Author: தமிழ் கிறிஸ்தவன்

தமிழ் கிறிஸ்தவன்

வேதாகம புத்தகங்களின் அட்டவணை

நான் ஆதியாகமம் உணவகத்திற்கு, யாத்திராகமம் சாலை வழியாகச் சென்றேன். போகும் வழியில் நான் , லேவி என்பவர் , எண்களைப் பதிவு செய்தபடி உபாகமத்தின் மக்களைக் கணக்கெடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அந்த நேரத்தில் யோசுவா, நியாயாதிபதிகளின் அழகிய கதவில் நின்றபடி ரூத்…

என்ன சாதி?

(லேட்டஸ்ட் தத்துவம் கொஞ்சம் படிங்கண்ணே ???) நான் மறவன். இயேசுவின் அன்பை ஒருபோதும் மறவன். ? நான் நாடான். உலக பொருளை நாடவே நாடான். ?? நான் பறையன். இயேசுவின் புகழ் பறைசாற்றும் பறையன். ?? நான் பள்ளன் . இயேசுவுக்காக…

சிந்திக்க ஒரு சிறுகதை…

ஒரு பையன் டெலிபோன் பூத்திற்கு சென்று ஒரு நம்பருக்கு டயல் செய்தான்..!! அந்த டெலிபோன் பூத் அருகில் இருந்த அந்த கடையின் முதலாளி அந்த பையன் பேசுவதை கேட்டு கொண்டிருந்தார்..!! பையன்: “சார் உங்கள் தோட்டத்தை பராமரிக்கும் வேலையை எனக்கு கொடுக்க…

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பும் கிறிஸ்தவ மத தலைவர்களுக்கிடையேயான வகிபாகமும்

பல நாடுகளில், ஆங்காங்கே கிறிஸ்தவ திருச்சபைகள் பல தாக்கப்பட்டு வருகின்ற இக்காலகட்டத்தில், இலங்கையிலும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தற்கொலை குண்டுதாக்குதல்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளினால் உயிர்த்த ஞாயிறு அன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட அரசியல், இராணுவ, வெளிநாட்டு தூதரக செயற்பாடுகள் மற்றும்…

ஆண்டவர் சிரிக்கிறாரா?

சாதாரணமாக மனிதர்களிடம் நாம் நகைச்சுவையை எதிர்பார்க்கலாம். ஆனால், கர்த்தருக்கும் நகைச்சுவை தெரியும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? சங்கீதம் 2ல், “பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்” என்கிறது. உலகத்தில் மனிதர்கள் மத்தியில் நடக்கும் அத்தனைக்கு பின்னும் கர்த்தரே இருக்கிறார். அவரை மீறி எதுவும்…

இஸ்ரேல் Vs இந்தியா

டெல்லி: இஸ்ரேல் நாட்டிற்கு முதல் முறையாக ஒரு இந்திய பிரதமர் பயணம் செய்கிறார் என்றால் அது நம்ம மோடி தான். வருகிற 2017 ஜூலை மாதம் பிரதமர் மோடி மத்திய கிழக்கு நாடுகள் உடனான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் இஸ்ரேல் நாட்டிற்குப்…

நான் உங்கள சொல்லவில்லை பா

நாமெல்லாம் உண்மை கிறிஸ்தவர்கள்… -ஆனால்- உள்ளத்துல ஒன்றை வைச்சிக்கிட்டு வெளியில் ஒன்று பேசுவதில் நம்மை மிஞ்ச யாராலும் முடியாது ..! —–<>—–<>—— நாமெல்லாம் ஜீவனையே கொடுத்த கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள்… -ஆனால்- கீழே விழுந்தவனை தூக்கிவிடும்படி யாருக்கும் கை கொடுக்க நமக்கு மனசே…

மொழிபெயர்ப்பாளர் இரேனியஸ் (Rhenius)

courtessy : சரோஜினி பாக்கியமுத்து மொழிபெயர்ப்பாளர் இரேனியஸ் மொழிபெயர்ப்பு என்பது ஒரு தலைசிறந்த இணைப்புப்பாலம். அனைத்து மொழிகளின் அறிவுத் துறைகளையும் அனைத்துப் பிறமொழிகளுக்கும் கொணர்ந்து சேர்க்கக் கூடியது. வேற்றுப் பண்பாடுகளைப் புரிந்து கொள்ள வழிவகுத்து நாடுகளிடையே ஒருமைப்பாட்டை வளர்த்து உலக ஒற்றுமைக்கு அடித்தளம்…

ஆளுகை ? ஆளுகை!!

