Category: கட்டுரைகள்

THE SEVEN WORDS OF JESUS on the Cross (Tamil & English)

முதலாம் வார்த்தைலூக்கா:23:34. அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். இரண்டாம் வார்த்தைலூக்கா:23:43.இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். மூன்றாம் வார்த்தையோவான்:19:26,27அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும்…

தேவவார்த்தையில் ஆழமாய் வளருங்கள்!

தேவனுடைய வார்த்தையில் ஆழமாய் வளருங்கள்! வேதாகமத்தைப்பற்றி நன்கு அறிந்த கிறிஸ்தவர்கள் சிலரே. அநேகக் கிறிஸ்தவர்கள் வேதாகமத்தை வாசிப்பதே கிடையாது, அல்லது தினந்தோறும் வாசிப்பது கிடையாது. முக்கால்வாசி கிறிஸ்தவர்களுக்கு வேதாகமத்தில் எத்தனை புஸ்தகங்கள் இருக்கின்றன என்று தெரியாது. சில முக்கியமான புத்தகங்கள் பழைய…

கோவிட் 19 : தேவ கோபாக்கினை அல்ல!

கோவிட் 19 என்பது வெளிப்படுத்துதல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேவ கோபாக்கினை அல்ல, ஆனால் அது இயேசுவின் வருகைக்கு முன்பான ஒரு அடையாளம். கோவிட் 19 ஒரு தொற்றுநோய். அது முழு உலகத்தையும் தற்போது பாதித்துள்ளது. எனினும் உரிய மருந்து கண்டுபிடிக்கப்படும்போது அந்த…

ஊழியர்களின் கவனத்திற்கு!

இந்த கொடிய ஆபத்தில் இருந்து ஊழியர்களை கர்த்தர் தப்புவிப்பாராக! நிச்சயமாக சில இழப்புகளை நாம் சந்தித்தாலும் கிறிஸ்துவில் மரிக்கும் பரிசுத்தவான்கள் ஜீவனும் ஆதாயமும் தான். எனவே அது ஒரு இழப்பு அல்ல! எனினும் நாம் ஜாக்கிரதையோடு, விழிப்புடன், எச்சரிக்கையாக புத்தியுடன் ஞானமாக…

உயிரோடிரு!

நமக்கு நம்பிக்கை தரக்கூடிய ஒன்றேயொன்று கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மாத்திரமே! ஆதாமுக்குள்ளே எல்லாரும் மரிக்கிறதுபோல கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். நாம் கிறிஸ்துவுக்குள் வாழ்ந்து, அவருக்குள்மரிக்கும்போது நாம் உண்மையிலேயே மரிப்பதில்லை; மாறாக, கிறிஸ்துவுக்குள் நித்திரையடைகிறோம். கடைசி எக்காளம் தொனிக்கும்போது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; உயிரோடிருக்கும்…

நேசிப்பாயா ?

வெள்ளை வெளீரென்று இருக்கும் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும், அந்தப் பால் முழுவதுமே விஷமாகிவிடும். அல்லது ஒரு வர்ணக்கரைசலில் ஒரு துளியைப் பாலுக்குள்ளே விட்டால் முழுப் பாலின் நிறமுமே மாறிவிடும். அன்று, ரோமர் ஆட்சியில் சிலுவையென்பது ஒரு சாபமாக, அல்லது…

இல்லற வாழ்க்கையின் இரகசியம்

கிறிஸ்தவர்கள் மத்தியில் குடும்பவாழ்க்கையில் பல தவறுகள் ஏற்படுவதற்கான பிரதான காரணம் குடும்பத்தைப்பற்றியும், குடும்ப வாழ்க்கையைப் பற்றியும் அவர்கள் வேதபூர்வமான அறிவைக் கொண்டிராததுதான். குடும்பம் எதற்காக? குடும்பத்தைத் தேவனே உருவாக்கினார் . ஆனால் தேவன் அக்குடும்பத்தை ஏன் தோற்றுவித்தார்? ஆணையும், பெண்ணையும் உருவாக்கி…

மொழியும் இனமும்

உலகில் எந்தவொரு இடத்தில் பிறந்திருந்தாலும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நாட்டுப்பற்றும், இனப்பற்றும் இருக்கின்றது; இருக்கவேண்டிய அளவுக்கு இருந்தால் அதில் எவ்வித தவறும் இல்லை. அளவுக்கு மிஞ்சினால் அதுவே நஞ்சாகி விடுகின்றது. இனப்பற்றும் இனவெறியும் உண்மையில் நான் அறியாமலேயே இனப்பற்று எனக்குள் இருந்தாலும் “இனவெறி…

