இரட்சிப்பு எனக்குள் சந்தேகமா?

இன்றைக்குப் பலர் கேட்கும் ஒரு கேள்வி: “நான் இரட்சிக்கப்பட்டுள்ளேன் என்ற நிச்சயத்தைப் பெறுவது எப்படி?” சிலர் மற்றவர்களிடம், “நீ இரட்சிப்பை ருசித்துவிட்டாயா?” என கேட்பதும் உண்டு. இரட்சிப்பை ருசிபார்த்த நண்பரிடம். “இயேசு தரும் இரட்சிப்பைக் குறித்து மற்றவர்களுக்கு அறிவித்தாயா?” என்று கேட்பவர்களோ மிகவும் குறைவு அல்லவா! உண்மையில், “இன்று…

நாம் நடக்கவேண்டிய பாதை…

இன்று நித்திரை வரவில்லை, ஆக முகப்புத்தகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதுகிறேன். ஒரு சிறந்த எழுத்தாளனாக அல்ல. வாழ்க்கை என்பது ஒரு போர்க்களமே என்பதை உணர்ந்த அன்றாட மானிடனாக. இது கதையல்ல. வாழ்வின் அனுபவம். ஆம், வெகு நாட்களாகவே என்னிடம் ஒரு…

பிச்சைக்கார செல்வந்தன்

ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்:“உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்?”அதற்கு அந்த பிச்சைகாரன்: சார்…எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது.கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல…

THE SEVEN WORDS OF JESUS on the Cross (Tamil & English)

முதலாம் வார்த்தைலூக்கா:23:34. அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். இரண்டாம் வார்த்தைலூக்கா:23:43.இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். மூன்றாம் வார்த்தையோவான்:19:26,27அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும்…

நான் ஒரு கிறிஸ்தவ மனைவி.

நான் ஒரு கிறிஸ்தவ மனைவி! நான் ஒரு கிறிஸ்தவ பெண். கணவனுக்கு ஏற்ற மனைவி. கிறிஸ்துவுக்குள் கீழ்ப்படிந்து வாழ அழைக்கப்பட்ட நான், வேதாகமம் கூறுகின்றபடி என் கணவனுக்கும் கீழ்ப்படிந்து நடப்பேன். அதனை ஒரு தாழ்வான காரியமாக எண்ண மாட்டேன். கணவனின் மேலாண்மையை…

நான் ஒரு கிறிஸ்தவ கணவன்!

நான் குடும்பத்திற்கு தலையானவன். அதனால் என் மனைவியை, என் சரீரமாக நேசிப்பேன். அவளைத் தாழ்வாக எண்ண மாட்டேன். நான் வைத்ததுதான் சட்டம் என்று எண்ணி, என் மனைவி எல்லாவற்றிலும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என்று சாதிக்க மாட்டேன்! என் மேலாண்மையை…

தனித்து நில்!

கூட்டத்தோடு நிற்பது மனிதத் தன்மை, தேவனுக்காகத் தனித்து நிற்பதோ தெய்வத் தன்மை. சாதாரண மனிதர்கள் தமது சக மனிதர்களைப் பின்பற்றி, கடல் அலையைப்போல நிலையற்ற வாழ்க்கை வாழ்வார்கள். ஆனால், உலக வாழ்வுக்கு எதிர் நீச்சலிட்டு இறைக்கொள்கையை உறுதியாகப் பின்பற்றுபவர் தனித்து நிற்பவராவார்.…

ஆவியில் எளிமை

ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. மத்தேயு 5:3 வருடத்தின் இரண்டாவது மாதத்திற்குள் நம்மைப் பத்திரமாக நடத்திவந்து கர்த்தரை ஸ்தோத்திரிப்போமாக. நமது தேவன் உண்மையுள்ளவர் என்றால், அவருடைய வார்த்தைகளுக்கு நாம் உண்மைத்துவமாய் கீழ்ப்படிந்திருக்க வேண்டாமா! திரளான ஜனங்கள் கூடி வந்திருந்தபோதும், தம்மிடத்தில்…

“உள்ளதைக் கொடுத்த உள்ளங்கள்”

1) அடையைக் கொடுத்த விதவை: ============================ 1 இராஜாக்கள் 17:13(8-16) [13]அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே; நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா; பின்பு உனக்கும்…

குப்பை வண்டிகளுக்கு ஜாக்கிரதை!

