Category: உலகம்

இரட்சிப்பு எனக்குள் சந்தேகமா?

இன்றைக்குப் பலர் கேட்கும் ஒரு கேள்வி: “நான் இரட்சிக்கப்பட்டுள்ளேன் என்ற நிச்சயத்தைப் பெறுவது எப்படி?” சிலர் மற்றவர்களிடம், “நீ இரட்சிப்பை ருசித்துவிட்டாயா?” என கேட்பதும் உண்டு. இரட்சிப்பை ருசிபார்த்த நண்பரிடம். “இயேசு தரும் இரட்சிப்பைக் குறித்து மற்றவர்களுக்கு அறிவித்தாயா?” என்று கேட்பவர்களோ மிகவும் குறைவு அல்லவா! உண்மையில், “இன்று…

நான் ஒரு கிறிஸ்தவ மனைவி.

நான் ஒரு கிறிஸ்தவ மனைவி! நான் ஒரு கிறிஸ்தவ பெண். கணவனுக்கு ஏற்ற மனைவி. கிறிஸ்துவுக்குள் கீழ்ப்படிந்து வாழ அழைக்கப்பட்ட நான், வேதாகமம் கூறுகின்றபடி என் கணவனுக்கும் கீழ்ப்படிந்து நடப்பேன். அதனை ஒரு தாழ்வான காரியமாக எண்ண மாட்டேன். கணவனின் மேலாண்மையை…

நான் ஒரு கிறிஸ்தவ கணவன்!

நான் குடும்பத்திற்கு தலையானவன். அதனால் என் மனைவியை, என் சரீரமாக நேசிப்பேன். அவளைத் தாழ்வாக எண்ண மாட்டேன். நான் வைத்ததுதான் சட்டம் என்று எண்ணி, என் மனைவி எல்லாவற்றிலும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என்று சாதிக்க மாட்டேன்! என் மேலாண்மையை…

ஆவியில் எளிமை

ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. மத்தேயு 5:3 வருடத்தின் இரண்டாவது மாதத்திற்குள் நம்மைப் பத்திரமாக நடத்திவந்து கர்த்தரை ஸ்தோத்திரிப்போமாக. நமது தேவன் உண்மையுள்ளவர் என்றால், அவருடைய வார்த்தைகளுக்கு நாம் உண்மைத்துவமாய் கீழ்ப்படிந்திருக்க வேண்டாமா! திரளான ஜனங்கள் கூடி வந்திருந்தபோதும், தம்மிடத்தில்…

குப்பை வண்டிகளுக்கு ஜாக்கிரதை!

ஒரு நாள் மிகுந்த மகிழ்ச்சியோடு நான் ஊழியத்திற்காய் சென்று கொண்டிருந்தேன். எனக்கு தெரிந்த ஒருவர் எனக்கு முன்னே வருவதை நான் பார்த்த போது, அவரைப் பார்த்து புன்னகையோடு வாழ்த்தினேன். ஆனால் நடந்தது என்ன? அந்த நபர் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டே…

இலங்கை தேசத்தில் அந்தகார சக்திகள்

இன்று கர்த்தர் இலங்கை தேசத்தில் என்ன செய்கின்றார் என்று பல கிறிஸ்தவர்கள் சிந்திப்பதில்லை. இலங்கை தேசத்தினை இரண்டு அந்தகார சக்திகள் ஆளுகின்றன அல்லது இலங்கை தேசத்து மக்கள் நற்செய்தியை அறியவிடாதபடி இரண்டு அந்தகார வல்லமைகள் செல்வாக்கு செலுத்தி வந்தன. அவற்றை இன்று…

இலங்கை பௌத்த மகாசங்கமும் – ஆட்சி கவிழ்ப்பு முயற்சியும்

சிங்கள பௌத்த பேரினவாதத்தால் கட்டமைக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்தை ஒரு கட்டத்திற்கு மேல் ஆட்டம்காண செய்யமுடியாதிருக்கிறது. இது இலங்கையின் ஜனநாயகத்திற்கு விழுந்திருக்கும் அடியே. இருந்தபோதும் ராஜபக்ச குடும்ப அரசாங்கத்தை இன்றுவரை காப்பாற்றி வைத்திருப்பது சிங்கள பௌத்த பேரினவாதத்தால் கட்டமைக்கப்பட்ட மகாசங்கமேயாகும். இச்சங்கம் ராஜபக்சக்களை…