சுகமான நித்திரை

சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னை சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்’ – ( சங்கீதம்4:8). நம்மில் அநேகருககு இரவில் நிம்மதியான தூக்கமில்லை. எப்பேதது விடியும் என்ற நிலையில் ஒரு மணி நேரம் கூட நிம்மதியாக தூங்க முடியவில்லையே என்ற புலம்பலோடு…

தேவ‌னின் வார்த்தை இயேசு கிறிஸ்து!

தாம் யார் என்ப‌தை ம‌னித‌ருக்கு வெளிப்படுத்திய‌தில் இயேசு கிறிஸ்து முக்கிய பங்கு வகிக்கின்றார். அவர் தேவனுக்குச் சமமானவர். நிச்சயமாக, கிறிஸ்துவில் ம‌ட்டுமே தேவன் அறிய‌ப்ப‌டுகிறார். ஏனெனில் தேவனின் வார்த்தையாக இயேசு கிறிஸ்துவே இருக்கின்றார். இயேசுவே இதனை அறிவித்தார். இயேசுவின் சீடராகிய அப்போஸ்தலர்…

ஒரு குயில்…. காக்கைக் கூட்டிலே!

நாம் அனைவருமே வித்தியாசமானவர்கள். நான் மட்டுமல்ல, நீங்களும் கூட வித்தியாசமான நபர்களாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதிகளிலே ஒவ்வொரு கடமைகளில் தலைவராகவோ ஊழியனாகவோ இவ்வுலகிலே அங்கம் வகித்து வருகிறோம். நான் சிறுவனாக இருந்தபோது, கோழி தனது குஞ்சுகளை பொரித்து குடும்பமாக ஊர்வலம் வரும்…

வேத விளக்கவுரைகளைப் படிக்கலாமா?

மேய்ப்பர்களும் போதகர்களும் நமக்கு தேவையா என்று யாரும் கேட்பதில்லை. ஏனெனில், இவர்கள் நமது வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்காகவும் தேவன்தாமே தந்த ஊழியரென்று நாம் அறிந்திருக்கிறோம் (எபே 4: 11-16). இவ்வ+ழியர்கள் பேசுவதைக் கேட்கலா மென்றால் அவர்கள் எழுதுவதை வாசிக்கக்கூடாதோ? மட்டுமல்ல, தேவன் தமது…

திருமண பொருத்தம்

ஒரு திருமணம் செய்ய வேண்டும் என்றால் நல்ல பொருத்தம் தேடுவது என்பது கூட பெரிய பாரம் இல்லை. matrimonial இணையதளங்களும் பெருகி விட்டன. ஆனால் திருமணத்துக்காக பணம் சேர்ப்பதே இன்றைக்கு பெரிய பாடாக இருக்கிறது. ஒரு பெண்ணாக பிறந்து விட்டால், அவளுடைய…

கத்திப் பேசுதல்

வாழ்க்கைக்கு அவசியமான பல விடயங்களை நாம் பயன்படுத்துகிறோம். அதில் மிக முக்கியமானது செல்போன் என்ற கைபேசி. இன்று நாம் இதனை நல்ல நண்பனாக பயன்படுத்துகிறோமா? அல்லது அழைப்பு சத்தம் கேட்டவுடனே, எரிச்சலடைந்து, “ஆன்” செய்த உடனேயே உரத்து கத்துகிறோமா? இப்போதெல்லாம் ஆண்கள்…

இஸ்ரேல் Vs இந்தியா

டெல்லி: இஸ்ரேல் நாட்டிற்கு முதல் முறையாக ஒரு இந்திய பிரதமர் பயணம் செய்கிறார் என்றால் அது நம்ம மோடி தான். வருகிற 2017 ஜூலை மாதம் பிரதமர் மோடி மத்திய கிழக்கு நாடுகள் உடனான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் இஸ்ரேல் நாட்டிற்குப்…

