Author: தமிழ் கிறிஸ்தவன்

தமிழ் கிறிஸ்தவன்

கண்ணாடி நமக்கு சொல்லும் பாடம்!…..

நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ, கறையோ பட்டுவிட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளதை உள்ளபடி காட்டுகிறது அல்லவா?. அதேபோல், உன் சகோதரனிடம், நண்பனிடம், கணவரிடம், மனைவியிடம் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ…

மது பூமியில் வசிக்கும் உயிரின வகைகளின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா?

நமது பூமியில் வசிக்கும் உயிரின வகைகளின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா? தெரியாதது மிக அதிகமாமே!   நாம் வாழும் பூமியில் இருக்கும் உயிரின வகைகளின் (Biodiversity, மொத்த எண்ணிக்கை அல்ல!) எண்ணிக்கை எத்தனை இருக்கும் என இதுவரை நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா?…

இந்த பூமியில் 3,90,900 தாவரங்கள்! இவ்வாண்டில் 2,034 புது வரவுகள்!

லண்டன், இந்த பூமியில் அறிவியல் ரீதியாக 3 லட்சத்து 90 ஆயிரத்து 900 தாவரங்கள் இருக்கின்றன என்று அண்மைய கணக்கெடுப்புகள் கூறு கின்றன. இங்குள்ள அரச தாவரவியல் துறை, இந்த புதிய எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. உலகளவிலான தாவரங்கள் பற்றிய முதல் மதிப்பீடு…

நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்

ஸ்காட்லாந்து தேசத்தில் ஏழை பாதிரியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். தனது வருமானம் சிறியதாய் இருந்தாலும், அதை சிறுக சிறுக சேமித்து ஒரு அழகிய ஆலயம் ஒன்றினைக் கட்டினார், மீதமிருந்த பணத்தில் ஆலயத்தினுள்போட நாற்காலி, மேஜை போன்றவற்றை வாங்கினார்.ஆனால் ஆராதனைக்கு முக்கியமான பியானோ…

அன்பு காட்டு

ஒரு பெண் வக்கீலிடம் வந்து ‘என் கணவரை நான் மிகவும் வெறுக்கின்றேன். அவரை விவாகரத்து செய்ய வேண்டும். ஆனால் அதற்கு முன் அவரை பழிவாங்க அல்லது மிக மோசமான முறையில் காயப்படுத்த வேண்டும்’ என்று கூறினாள். வக்கில் கூறினார் ‘ஒரு மாத…

வேதாகமத்தில் – பெயர் (அதிக தடவை)

?வேதாகமத்தில் அதிக தடவை பெயர் குறிப்பிட்டுள்ள மனிதர்கள்.? ✝கர்த்தராகிய இயேசு என்னும் நாமமோ 973. தடவைகள். ✝ஆபிரகாம் 306 ✝ஈசாக்கு 127 ✝யாக்கோபு 270 ✝யோசேப்பு 208 ✝மோசே 740 ✝ஆரோன் 339 ✝யோபு 137 ✝எரேமியா 136 ✝சாமுவேல் 135…

அழையா விருந்தாளி…

நான் குழந்தையாக இருந்தபோது என்வீட்டுக்கு ஒருவரை புதிதாக அழைத்து வந்தார் என் அப்பா. அவரை என் அம்மாவுக்கும் பிடித்திருந்தது. இருவரும் என்னை விட அவரை அதிகம் கவனித்தனர். அதனால் ஆரம்பத்தில் எனக்கு அவரை பிடிக்கவில்லை. சீக்கிரமே அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகிப்…

தண்ணீர் உபயோகம் – இஸ்ரேல் VS இந்தியா

இஸ்ரேலின் 70 சதவீத பகுதி பாலைவனம் தான். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இஸ்ரேல் கடும் வறட்சியை சந்தித்து வந்தது. ஆனால் தற்போது தண்ணீர் உபரியாக உள்ளது. எப்படி அது சாத்தியமாகியது. தேவனின் தீக்கதரிசன நிறைவேறுதல் அது. வேதவசனம் சொல்லுகிறது… “யாக்கோபு…

நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக் கூடாது – இது நல்லதா?

பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால்…

சாள்ஸ் பின்னி

ஓர் அக்கினி ஜீவாலை! சாள்ஸ் பின்னியின் மனந்திரும்புதல் சார்ல்ஸ் கிரான்றிசின் பின்னி அமெரிக்காவிலே, லிட்சிகன் மாநிலத்திலுள்ள வாரன் என்ற ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் தேவபயம் அற்றவர். வாரன் என்ற இக்கிராமத்தில், கர்த்தரை அறிந்தவர் மிகச் சிலரே. பின்னி ஆலயத்திற்குச் சென்று…

ஹட்சன் டெய்லர்

தரித்திரர் ஆனாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்கினார். ஹட்சன் டெய்லர் சிறுவன் ஹட்சன் தன் தகப்பனார் சொல்லுவதை மிக ஆர்வத்தோடு கேட்பான். அவர் அவனுக்குப் பல காரியங்களைப்பற்றி விவரித்து வந்தார். இச்சமயத்தில் அவர்களுடைய பேச்சு சீன நாட்டைப்பற்றியதாக இருந்தது. உலகின் பல பாகங்களில் புதிய…

சாது சுந்தர் சிங்

சிறு வ‌ய‌தில் வேதாக‌ம‌த்தை கிழித்து நெருப்பிலிட்டுக் கொளுத்தும் அள‌வுக்கு கிறிஸ்த‌வ‌ ந‌ம்பிக்கை மீது வெறுப்பு கொண்டிருந்த‌வ‌ர் சுந்த‌ர் சிங். ஆயினும் திருத்தூத‌ர் ப‌வுலை ச‌ந்தித்த‌து போல‌, இயேசு இர‌ட்ச‌க‌ர் சுந்த‌ர் சிங் அவ‌ர்க‌ளையும் த‌டுத்தாட்க் கொண்டு அவ‌ரை அற்புத‌வித‌மாய் மாற்றினார். இளம்…

