Author: தமிழ் கிறிஸ்தவன்

தமிழ் கிறிஸ்தவன்

நீங்கள் பெறுமதிமிக்கவர்கள்

ஒரு நிகழ்வில் அருமையான பிரசங்கியார் ஒருவர், பார்வையாளர்களை நோக்கி 1000 ரூபாய் தாளை உயர்த்திப் பிடித்துக்காட்டி, ‘யாருக்கு இது வேண்டும்? எனக்கேட்டார். அந்த அறையிலிருந்த அனைவரும் தம் கரங்களை உயர்த்திக் காட்டினார்கள். உடனே பிரசங்கியார் ‘இந்த 1000 ரூபாவை உங்களில் ஒருவருக்குக்…

மாலைத்தீவுகள்

மாலைத்தீவுகள் அல்லது மாலைத்தீவுகள் குடியரசு இந்தியப் பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளாலான தீவு நடாகும். இது இந்தியாவின் இலட்சதீவுகளுக்கு தெற்கேயும் இலங்கையிலிருந்து சுமார் 700 கிமீ தென்மேற்காகவும் அமைந்துள்ளது. 298 ச.கி.மீ பரப்பளவுள்ள இத்தீவின் மக்கள் தொகை 3 இலட்சத்து…

மத அடிப்படையில் நாடுகள்….

நாடுகளை இஸ்லாம், கிறித்தவம், பௌத்தம், இந்து என்று மதத்தின் அடிப்படையில் பிரிப்பதே ஒரு மோசடியாகும். கொழுத்த பணக்கார நாடான சவுதியும் கஞ்சிக்கே வழியில்லாத வங்காள தேசமும் முஸ்லீம் நாடுகள்; வல்லரசான ஜப்பானும் வறுமையால் விபச்சார விடுதியாகிப்போன தாய்லாந்தும் பௌத்த நாடுகள்; உலக…

கிறிஸ்தவ இரட்சிப்பின் கோட்பாடும் இந்து மத கோட்பாடும் – ஒரு ஒப்பீடு

கிறிஸ்தவ இரட்சிப்பின் கோட்பாட்டை இந்து மத கோட்பாட்டுடன் ஒப்பிடுதல் முழு வேதாகமத்திலும் இருதயமாக கருதப்படுவது இரட்சிப்பேயாகும். தகுதியற்ற அல்லது காணாமற்போன ஒரு மனுஷனுடைய பாவத்தோடு சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலுமிருந்து அவனைக் காப்பாற்றும் தேவனுடைய உன்னத கிரியையே இரட்சிப்பு. • இது முற்றும் முழுவதுமாக…

யகாசியேல்

அதிகம் அறியப்படாத பல வேதாகம பாத்திரங்களுக்கூடாக தேவன் பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார். அதிலே ஒருவன்தான் யகாசியேல். யகாசியேல் (יַחֲזִיאֵל) என்பதன் அர்த்தம் தேவன் நம்மை உற்றுநோக்குகிறார் (God Sees’/”Beheld by Jehovah God”) என்பதாகும். அப்படியிருக்க உலகத்தால் அதிகம் அறியப்படாத நம்மைக்கொண்டும்…

ஃபென்னி க்ரொஸ்பி

8000 இற்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ள ஃபென்னி க்ரொஸ்பி (1820-1915) மருத்துவர் ஒருவரது தவறான பராமரிப்பினால் பிறந்த 6 கிழமைகளில் தன் கண் பார்வையை இழந்ததுடன், ஒரு வயது பூர்த்தியாகும் முன்பே தன் தகப்பனையும் இழந்தாள். தன் தாயுடனும் பாட்டியுடனும் வாழ்ந்த…

சீகன் பால்க்

பரிசுத்த வேதாகமத்தை தமிழில் மொழிபெயர்த்ததெய்வ மனிதர் சீகன்பால்க்!!! இந்திய மொழிகளிலே, தமிழ் மொழி தான் பழங்கால இலக்கியங்களைத் தன்னிடத்தே கொண்ட தனிப்பெருமை வாய்ந்தது. இந்தியாவின் இலக்கிய வரலாற்றில் தமிழ் மொழிக்கு இரண்டு தனிச்சிறப்பும், மேன்மையும் உண்டு. அதில் ஒன்று இந்திய மொழிகளிலே…

தமிழரும் – கிறிஸ்தவ நாடுகளும் – இஸ்ரேலும்…!

கிறிஸ்தவர்கள் எப்போதும் இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க வேண்டும்,” என்று சில கிறிஸ்தவர்கள் தமது அரசியல் கருத்தை திணிக்கிறார்கள். “இஸ்ரேலியர்களுக்குத்தான் கிறிஸ்தவ உலகின் பாதுகாப்பு வலயம் இருக்கின்றதே – ஈழத் தமிழருக்கு யார் இருக்கின்றார்கள்? ஈழத் தமிழர்களுக்கு எந்த மதக் குழுமம் நட்பு…

கிறிஸ்தவர்களுக்கெதிரான வன்முறை….

இந்த தேசங்களில் வாழும் விசுவாசிகள் பட்டியல் பிரகாரமாக தாங்கள் ஒடுக்கப்படும் உபத்திரவத்தை அனுபவித்து வருகிறார்கள். இவர்களின் பாதுகாப்புக்காகவும், சமாதானதத்திற்காகவும், வழிவாட்டுதலுக்காகவும், ஞானத்திற்காகவும் ஜெபிப்போமாக. 1. வட கொரியா 2. ஈரான் 3. ஆப்கானிஸ்தான் 4. சௌதி அரபியா 5. சொமாலியா 6.…

விசுவாசப் பிரமாணங்கள்

இன்று ஆவிக்குரிய சபைகள் செல்வோருக்கு விசுவாசப் பிரமாணங்கள் எந்தளவுக்கு பரிச்சயம்? பாரம்பரிய சபைகளில் கூட விசுவாசப் பிரமாணங்கள் பெரும்பாலோனாரால் விசுவாசிக்கப்படுகிறதும் இல்லை, பிரமாணங்களாகவும் இல்லை. வெறுமனே உச்சரிக்கப்படவே செய்கிறது. திருச்சபையின் அடிப்படை விசுவாசம் என்ன என்பதை சுருக்கமாக அறிந்து கொள்வது நல்லது.  …

ஆட்சிமாற்றம்! (கடந்த வருட டயரியிலிருந்து…..)

சர்வாதிகாரத்திற்கு சாவுமணி அடிக்கப்பட்டாயிற்று! கொழும்பில் எங்கும் மக்கள் பதற்றத்துடன் தேர்தல்கள் முடிவை எதிர்பார்த்தபடி தொலைக்காட்சிக்குள் தம்மை புதைத்துக்கொண்டிருந்தனர். நானும் அதீத சந்தோஷத்துடன் ஒவ்வொரு தொகுதியினதும் முடிவுகளை ரசித்துக் கொண்டிருந்தேன்! தொலைக்காட்சிகளை விட வேகமாக இணையத்தளங்கள் போட்டிப்போட்டு முடிவை விரைவில் வெளிப்படுத்தியது. எதிர்காலத்தில்…

பலவான் கையிலுள்ள அம்பு

“வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்” (சங். 127:5) வாலிப வயதென்பது அனுபவிக்கத் துடிக்கும் வயது. இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தடவையே இவ்வாழ்க்கைக் கிடைக்கின்றது. ஒரு பூ வாடி விடுவதைப் போல சீக்கிரத்தில் அவர்களின் வாழ்க்கை முடிவடைந்து…