ராஜ குமாரன் தான் நாட்டை ஆள வேண்டும் என்பதில்லை!!! இன்ன குலத்திலிருந்து இந்த தகுதி படைத்தவர் தான் நாட்டை ஆள வரவேண்டும் என்பதில்லை!!! *பிரசங்கி சொல்கிறார்!!! அரசாளச் சிறைசாலையிலிருந்து புறப்படுவாருமுண்டு (பிர 4;14) *சிறைச்சாலையில் இருந்து கூட நாட்டை அரசாள புறப்படுவார்களாம்!!!…

ஒழுங்குப்படுத்து

ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார். நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கீரேத்தா தீவிலே விட்டு வந்தேனே. (தீத்து 1:4-5). ஆரம்ப வசனத்திலே, அப்போஸ்தலனாகிய…

அலுவலகத்தில் திறமை மற்றும் கடின உழைப்பாளியாக இருந்தும், ஏன் வெற்றிபெற முடிவதில்லை தெரியுமா?

கடின உழைப்பு மட்டுமே வெற்றி பெற ஒரே வழி என்று பெரும்பாலும் கூறப்படுகிறது. அது முற்றிலும் சரி. எனினும்?   நீங்கள் மிகவும் திறமையானவர். கடின உழைப்பாளி மற்றும் உங்களுடைய சுற்றத்தாரின் உகந்த நண்பர். எனினும் வெற்றி என்பது உங்களிடம் தொடர்ந்து…

ஆண்டவர் நமக்காக என்னென்ன செய்கின்றார்?

சங்கீதம் 103:3-5ஆம் வசனங்களில், ஆண்டவர் நமக்காக என்னென்ன செய்கின்றார் என்பதைக் குறித்து கவனிப்போம். 1. அவர் நம் அக்கிரமங்களை மன்னிக்கிறார்: நமது ஆண்டவர் மாத்திரம்தான் நம்முடைய தவறுகளை, மீறுதல்களை, பாவங்களை, அக்கிரமங்களை மன்னிக்கின்றார். மனிதர்களினால் செய்யமுடியாத மாபெரும் காரியத்தை இயேசு சிலுவையில்…

என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி!!

என் ஆத்துமாவே! கர்த்தரை ஸ்தோத்திரி!! Bro.இ.வஷ்னி ஏர்னஸ்ட் சங்கீதம் 103:1-5 பிரசங்கி ஒருவர் ஒவ்வொரு ஞாயிறும் வேதாகமத்திலிருந்து அரிய பொக்கிஷங்களை தமது சபையிலே பிரசங்கித்து வருவாராம். ஆனால், சபையிலுள்ள மக்களோ, வசனத்தைக் கேட்காதவர்களாகவும், கீழ்ப்படியாதவர்களாகவும் இருப்பதைக் கண்ட அந்தப் பிரசங்கியார் மிகவும்…

ஒரு டீ விற்பவரும்.. ஒரு பெண் நீதிபதியும்..!

சமாளிக்க முடியாமல் திணறினார் அந்த இளம் பெண் !அந்த பெண்ணைச் சுற்றி ஏராளமான நிருபர்கள் கூட்டம் ! கேள்வி மேல் கேள்வியாக தொடுத்தார்கள் தொலைக்காட்சி நிருபர்கள் ..! அந்த பெண்ணின் பெயர் ஸ்ருதி … வயது 24 ..! பஞ்சாப் மாநிலம்…

புகழ்பெற்ற மூட நம்பிக்கைகள்

பல விதமான பண்பாடுகள் மற்றும் மரபுகளும் காணப்பட்டாலும், எண்ணிலடங்காத மூட நம்பிக்கைகளால் அவைகள் இருட்டடிப்பு அடைகின்றன. இந்த மூடநம்பிக்கைகள் நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறி போய் விட்டது. நம் மனதை ஆளுமை செய்வதோடு மட்டும் இது நின்று விடவில்லை. இவைகள் எப்படி…