இலங்கையின் பொருளாதார நெருக்கடி: ஒரு பார்வை

இன்று எமது இலங்கையின் தற்போதைய நிலவரம் ஒரு பொருளாதார நெருக்கடி (economic crisis) என்பதிலிருந்து மனித வாழ்க்கை நெருக்கடி (humanitarian crisis) என்ற நிலையை எட்டிவர ஆரம்பித்துள்ளது. காரணம் சீனி அரிசி பருப்பு எண்ணெய் போன்ற அன்றாட உணவுப் பொருட்கள், தானியங்கள்,…

2022 ல், நாடு திரும்பும் யூதர்கள்

யூதர்கள் இதுவரை, பல தசாப்தங்களாக யூத சமூகமாக உலகெங்கிலும் பரவி இருந்தாலும், இஸ்ரேல் என்ற நாட்டிற்குள் வர தாமதிக்கின்றனர். சிதறடிக்கப்பட்ட யூதர்கள். வேதாகமத்தின் உபாகமம் புத்தகத்தில் 28-ம் அதிகாரம் 64-ம் வசனத்தில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனமானது அப்படியே யூதர்கள் வாழ்வில் நிறைவேறியது. “கர்த்தர்…

ரஷ்யா Vs உக்ரேன்

கோவிட் பிரச்சனையை ஓரளவுக்குத் தாங்கிச் சுமந்து அதிலிருந்து மீண்டுவிடுவோம் என்ற நம்பிக்கை விதை முளைத்துத் துளிர்விட ஆரம்பித்திருக்கும் வேளையில், எதிர்பாராதவிதமாக ரஷ்யா உக்கிரேனைச் சுற்றிவளைத்துப் போர்தொடுத்து அதன் அரசைக் கவிழ்க்கும் தன்னிச்சையான அராஜகச் செயலைச் செய்திருக்கிறது. ரஷ்யா இந்தளவுக்குப் போகும் என்பதை…

என் விசுவாச அறிக்கை:

கொள்ளைநோய்க்கு(கொரோனா) எதிரான என் விசுவாச அறிக்கை: நீதிமொழிகள் 18:21.“மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்”. நான் ஆண்டவரின் பிள்ளை – பயமேயில்லை நான் கர்த்தருடைய பிள்ளை; என் ஆண்டவர் எனக்கு நல்லபரிகாரியாய் / ஔஷதராய் இருக்கிறார்;…

மனித ரத்தம் கலந்து உருவாக்கப்பட்ட சாத்தான் ஷூ

மனித ரத்தம் கலந்து உருவாக்கப்பட்ட சாத்தான் ஷூ, (நைக் நிறுவனம் எதிர்ப்பு) தோல், சிந்தெடிக், ரப்பர், ஃபோம், ஃபைபர், பருத்தி, பாலியஸ்டர், நைலான், பிளாஸ்டிக், மை என பல பொருட்களை ஷூ தயாரிப்பில் பயன்படுத்துவார்கள். ஆனால் அமெரிக்காவில் ஒரு நிறுவனம், நைக்…

கிருபை…

கிருபை என்பது என்ன? தேவனுடைய தன்மைகளில் ஒன்று அவர் கிருபை உள்ளவர் என்பதாகும். “கிருபை” என்றால் “தகுதியற்றவர்களுக்கு தேவனால் அருளப்படும் ஈவு” என்று பொருளாகும். அதாவது தகுதியற்றவனுக்கு கொடுக்கப்படும் ஈவு. அதைப்போல தேவன் தகுதியற்றவர்களுக்கு கொடுக்கும் ஈவுதான் கிருபை. ஐசுவரியவானாய் இருந்த…

பூமிக்கே சொந்தமானவை

⌛️மரணத் தருவாயில் மாவீரன் மகா அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார். 🔔 “என்னுடைய சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்கள்தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் !” 🔔🔔 “நான் இதுவரை சேர்த்த பணம்,…

பரலோகத்திற்கு நுழைவது இலவசம்!