வில்லியம் கேரி (1760 – 1834)

(1760 – 1834) வில்லியம் கேரி வேத புத்தகத்தைப் பல மொழிகளில் மொழிபெயர்த்து, உலகின் மூன்றில் ஒரு பகுதிக்குக் கொடுத்து உதவியர். இன்றைய மிசனறி இயக்கங்களின் தந்தை என்ற நிலையை அடைந்தவர் வில்லியம் கேரி என்று அவரை அவரது சிறு வீட்டில்…

வில்லியம் பூத்

வில்லியம் பூத் 1829ம் ஆண்டு ஏப்ரல் 10ம் நாள் இங்கிலாந்தில் ஒரு சிற்றூரில் பிறந்தார். இவர் சிறுவயதில் இருந்தே பக்தி வைராக்கியத்துடன் வளர்க்கப்பட்டார். தன் அன்பு தந்தையை கொடிய விபத்தின் மூலம் சிறுவயதிலேயே இழந்தார். இதனால் சிறுவயது முதலே வறுமையில் வாடலானார்.…

இராபர்ட் கால்டுவெல்

இராபர்ட் கால்டுவெல் கட்டுரை எழுதியவர்:முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி இணையம் : http://www.muelangovan.blogspot.com/ உலக வரலாற்றை மாற்றியமைத்ததில் நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. காரல்மார்க்சின் மூலதனம் எனும் நூல் அவ்வகையில் அனைவராலும் போற்றப்படும் நூலாக உள்ளது. அதுபோலத் தமிழக வரலாற்றில் – தமிழ் வரலாற்றில்…

பரிசுத்த வேதாகம தீர்க்கதரிசன முன்னறிவிப்புகள்:

பரிசுத்த வேதாகமம் கூறும் அறிவியல் மற்றும் தீர்க்கதரிசன முன்னறிவிப்புகள்: ➡ அறிவியல் மற்றும் அறிவுப்பெருக்கம் தானி12:4. ➡ அதிவேக வாகனங்கள் நாகூம்2:4. ➡ ரோபோ யோவேல்2:7. ➡ மழை பெய்யும் முறையில் யோபு26:8,36:27,சங்135:7. ➡ கொள்ளை நோய் லேவி26;25,உபா28:21,சங்78:50. ➡ அந்தரத்தில் தொங்கும் பூமி யோபு26:7. ➡ பூமியின் வடிவம் உருண்டை…

இறைவன் தந்த தோட்டம்

இறைவன் உனக்குக் கொடுத்த தோட்டம்: திருச்சபை. கடவுள் பயமுள்ள ஒருவன், தனக்கு இறைவன் கொடுத்துள்ள தோட்டமாகிய சபையில் இருப்பான். (மத் 20:1) தோட்டம் என்றால் சபை என்று அர்த்தம். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். நாபோத்துக்கு ஒரு தோட்டம் இருந்தது. 1ராஜ…

ஏழு வார்த்தைகள்

1 “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23:34) ஒரு சிறு குழந்தை தவறு செய்யும்போது அறியாமல் செய்து விட்டது என்று சொல்லி, சுலபமாக நாம் மன்னிப்பதுபோல, இயேசு தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார். அவர்கள் செய்கிறது…

உடலில் உள்ள இரத்தத்தின் அளவை பராமரிக்க….

இரத்தம் மிகவும் முக்கியமானது. உடலியக்கம் சீராக நடைபெறுவதற்கு இரத்தம் தான் உடலின் அனைத்து பாகங்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படும். குறிப்பாக இரத்த சோகை ஆண்களை விட பெண்களுக்கு தான் (காரணம் கர்ப்பம் மற்றும்…

உன் தெரிவுதான் – உன் வாழ்க்கையின் முடிவு!

மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு இலாபம் என்ன? மாற்கு 8:36.   இன்று அநேகமான மக்கள் கிறிஸ்தவத்தைக் குறித்தும், தேவ இராட்சியத்தையும் அதன் நீதியையும் குறித்தும் விளங்கிக்கொள்ள மனதற்று வாழ்வதனால், தேவனின் மானிடப் படைப்பின்…

குடும்பத்தில் ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது!! – கோடீஸ்வரரின் அறிவுரை

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில்ஒருவரான “வாரன் பபேட்” நமக்கு கூறும் அறிவுரை.. 1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள். (ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.) 2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால்,…

புற்றுநோயை குணப்படுத்தும் உணவு வகைகள்!

மனிதர்களுக்கு தீங்கிழைக்கும் பல வித நோய்கள் உள்ளன. அவற்றுள் புற்றுநோயே மிகவும் கொடியதாக கருதப்படுகிறது. தற்போது விஞ்ஞான வளர்ச்சியில் இந்நோயை குணப்படுத்த பல வழிமுறைகள் உள்ளன. எனினும் நாம் சாதாரணமாக உண்ணும் உணவு மூலமே இந்த புற்றுநோயை தடுக்கலாம் என்பது எவ்வளவு…

சிறுநீரகத்தை பாதிக்கும் மோசமான பழக்கங்கள்!

தற்போதைய காலகட்டத்தில் சிறுநீரக பாதிப்புகளை சந்திக்கும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் நாம் மேற்கொள்ளும் பழக்கவழக்கங்களும், உணவுப் பொருட்களும் தான். சிறுநீரகங்கள் உடலில் பல்வேறு பணிகளை மேற்கொள்கிறது. அதில் ஹார்மோன்களை உற்பத்தி செய்வது, இரத்தத்தை…