ஒரு நாள் மிகுந்த மகிழ்ச்சியோடு நான் ஊழியத்திற்காய் சென்று கொண்டிருந்தேன். எனக்கு தெரிந்த ஒருவர் எனக்கு முன்னே வருவதை நான் பார்த்த போது, அவரைப் பார்த்து புன்னகையோடு வாழ்த்தினேன். ஆனால் நடந்தது என்ன? அந்த நபர் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டே…

இலங்கை தேசத்தில் அந்தகார சக்திகள்

இன்று கர்த்தர் இலங்கை தேசத்தில் என்ன செய்கின்றார் என்று பல கிறிஸ்தவர்கள் சிந்திப்பதில்லை. இலங்கை தேசத்தினை இரண்டு அந்தகார சக்திகள் ஆளுகின்றன அல்லது இலங்கை தேசத்து மக்கள் நற்செய்தியை அறியவிடாதபடி இரண்டு அந்தகார வல்லமைகள் செல்வாக்கு செலுத்தி வந்தன. அவற்றை இன்று…

இலங்கை பௌத்த மகாசங்கமும் – ஆட்சி கவிழ்ப்பு முயற்சியும்

சிங்கள பௌத்த பேரினவாதத்தால் கட்டமைக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்தை ஒரு கட்டத்திற்கு மேல் ஆட்டம்காண செய்யமுடியாதிருக்கிறது. இது இலங்கையின் ஜனநாயகத்திற்கு விழுந்திருக்கும் அடியே. இருந்தபோதும் ராஜபக்ச குடும்ப அரசாங்கத்தை இன்றுவரை காப்பாற்றி வைத்திருப்பது சிங்கள பௌத்த பேரினவாதத்தால் கட்டமைக்கப்பட்ட மகாசங்கமேயாகும். இச்சங்கம் ராஜபக்சக்களை…

இலங்கையின் பொருளாதார நெருக்கடி: ஒரு பார்வை

இன்று எமது இலங்கையின் தற்போதைய நிலவரம் ஒரு பொருளாதார நெருக்கடி (economic crisis) என்பதிலிருந்து மனித வாழ்க்கை நெருக்கடி (humanitarian crisis) என்ற நிலையை எட்டிவர ஆரம்பித்துள்ளது. காரணம் சீனி அரிசி பருப்பு எண்ணெய் போன்ற அன்றாட உணவுப் பொருட்கள், தானியங்கள்,…

2022 ல், நாடு திரும்பும் யூதர்கள்

யூதர்கள் இதுவரை, பல தசாப்தங்களாக யூத சமூகமாக உலகெங்கிலும் பரவி இருந்தாலும், இஸ்ரேல் என்ற நாட்டிற்குள் வர தாமதிக்கின்றனர். சிதறடிக்கப்பட்ட யூதர்கள். வேதாகமத்தின் உபாகமம் புத்தகத்தில் 28-ம் அதிகாரம் 64-ம் வசனத்தில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனமானது அப்படியே யூதர்கள் வாழ்வில் நிறைவேறியது. “கர்த்தர்…

ரஷ்யா Vs உக்ரேன்

கோவிட் பிரச்சனையை ஓரளவுக்குத் தாங்கிச் சுமந்து அதிலிருந்து மீண்டுவிடுவோம் என்ற நம்பிக்கை விதை முளைத்துத் துளிர்விட ஆரம்பித்திருக்கும் வேளையில், எதிர்பாராதவிதமாக ரஷ்யா உக்கிரேனைச் சுற்றிவளைத்துப் போர்தொடுத்து அதன் அரசைக் கவிழ்க்கும் தன்னிச்சையான அராஜகச் செயலைச் செய்திருக்கிறது. ரஷ்யா இந்தளவுக்குப் போகும் என்பதை…

தேவவார்த்தையில் ஆழமாய் வளருங்கள்!

தேவனுடைய வார்த்தையில் ஆழமாய் வளருங்கள்! வேதாகமத்தைப்பற்றி நன்கு அறிந்த கிறிஸ்தவர்கள் சிலரே. அநேகக் கிறிஸ்தவர்கள் வேதாகமத்தை வாசிப்பதே கிடையாது, அல்லது தினந்தோறும் வாசிப்பது கிடையாது. முக்கால்வாசி கிறிஸ்தவர்களுக்கு வேதாகமத்தில் எத்தனை புஸ்தகங்கள் இருக்கின்றன என்று தெரியாது. சில முக்கியமான புத்தகங்கள் பழைய…

பிறந்தநாளைக் கொண்டாடுவது…

எமது ஆதித் தகப்பனான ஆதாம் இன்றும் உயிரோடிருந்தால், இன்று அவரது வயது ஏறத்தாள 6000 பூர்த்தியாகி இருந்திருக்கும். ஆனால் அவர் பிறந்தநாளைக் கொண்டாட இப்பூமியில் இன்றில்லை. ஏனென்றால், அவர் தேவனுடைய பிரதான கட்டளையை மீறிவிட்டார். அதனால் சரீர  மரணமடைந்து விட்டார். அன்று,…

கோவிட் 19 : தேவ கோபாக்கினை அல்ல!