நத்தார்மரத்தின் மாயவலை

நத்தார் விழாவில், போலிக் கொண்டாட்டங்களைத் தவிர்ப்போம் என்று கூறியுள்ள இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம், காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான நத்தார் மரம் தொடர்பிலும் தமது விமர்சனத்தை முன்வைத்துள்ளது. ‘நத்தார் விழா’ எனக் கொண்டாடப்படும், இயேசு கிறிஸ்துவின் பிறப்பானது, ஒரு…

உன்னுடன் இயேசு

✈விமான பைலட் யாரென்று தெரியாவிட்டாலும் கூட நீ கவலையின்றி பயணிக்கிறாய்.??✈? ?⛴அவ்வாறே கப்பலின் மாலுமி இன்னாரென்று அறியாதிருந்தும் நீ அச்சமின்றி பயணிக்கிறாய்.⛵? ??அப்படியே இரயிலையும் பேருந்தையும் முன்பின் தெரியாத ஒருவர் இயக்கினாலும் நீ நிம்மதியாய் உறங்குகிறாய்.?? —————————- *ஏனோ உன்னைப் படைத்தவர்*…

சரித்திர ஆதாரங்கள்

சத்திய வேதாகமம் மட்டுமே உண்மை தெய்வத்தை அறிவிக்கும் ஓரே புத்தகம் என்பதை மீண்டும் மீண்டும் பல ஆராய்சிகள் நிருபித்து கொண்டிருகின்றன. அந்த வரிசையில் இந்த பதிவு வேதாகமத்தில் குறிபிடப்பட்டுள்ள 50 பெயர்களின் உண்மை சரித்திரத்தை பற்றியது. வேதாகமத்தில் உள்ள பெயர்கள் பலவற்றை நாம் படித்திருந்தாலும்…

ஒரு தலைவருக்கான தகுதிகள்.. உங்களிடம் இருக்கிறதா..? முக்கியமான பத்து

ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த அரங்கு ஒன்றில் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அந்தக் கேள்வி அங்குள்ள மக்களை சிந்திப்பதற்குண்டான வழிவகையை ஏற்படுத்திக் கொடுத்தது. என்ன அந்த கேள்வி என்று தான் நம்மிடம் எழுகின்றது. அதாவது, தலைவர்கள் பிறக்கின்றார்களா? அல்லது உருவாகின்றார்களா? என்பது தான்…

சிறியவையே சிறந்தது

சிறியவையே சிறந்தது 500 /1000 அல்ல..100,50,10 இன்று மதிப்புள்ளவை! பெரிய பெரிய சபை கட்டிடங்களையும், ஜெப கோபுரங்களையும் தோட்டங்களையும் கூட்டங்களையும், டிவி சேனல்களையும் பிரபலங்களையும் கண்டு ஏமாந்து போகாதே! பணக்காரன் அல்ல ஏழை லாசருவே பரலோகம் போய் சேர்ந்தான்! எருசலேம் அரண்மனை…

ஒரே ராத்திரியில் ஒன்றுமில்லாமல் போன நோட்டுகள்.

நேற்றைய மதிப்புள்ள நோட்டுகள் இன்று குப்பையிலே.. /கங்கையிலே.. விசுவாசியே, இன்று நீ மேன்மையாக நினைத்துக் கொள்ளும் உன் வீடு வாசல், உயர்ந்த பதவி, உன் பிள்ளைகளின் படிப்பு, வெளி நாட்டு வேலை, கை நிறைய பணம்,  தங்க நகைகள் யாவும் மண்…

திருமணம் என்பது

இன்றைய உலகில் உடனுக்குடன் செய்தியைப் பகிர்ந்து கொள்ளும், ட்விட்டர், பேஸ் புக், வாட்ஸ்அப் போல , இன்றைய வாலிபர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையாக வரப்போகும்  பெண்ணையும்  அதிவேகமாய்த் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள். இன்றைய வாலிபர் மட்டும் அல்ல, அன்றைய வாலிபனான சிம்சோன் கூட ஒரு…