்தநாளைக் கொண்டாட இப்பூமியில் இன்றில்லை. ஏனென்றால், அவர் தேவனுடைய பிரதான கட்டளையை மீறிவிட்டார். அதனால் சரீர  மரணமடைந்து விட்டார். அன்று,…

வழிபாட்டுக்குரியவர்!

தேவ மகிமையை மாற்றாதே! வழிபாட்டுக்குரியவர் தேவனே. அவருக்கே மகிமை செலுத்தப்படல் வேண்டும். ஆனால் புறஜாதியார் தேவ மகிமையைத் தாமே உருவாக்கிய விக்கிரகங்களுக்குக் கொடுத்துள்ளனர். சிருஷ்டிப்பினூடாகத் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தேவ வெளிப்படுத்தலை ஏற்றுக்கொண்டு தேவனை மகிமைப்படுத்தாதவர்கள், தங்கள் வீணான சிந்தனைகளின்படி தங்களுக்கு விக்கிரகங்களை…

இயேசு என் உற்ற நண்பன் !

வாழ்க்கையில் பலவிதமான காரியங்களை அருமையாக முழுமையாக நாம் அனுபவிக்கின்றோம். பலவிதமான உணவுகளை உட்கொள்ளுகிறோம். பலவித விதமான உடைகளை அணிகிறோம். பலவிதமான நபர்களோடு பழகுகிறோம். ஆயினும் விருப்பமான உணவு எது? பிடித்த நிறம் எது? இப்படி கேள்வி கேட்கப்படும்போது நாம் ஏதேனும் ஒன்றையே…

விருப்பமுண்டா

🍒 “…கொடுக்கவேண்டும் என்கிற விருப்பமுண்டாயிருந்ததுபோல, உங்களுக்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக.” 🍒 – 2 கொரிந்தியர் 8:11 👉 இவ்வுலகிலே கொடுப்பதற்கு வாய்ப்பு அதிகம் பெற்றவர்கள் கிறிஸ்தவர்களே. உலக மக்களோ பணம் மீதி இருந்தால், வாய்ப்பிருந்தால் மட்டுமே புண்ணியம் கிடைக்குமென…

சாத்தான் ஆரம்பித்த தீமை

மனிதன் படைக்கப்பட முன்பாகவே தீமை வெளிப்பட்டு விட்டது. பாவமானது சாத்தான் என அழைக்கப்படும் லூசிபாரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. லூசிபர் என்பவன் உண்மையில் தேவனால் நேர்த்தியாகப் படைக்கப்பட்ட ஒரு விஷேசித்த தேவ தூதன் என வேதாகமம் கூறுகின்றது. தேவனுக்கு முன்பாக கலகத்தை ஏற்படுத்தியதினால்…

யாரிடத்திலிருந்து வரும் உதவி?

“ஒரு வீதியில் நாம் நடந்து செல்லும் பொழுது, அல்லது ஒரு விபத்தில் அகப்பட நேரிடும்பொழுது, ஒரு பரீட்சைக்கு முகங்கொடுக்க நேரிடும்பொழுது, போக்குவரத்துப் பாதுகாப்பு அதிகாரிகளினால் சோதனைக்குள்ளாக்கப்படும் பொழுது, ஒரு தொழிலைத் தேடும்பொழுது, பொருளாதார விலைவாசி உயர்ந்துகொண்டே போகும்பொழுது, காரணமின்றி கைது செய்யப்படும்பொழுது,…

ஊழியம் செய்வோருக்கும்… செய்ய விரும்புவோருக்கும்…

(இவைகள் நான் கற்றுக்கொண்ட காரியங்கள்.. சரியென்று தோன்றினால் பயன்படுத்தலாம். நன்றி..) 1. ஊழிய அழைப்பு அனைவருக்கும் உண்டு! 2. ஊழியன் என்றால் “வேலைக்காரன்” என்றே அர்த்தம்! 3. எல்லா ஊழியருக்கும் எஜமான் ஒருவரே.. 4. சின்ன ஊழியம்; பெரிய ஊழியம் என்றெல்லாம்…

துர்உபதேச செய்திகள் எச்சரிக்கை!

கொரோனாவை விட ஆபத்தான ஒன்லைன் – துர்உபதேச செய்திகள் எச்சரிக்கை! கிறிஸ்தவர்கள் அவரவர் வீடுகளில் கூடி ஆராதிப்பதே இப்போதைய சூழலில் மிகச் சரியானது. இன்று இது கொரோனா வைரஸ் பரவுவதற்கு தடையாக இருப்பதற்கான ஒரு மருத்துவ சூழ்நிலையாகும். இச்சூழ்நிலையானது அப்போஸ்தலர் காலத்து…

பரிசுத்த வேதாகம தீர்க்கதரிசன முன்னறிவிப்புகள்:

பரிசுத்த வேதாகமம் கூறும் அறிவியல் மற்றும் தீர்க்கதரிசன முன்னறிவிப்புகள்: ➡ அறிவியல் மற்றும் அறிவுப்பெருக்கம் தானி12:4. ➡ அதிவேக வாகனங்கள் நாகூம்2:4. ➡ ரோபோ யோவேல்2:7. ➡ மழை பெய்யும் முறையில் யோபு26:8,36:27,சங்135:7. ➡ கொள்ளை நோய் லேவி26;25,உபா28:21,சங்78:50. ➡ அந்தரத்தில் தொங்கும் பூமி யோபு26:7. ➡ பூமியின் வடிவம் உருண்டை…

இறைவன் தந்த தோட்டம்

இறைவன் உனக்குக் கொடுத்த தோட்டம்: திருச்சபை. கடவுள் பயமுள்ள ஒருவன், தனக்கு இறைவன் கொடுத்துள்ள தோட்டமாகிய சபையில் இருப்பான். (மத் 20:1) தோட்டம் என்றால் சபை என்று அர்த்தம். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். நாபோத்துக்கு ஒரு தோட்டம் இருந்தது. 1ராஜ…

ஏழு வார்த்தைகள்

1 “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23:34) ஒரு சிறு குழந்தை தவறு செய்யும்போது அறியாமல் செய்து விட்டது என்று சொல்லி, சுலபமாக நாம் மன்னிப்பதுபோல, இயேசு தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார். அவர்கள் செய்கிறது…

உன் தெரிவுதான் – உன் வாழ்க்கையின் முடிவு!

மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு இலாபம் என்ன? மாற்கு 8:36.   இன்று அநேகமான மக்கள் கிறிஸ்தவத்தைக் குறித்தும், தேவ இராட்சியத்தையும் அதன் நீதியையும் குறித்தும் விளங்கிக்கொள்ள மனதற்று வாழ்வதனால், தேவனின் மானிடப் படைப்பின்…

பலவான் கையிலுள்ள அம்பு

“வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்” (சங். 127:5) வாலிப வயதென்பது அனுபவிக்கத் துடிக்கும் வயது. இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தடவையே இவ்வாழ்க்கைக் கிடைக்கின்றது. ஒரு பூ வாடி விடுவதைப் போல சீக்கிரத்தில் அவர்களின் வாழ்க்கை முடிவடைந்து…