நான் உங்கள சொல்லவில்லை பா

நாமெல்லாம் உண்மை கிறிஸ்தவர்கள்… -ஆனால்- உள்ளத்துல ஒன்றை வைச்சிக்கிட்டு வெளியில் ஒன்று பேசுவதில் நம்மை மிஞ்ச யாராலும் முடியாது ..! —–<>—–<>—— நாமெல்லாம் ஜீவனையே கொடுத்த கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள்… -ஆனால்- கீழே விழுந்தவனை தூக்கிவிடும்படி யாருக்கும் கை கொடுக்க நமக்கு மனசே…

மொழிபெயர்ப்பாளர் இரேனியஸ் (Rhenius)

courtessy : சரோஜினி பாக்கியமுத்து மொழிபெயர்ப்பாளர் இரேனியஸ் மொழிபெயர்ப்பு என்பது ஒரு தலைசிறந்த இணைப்புப்பாலம். அனைத்து மொழிகளின் அறிவுத் துறைகளையும் அனைத்துப் பிறமொழிகளுக்கும் கொணர்ந்து சேர்க்கக் கூடியது. வேற்றுப் பண்பாடுகளைப் புரிந்து கொள்ள வழிவகுத்து நாடுகளிடையே ஒருமைப்பாட்டை வளர்த்து உலக ஒற்றுமைக்கு அடித்தளம்…

ஆளுகை ? ஆளுகை!!

ராஜ குமாரன் தான் நாட்டை ஆள வேண்டும் என்பதில்லை!!! இன்ன குலத்திலிருந்து இந்த தகுதி படைத்தவர் தான் நாட்டை ஆள வரவேண்டும் என்பதில்லை!!! *பிரசங்கி சொல்கிறார்!!! அரசாளச் சிறைசாலையிலிருந்து புறப்படுவாருமுண்டு (பிர 4;14) *சிறைச்சாலையில் இருந்து கூட நாட்டை அரசாள புறப்படுவார்களாம்!!!…

ஆண்டவர் நமக்காக என்னென்ன செய்கின்றார்?

சங்கீதம் 103:3-5ஆம் வசனங்களில், ஆண்டவர் நமக்காக என்னென்ன செய்கின்றார் என்பதைக் குறித்து கவனிப்போம். 1. அவர் நம் அக்கிரமங்களை மன்னிக்கிறார்: நமது ஆண்டவர் மாத்திரம்தான் நம்முடைய தவறுகளை, மீறுதல்களை, பாவங்களை, அக்கிரமங்களை மன்னிக்கின்றார். மனிதர்களினால் செய்யமுடியாத மாபெரும் காரியத்தை இயேசு சிலுவையில்…

என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி!!

என் ஆத்துமாவே! கர்த்தரை ஸ்தோத்திரி!! Bro.இ.வஷ்னி ஏர்னஸ்ட் சங்கீதம் 103:1-5 பிரசங்கி ஒருவர் ஒவ்வொரு ஞாயிறும் வேதாகமத்திலிருந்து அரிய பொக்கிஷங்களை தமது சபையிலே பிரசங்கித்து வருவாராம். ஆனால், சபையிலுள்ள மக்களோ, வசனத்தைக் கேட்காதவர்களாகவும், கீழ்ப்படியாதவர்களாகவும் இருப்பதைக் கண்ட அந்தப் பிரசங்கியார் மிகவும்…

நீங்கள் பெறுமதிமிக்கவர்கள்

ஒரு நிகழ்வில் அருமையான பிரசங்கியார் ஒருவர், பார்வையாளர்களை நோக்கி 1000 ரூபாய் தாளை உயர்த்திப் பிடித்துக்காட்டி, ‘யாருக்கு இது வேண்டும்? எனக்கேட்டார். அந்த அறையிலிருந்த அனைவரும் தம் கரங்களை உயர்த்திக் காட்டினார்கள். உடனே பிரசங்கியார் ‘இந்த 1000 ரூபாவை உங்களில் ஒருவருக்குக்…

யகாசியேல்

அதிகம் அறியப்படாத பல வேதாகம பாத்திரங்களுக்கூடாக தேவன் பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார். அதிலே ஒருவன்தான் யகாசியேல். யகாசியேல் (יַחֲזִיאֵל) என்பதன் அர்த்தம் தேவன் நம்மை உற்றுநோக்குகிறார் (God Sees’/”Beheld by Jehovah God”) என்பதாகும். அப்படியிருக்க உலகத்தால் அதிகம் அறியப்படாத நம்மைக்கொண்டும்…