கோவிட் 19 என்பது வெளிப்படுத்துதல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேவ கோபாக்கினை அல்ல, ஆனால் அது இயேசுவின் வருகைக்கு முன்பான ஒரு அடையாளம். கோவிட் 19 ஒரு தொற்றுநோய். அது முழு உலகத்தையும் தற்போது பாதித்துள்ளது. எனினும் உரிய மருந்து கண்டுபிடிக்கப்படும்போது அந்த…

என் விசுவாச அறிக்கை:

கொள்ளைநோய்க்கு(கொரோனா) எதிரான என் விசுவாச அறிக்கை: நீதிமொழிகள் 18:21.“மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்”. நான் ஆண்டவரின் பிள்ளை – பயமேயில்லை நான் கர்த்தருடைய பிள்ளை; என் ஆண்டவர் எனக்கு நல்லபரிகாரியாய் / ஔஷதராய் இருக்கிறார்;…

ஊழியர்களின் கவனத்திற்கு!

இந்த கொடிய ஆபத்தில் இருந்து ஊழியர்களை கர்த்தர் தப்புவிப்பாராக! நிச்சயமாக சில இழப்புகளை நாம் சந்தித்தாலும் கிறிஸ்துவில் மரிக்கும் பரிசுத்தவான்கள் ஜீவனும் ஆதாயமும் தான். எனவே அது ஒரு இழப்பு அல்ல! எனினும் நாம் ஜாக்கிரதையோடு, விழிப்புடன், எச்சரிக்கையாக புத்தியுடன் ஞானமாக…

இந்தியர்களுக்காக ஜெபிப்போம்.

இந்திய மக்களுக்காக இறைவனிடம் மன்றாடுவோம் தற்போது இந்தியாவை மிகவும் மோசமாகப் பாதித்துள்ள கொரோனா தொற்று முழுமையாக இல்லாமல் போவதற்காக ஜெபிப்போம். பாதிக்கப்பட்டவா்களுக்கு பூரண சுகம் கிடைக்கும்படி மன்றாடுவோம் (விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை சுகப்படுத்தும் யாக்.5:15). மருத்துவ வசதிகள் இல்லாமல் தவிக்கும் மக்களுக்குத்…

ஜெயங்கொண்டவர்களாக மாறுவோம்!

ஜெயங்கொண்டவர்களாக மாறுவோம்! தேவனை நேசிப்போம். கர்த்தர் நம்மை நேசித்ததுபோல மற்றவர்களையும் நேசிப்போம். அவர்களையும் ஜெயங்கொண்டவர்களாக மாற்றுவோம்! ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். வெளி.3:21 ‘ஜெயங்கொள்ளுகிறவனெவனோ” இதுவே நமக்கிருக்கும் பெரிய சவால். ‘நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே…

உயிரோடிரு!

நமக்கு நம்பிக்கை தரக்கூடிய ஒன்றேயொன்று கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மாத்திரமே! ஆதாமுக்குள்ளே எல்லாரும் மரிக்கிறதுபோல கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். நாம் கிறிஸ்துவுக்குள் வாழ்ந்து, அவருக்குள்மரிக்கும்போது நாம் உண்மையிலேயே மரிப்பதில்லை; மாறாக, கிறிஸ்துவுக்குள் நித்திரையடைகிறோம். கடைசி எக்காளம் தொனிக்கும்போது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; உயிரோடிருக்கும்…

நேசிப்பாயா ?

வெள்ளை வெளீரென்று இருக்கும் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும், அந்தப் பால் முழுவதுமே விஷமாகிவிடும். அல்லது ஒரு வர்ணக்கரைசலில் ஒரு துளியைப் பாலுக்குள்ளே விட்டால் முழுப் பாலின் நிறமுமே மாறிவிடும். அன்று, ரோமர் ஆட்சியில் சிலுவையென்பது ஒரு சாபமாக, அல்லது…