பரலோகத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்… ஒரு முதியவர் தனது பேரனிடம் : பேரனே! பரலோகத்திற்கு நுழைவது இலவசம்*, ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும். பேரன்: அது எப்படி தாத்தா? முதியவர் :* சூதாட்டத்திற்கு பணம்…

கர்த்தர் உங்களையும் பயன்படுத்தலாம்!

ஆண்டவர் உங்களைப் பயன்படுத்த முடியாது என்று உணரும்போது பின்வருவனவற்றை நினைத்துக்கொள்ளுங்கள் -\ நோவா குடித்து வெறித்தார், ஆபிரகாம் மிகவும் வயதானவர், ஈசாக்கு பகல்கனவு காண்பவர், யோசேப்பு துஷ்ப்பிரயோகம் செய்யப்பட்டவர், லேயாள் அவலட்சணமானவள், மோசே திக்குவாயன், கிதியோன் பயந்தவன், சிம்சோனுக்கு நீண்ட தலைமுடி இருந்ததுடன்…

ஒரு சிறிய விசுவாசம்….

ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான். அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம் பண்ணினாள். வெகுநாள்வரைக்கும் அவனுக்கு…

பரிசுத்த தேவ வசனம் இறைவனை எமக்கு வெளிப்படுத்துகின்றது

தேவ வசனம் தேவனையே எங்களுக்கு வெளிப்படுத்துகின்றது. 1.1. அவர் பரிசுத்தர் – ஏசாயா 6:1-7 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது. உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று…

ஜெயம் நமதே!

இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. ரோமர் 8:37 வாழ்க்கையில் எல்லா நம்பிக்கையும் அற்றுப்போன அனுபவம் உண்டா? அந்நேரத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள்? ஒருவர் நம்பினவர்களால் ஏமாற்றப்பட்டார்; எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் தோல்வி; குடும்பத்தில் யாரும் அவரைப் புரிந்துகொண்டு,…

2020 பொதுத் தேர்தல் முடிவு : பெறுபேறும் ஆசனப் பகிர்வும்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – SLPP – 6,853,693 (59.09%) 145 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சக்தி – SJB – 2,771,984 (23.90%) 54 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்தி – NPP / JJB – 4,45,958 (3.84%)…

விசுவாசி

விசுவாசி! -(BELIEVER) என்பவர், இயேசு கிறிஸ்துவை தன் இருதயத்தில் கர்த்தராகவும், தன் ஆத்துமாவின் இரட்சகராகவும் முழு இருதயத்தாலும் நம்புகிறவர். (“விசுவாசி” என்பதற்கான கிரேக்க வார்த்தை – pisteuoo -என்பதாகும்) விசுவாசிகளுக்கு ஒப்புமையாகக் வேதத்தில் கூறப்பட்டிருக்கிற காரியங்கள்: சம்பத்து (மல் 3.17) கொழுத்த…

உள்ளத்தில் வேதம்!

“நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்”.-(சங்கீதம் 119:11) ஒவ்வொருவர் கையிலும் ஒவ்வொருவிதமான கருவி உண்டு! ஒரு ஆசிரியர் சாக்பீஸும் விரலுமாய் இருப்பார். மின்சாரத்துறையில் வேலைசெய்பவர் இண்டிகேட்டர் கருவியோடு இருப்பார். ஒரு கட்டுமானப் பொறியாளர் அளவீடு செய்யும்…

ஜெபமே ஜெயம்

சில நேரங்களில் உங்களுக்கு ஜெபிப்பதற்கு நேரமே கிடைக்காமல், மிக அதிகமான வேலைகளில் மூழ்கிப் போய் விடுகிறீர்கள்! ஆனால் மிக முக்கியமான வேலைகளை விட அதிக முக்கியமான வேலை ஜெபம் செய்வது! நீங்கள் ஜெபம் பண்ண உங்கள் இருதயத்தைச் செலுத்தும்போது, கர்த்தர் மற்ற…